ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம் வட்டமிட்டதன் பின்னரே கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் கூடுதலாக எரிபொருட்கள் இருந்த நிலையில், அது தரையிறக்கப்பட்டமை ஆபத்தானது என்றும் மலாக்கா நீரிணைக்கு மேலாக விமானத்தை வட்டமடிக்கவேண்டிய நிலைமை விமானிக்கு ஏற்பட்டது என்றும் மலேசியா ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பிரகாரம் நேற்றிரவு 11.30க்கு புறப்பட்ட…
-
- 12 replies
- 1k views
-
-
MI-24 உலங்கு வானூர்திகள் பூநகரி பகுதியில் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தியுள்ளன. வீரகேசரி இணையம் 11/8/2008 11:46:19 AM - இலங்கை விமானப்படையினரின் MI-24 உலங்கு வானூர்திகள் நேற்று இரவு 9.45 மணியளவில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான விமானத்தாக்குதல் விடுதலைப்புலிகளுக்குப் பாரிய சேதங்களை விளைவித்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
MIA தொடர்பான அபதூரு கட்டுரை ஒன்று The New York Times பத்திரிக்கையில் வெளியானது. http://www.nytimes.com/2010/05/30/magazine/30mia-t.html?pagewanted=all MIAயின் போராட்டத்துக்கு பிறகு The New York Times தனது பிழைய்யை ஒப்புக்கொண்டது http://www.spinnermusic.co.uk/2010/06/03/new-york-times-correction-m-i-a-article/
-
- 1 reply
- 1.5k views
-
-
மேற்குலகின் பிரபல இசை நட்சத்திரமும், இலங்கைத் தமிழ் பெண்ணுமான மாயா அருள்பிரகாசத்தின் (MIA) செவ்வியை ஒளிபரப்புச் செய்யக் கூடாதென அரசாங்க ஆதரவு அமெரிக்க வாழ் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாயா அருள்பிரகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகப் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் மாயா செயற்பட்டு வருவதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒபரா வின்பரை என்ற உலகப் புகழப் பெற்ற செவ்வி நிகழ்ச்சியொன்றில் மாயா கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செவ்வியை நடத்தக் கூடாதென அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் குறித்த …
-
- 0 replies
- 1.8k views
-
-
Please send thanking emails to this show producers and CTS TV management for this discussion and creating awareness about the war in Srilanka. http://srilankanconflict.blogspot.com/
-
- 1 reply
- 1k views
-
-
-
Relations between Britain and Sri Lanka are likely to hit a new low after David Miliband addresses a meeting of Tamil activists from around the world at the Houses of Parliament today. The Foreign Secretary is due to make the opening speech at the inaugural meeting of the Global Tamil Forum, which campaigns for selfdetermination for Sri Lanka’s ethnic Tamils and to bring to justice perpetrators of alleged war crimes during the island’s 26-year civil war. William Hague, the Shadow Foreign Secretary, is to make the closing address to the meeting, which will be attended by several other MPs in an unprecedented display of cross-party support for Sri Lanka’s Tamils a…
-
- 0 replies
- 749 views
-
-
It would compound the current tragedy if the military end of the conflict only breeds further enmity and ends hopes for reconciliation and a unified Sri Lanka in the future. - White House, USA http://tamilnet.com/art.html?catid=13&artid=29165 சிங்களம் தொடர்ந்து 'பாதுகாப்பு வலயம்" மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படல் வேண்டும். மனித நேய காப்பாளார்களுக்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும். இராணுவ தீர்வானது நிரந்தர சாமாதானத்தை இல்லாது ஒழித்து ஐக்கிய இலங்கையையும் இல்லாமல் செய்துவிடும்! உங்கள் ஆதரவை அல்லது கருத்தை தெரிவிக்க: http://www.whitehouse.gov/contact/
-
- 1 reply
- 880 views
-
-
அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல்லினப் பெண்கள் பங்கெடுக்கும் மாபெரும் Million women Rise Walk பேரிணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்கான குரல் ஓங்கி ஒலித்தது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும் - சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்பேசும் பெண்களின் சொல்லாணத் துயரங்களையும் அவர்கள் சந்திக்கின்ற சாவால்களையும் வெளிப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சு பேரிணியில் இணைந்து கொண்டிருந்தது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப்பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான பாலிய…
-
- 0 replies
- 551 views
-
-
The senior journalist union leader who was forced to flee Sri Lanka after being brutally attacked has accused a controversial minister of making public statements in order to protect the real perpetrators. Poddala Jayantha was abducted by an unidentified group on 1 June 2009 taken to a hideout, brutally assaulted and left on the street with a broken leg, the next morning. He was forced to leave the country having received death threats due to his refusal to speak up against threats and intimidation even after the attack. After the US-sponsored resolution was passed in Geneva, Public Relations and Public Affairs Minister Mervyn Silva has said that he is the one…
-
- 0 replies
- 743 views
-
-
somebody missing from your family or friends in srilanka or tamileelam,please contact to this address.but foto is very use full missingtamil@yahoo.co.uk or more information go to www.nitharsanam.com
-
- 2 replies
- 1.5k views
-
-
MISSION WATER SHED படை நடவடிக்கை முறியடிப்பு: 15 படையினர் பலி! 50 மேற்பட்டோர் படுகாயம். திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பக…
-
- 0 replies
- 1.8k views
-
-
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தறை, காலி மாவட்டங்களிலும் இன்றும் (12) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலவும் Mocha சூறாவளியின் தாக்கத்தால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென் கடற்பிராந்தியங்களிலும் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் ம…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
