ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கு வர வேண்டிய சூழல் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பொருத்தமான காணிகளை ஆராயுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். https://…
-
- 2 replies
- 296 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் வெறுமனே ஆயுதமேந்திய போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை ஜனாதிபதி இந்த வரவுசெலவுத்திட்ட உரையிலே நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலே 225 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றதாகக் கூறியிருந்தார். அவருடைய கூற்று உண்மையிலே முற்றிலும் சரியானதாகும். அதேபோன்றே வடக்கு,கிழக்கிலுள்ள 18 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் 14 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். தென்பகுதியிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்கள் எந்த அளவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்களோ அதேயளவுக்கு வடக்கு,கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்கள் என்ற…
-
- 0 replies
- 418 views
-
-
கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்லாது சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் இந்தச் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்று வருகின்ற போது கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது. அந்த விடயத்துடன் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்தவேண்டியது அவசியமாகும். இத்தகைய பேச்சுக்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 960 views
-
-
மீளத் துளிர்க்கும் மட்டுநகரின் சில கலை வடிவங்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு ( மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்) பிராந்தியத்துக்கு உரித்தான சில கலைவடிவங்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆனாலும் கடந்த 30 வருடகால அமைதியீனம் அந்தக் கலைகள் பலவற்றை அருகிப் போகச் செய்துள்ளது. இருந்தபோதிலும் அங்கு இப்போது மோதலற்ற ஒரு நிலை கடந்த சில வருடங்களாக காணப்படுவதால், அந்தக் கலைகளை மீண்டும் துளிர்க்கச் செய்யும் பல முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவை குறித்து எமது பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் ஒரு காணொளி. http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/09/140903_battiarts.shtml
-
- 0 replies
- 301 views
-
-
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இதேவேளை அரச படையினர் இவர் ஈ.பி.டி.பி உறுப்பினரே என உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் இவரிடம் காணப்பட்டதாகப் படையினர் கூறுகின்றனர். இதே வேளை யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது குறித்து கோதாபாயவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்தக் கைது எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஈபிடிபி உறு…
-
- 3 replies
- 1.8k views
-
-
யாழ்.மாநகர முதல்வர் உரை எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு தொடங்குகின்றேன்… எமது மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்து மாவீரர்களினதும், மக்களினதும் ஆத்மாக்களையும் நினைவில் நிறுத்தியவனாக… மதிப்பிற்குரிய உறவுகளே! யாழ் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்களே!! ஆணையாளர்! செயலாளர்! துறைசார் தலைவர்கள்! அதிகாரிகள்! அன்புக்குரிய ஊழியர்கள்! ஊடகவியலாளர்களே! இது எனது தொடக்க உரை, யாழ் மாநகரத்தின் முதன்மை மகனாக நான் முன்வைக்கும் எனதும் நான் சார்ந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கொள்கை விளக்கவுரை. நான் தமிழ்த் தேசியத்தின…
-
- 0 replies
- 241 views
-
-
யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பம் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். இதேவேளை சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.(15) …
-
- 0 replies
- 163 views
-
-
சீனா ஏற்கனவே அம்பாந்தொட்டையிலும், கொழும்பிலும் சங்கிரிலா நிறுவன ஏழு நட்சத்திர ஹோட்டல்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போ சீனாவின் தேசிய விமான தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CATIC) எனும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கம்பனி கொழும்பில் 500 மில்லியன் டொலர்களில் முதலீடு செய்து கொழும்பில் ஓர் ஹோட்டலினை கட்டுகின்றது. உண்மையில் சீனா பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் தான் இந்த வியாபாரங்களை செய்கின்றது. மேற்கைத்தைய நாடுகளில் இந்த வியாபாரம் செல்லுபடியாகாது. அமெரிக்கா, கனடா உட்பட பல மேற்கைத்தைய நாடுகள் இத்தகைய நிறுவனங்களை தடைசெய்துள்ளது. ஆகவே சீனா வியாபாரம் செய்யப்போகின்றதா அல்லது வேறு ஏதாவது செய்யப்போகின்றதா என்பதனை பொறுத்திரு…
-
- 2 replies
- 970 views
-
-
பூநகரியில் 37 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் நேற்று இரவு 37 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி ஐம்பது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூநகரி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது யாழ்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்ரிக் பொருள் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்படும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கேரள கஞ்சாவே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்…
-
- 2 replies
- 595 views
-
-
BJP opposes military aid to Sri Lanka [ 26 Oct, 2006 1555hrs ISTPTI ] RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates CHENNAI: The BJP on Thursday alleged that the Indian government was providing military aid to Sri Lanka and urged the Centre to stop it immediately as it would be used 'against Tamils in the island.' "Sri Lanka has no enemies in its neighbourhood. Hence, the weapons given to it will be used only against Tamils in the island and fishermen belonging to Tamil Nadu," state BJP President L Ganesan told reporters here. On the negotiations between the Sri Lankan government and the LTTE, he said, "Both parties had in the past used the …
-
- 3 replies
- 1.7k views
-
-