Mohan Peiris nominated as next Chief Justice MONDAY, 14 JANUARY 2013 14:47 Mohan Peiris, a former Attorney General and currently Legal Adviser to the Cabinet of Ministers has been nominated by President Mahinda Rajapaksa to be the next Chief Justice of Sri Lanka. His name has been submitted to the Parliamentary Council headed by Speaker Chamal Rajapaksa under the 18th Amendment to the Constitution that replaced the Constitutional Council (17th Amendment) which vets names of those nominated to hold high office. The move comes in the wake of the controversial sacking of incumbent Chief Justice Shirani Bandaranayake by President Rajapaksa after a Parliamentary vote o…
-
- 0 replies
- 511 views
-
-
தமிழர்களே, இதோ உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் மின்னஞ்சல்கள்.. ஒரே மின்னஞ்சலில் இருந்து இதை அனுப்ப இயலாது...பல மின்முகவரிகளை உருவாக்குக்கொண்டு தமிழ் இளைஞர்களை கண் மற்றும் கைகளை கட்டி நிர்வாணமாக்கி கொடுரமாக கொல்லும் காட்சிகளை உலக நாடுகளுக்கு அனுப்புங்கள். Middle East & Asia Iran - http://www.despotovic.com/pages/iran-media.html UK Ireland - http://www.mng.org.uk/gh/resources/media_email_fax_list.htm Indonesia - http://www.despotovic.net/pages/indonesia-media.html Vietnam - http://www.despotovic.com/pages/vietnam-media.html Cuba - …
-
- 2 replies
- 764 views
-
-
எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்... ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது... சட்டம் சீர்குழைந்துள்ளது... யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது... அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்... 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்... ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது... 2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது... 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை…
-
- 1 reply
- 412 views
-
-
Mr.Robert Evans அவர்களின் செவ்வி. பி.குறிப்பு: இவரின் மின் அஞ்சல் முகவரியை இணைக்க முடியுமா? நண்பர்களை உருவாக்குவது மிக இன்றியமையாதது.
-
- 1 reply
- 640 views
-
-
MRன் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலகிக் கொள்ளுமாறு MY3 உத்தரவு:- 06 டிசம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்பிற்கு என வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க இந்தவாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையொன்றை ஆராய்நத பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதியின் பாதூப்பிற்கு என 500 இராணுவத்தினரும் 130பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான அனுமதியை பொலிஸ் தiiமையகம் வழங்கியுள்ளது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 757 views
-
-
பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாதைகள்முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் பொலிசாரும் பொலன்னறுவையில் நிலைகொண்டுள்ளனர். எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அறிந்தவுடன் பொலன்னறுவைக்கான தனது விஜயத்தை ரத்து்ச் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் பின்னர் அங்கு விஜயம்…
-
- 1 reply
- 605 views
-
-
Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) TIME: 6pm-8:30pm
-
- 7 replies
- 2.8k views
-
-
Bangalore, Feb 18 (IANS) Infosys Technologies chairman and chief mentor N.R. Narayana Murthy has declined to be the IT advisor to the Sri Lankan government, the IT bellwether said Wednesday. In a letter to Sri Lankan President Mahinda Rajapaksa, Murthy said he had decided to withdraw from being the advisor due to personal reasons. “I thank you for the courtesy shown to me during my recent visit to Sri Lanka. I have decided to withdraw from being the advisor to your government due to personal reasons,” the company quoted Murthy’s letter to Rajapaksa. Murthy was appointed Feb 13 as Rajapaksa’s international advisor on IT after he was invited to be the chie…
-
- 1 reply
- 1.2k views
-
-
நேற்று Headlilne Today சேனலில் Sri Lanka's Terror Tourism என்ற நிகழ்ச்சி வந்தது. போர் நடந்து முடிந்த புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளை எப்படி இலங்கை அரசு தனது ராணுவ வெற்றியை அராஜகத்துடன் வெளிப்படுத்தும் சுற்றுலா மையமாக ஆக்கியுள்ளது என்பதை முதன்முறையாக இந்தியா டுடே நிருபர் சந்தீப் உன்னிதன் கவர் செய்துள்ளார். புலிகள் பயன்படுத்திய டாங்கர்கள், வாகனங்களை அப்படியே காட்சிப் படுத்தியுள்ளார்கள்.. இந்த இடத்திற்கு சிங்கள பள்ளிக் குழந்தைகள் மற்றும் மற்ற இலங்கைப் பகுதியில் உள்ளவர்களை அழைத்து வந்து காண்பிக்கிறார்கள். எல்லா இடங்களீலும் சிங்கள, ஆங்கில பெயர்ப்பலகை மட்டுமே (தமிழ் கிடையாது). மாபெரும் தமிழ் சிவிலியன் படுகொலை நிகழ்ந்த இடத்தில் அது பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது …
-
- 3 replies
- 760 views
-
-
MY3 + MR – சிங்கள மொழி தேசிய கீதம் – தமிழ் புறக்கணிப்பு – குண்டு துளைக்காத அங்கி….. November 7, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பேரணி ஒன்று நேற்றுமுன்தினம் (05.11.18) நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வின் இறுதியில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்பட்டிருந்ததோடு, தேசியக் கீதம் இசைக்க தொடங்கியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கை அசைப்பதைக் அவதானித்திருந்த…
-
- 0 replies
- 442 views
-
-
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண (Gampaha District for the United People’s Freedom Alliance in the Parliament of Sri Lanka,) ஐக்கியதேசியக் கட்சியின் பக்கம் சென்றுள்ளார். MY3 – MR அணியின் முதலாவது விக்கட் வீழ்த்தப்பட்டது – ரணிலின் பக்கமானார் மனுஷ(சன்) http://globaltamilnews.net/2018/102251/
-
- 0 replies
- 187 views
-