யுத்தம் முடிந்துவிட்டது. இனிமேல் அமைதி - சமாதானம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் அமைதியென்றால் என்ன என்பதற்கான பொருளை உணர முடியாதவர்களாகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தமில்லை. எனவே அமைதி நிலை உள்ளதென்ற கணிப்பு மிகவும் தவறானதாகும் அமைதி என்பது மக்கள் சுதந்திரத்தோடும் இறையாண்மையோடும் பொருளாதார நெருக்கீடுகள் இல்லாமலும் இதர ஆபத்துக்கள் இன்றியும் நிம்மதியாக வாழ்கின்ற நிலைமையைக் குறிப்பதாக இருக்கும். அப்படியானால் தமிழ் மக்கள் ஏதோவொரு வகையில் நிம்மதியாக வாழவில்லை என்பதை நிரூபிக்கலாம். யாழ்.குடாநாட்டில் தற்போது கொள்ளையும் களவும் மகாசன்னதம் ஆடுகின்றன. வீடுகளுக்குள் நுழைந்து ஆயுதங்களைக் காட்டிப் பெறுமதியான சொத்துக்களை அபகரித்துச் செல்லும் கொடூரம் நீண்டு செ…
-
- 0 replies
- 1.1k views
-
-
விரைவில் சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் இலங்கை! - திஸ்ஸ அத்தநாயக்க [sunday 2014-09-21 06:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக விரைவில் இலங்கை சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் என ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான நிர்மாணிப்பு அபிவிருத்தித் திட்டங்களில் பல திட்டங்களை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், அந்த நிலப்பரப்பில் அரைவாசிக்கும் மேற்பட்ட நிலப்பகுதித குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளது. …
-
- 0 replies
- 312 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதை நோக்கிப் பயணிக்கிறது? என்பதில் பல தரப்பட்ட அபிப்பிராயங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் உச்ச நிலைப் பலத்துடன், உலகம் வியக்கும் சாதனைகளை நிகழ்த்திய காலத்தில் சிங்கள அரசியல் தளத்தில் தமது குரலைப் பதிவு செய்யும் முயற்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தளத்தை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியில் பிளவும், தலைமைத்துவப் பொட்டியும் உச்ச நிலையை அடைந்து அழியும் நிலையில் இருந்த காலகட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தி உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டுக்குள் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ …
-
- 0 replies
- 681 views
-
-
கடற்படையினரை விடுவிக்க உதவுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 19:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] வ்டமராட்சி நாகர்கோவில் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினர் நால்வரையும் விடுவித்து தருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை சிறிலங்கா சமாதான செயலகம் ஊடாக விடுக்குமாறு சிறிலங்கா கடற்படை அதிகாரி கோரியுள்ளார். விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ள கடற்படையினர் விவரம்: கமல் ஹெமந்த குமாரசிறீ சமந்த குமார ஹெவகே இந்திகா பிரசந்த பிட்டியகுபுர அனில் பிரியங்க மடதெனிய …
-
- 3 replies
- 1.9k views
-
-
நேரம் வரும் போது இராணுவத்தினரையும் விசாரிப்போம்! - என்கிறார் ஆணைக்குழுத் தலைவர். [Wednesday 2014-10-01 09:00] காணாமல்போனவர்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகள் கடந்த நான்கு நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.இறுதிநாளான நேற்று சாட்சியப்பதிவுகளை அடுத்து சர்வதேச நிபுணர் குழு குறித்தும், இராணுவம் மீதான குற்றச்சாட்டிற்கு ஆணைக்குழுவின் நடவடிக்கை குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வ…
-
- 1 reply
- 981 views
-
-
இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ்ப் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ்த் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் அய்யா போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ்த் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ்த் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, ‘தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்’ என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது! தமிழீழப…
-
- 7 replies
- 1.9k views
-
-
தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம் வீரகேசரி இணையம் 2/11/2011 8:40:50 AM இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில்…
-
- 0 replies
- 771 views
-
-
அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது... என்ற இந்தக் கடிதம் 18 மார்ச் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளியாகி இருந்தது. சம காலத்தின் பிரதிபலிப்புகளோடு இந்த பதிவு தொடர்பு படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானிய சிறுமி மலலாவிற்கு சர்வதேச சமாதானத்திற்கான உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தமையிட்டு உலகம் கொண்டாடுகின்றது.. அந்த மகிழ்வில் நாமும் இணைகிறோம்... இந்த வேளையில், எங்கள் மண்ணில், இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வஞ்சிக்கப்படும் எங்கள் குழந்தைகளை - விபூசிகாக்களை உலகம் கண்டு கொள்ளவில்லையே என்ற எங்களின் தவிப்பு நியாயமானதே. தன் அண்ணாவை தாருங்கள் என்று கேட்டதற்காக இந்த ஈழத்து மலலாவும், தன் மகனைத் தா என்று கேட்டதற்காக அவளது அம்மாவும் தனித்தனியாக பிரித்தெறியப் பட்டார்…
-
- 10 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும்-குருசாமி சுரேந்திரன் யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குருசாமி சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும் என குருசாமி சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1319253
-
- 0 replies
- 370 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர,தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணி…
-
- 0 replies
- 508 views
-
-
அன்பான சொந்தங்களே..... மட்டக்களப்பு 12.12.2006 அன்பான சொந்தங்களே! எல்லாப் பேருக்கும் வணக்கம். எல்லாரும் சுகமாக் கிடக்கோணும் எண்டு தான் நான் நெடுகிலும் கையெடுத்து கும்பிடுற பாருங்க. ஆனா நாம நெனக்கிற மாதிரியா எல்லாம் நடக்குது? நாங்க நெனக்கிறது நடக்காமப் போறது வேற. ஆனா நாட்டு ஜனாதிபதி நெனக்கிறது கூட நடக்காமப் போகுது. வாகரயில இரிக்கிற நம்மட சனங்களுக்கு உணவுச்சாமான் அனுப்ப வேணுமெண்டு மகிந்தரய்யா சரியாக் கஸ்ரப்பட்டாராம். ஆனா அவரு சொல்றதக் கூட மாங்கேணியில இரிக்கிற ஆமிக்காறனுகள் கேக்கிறானுகள் இல்லயாம். உண்மயில மாங்கேணியில என்ன நடந்ததெண்டு விசயம் தெரிஞ்ச ஒராளிட்டக் கேட்டன் பாருங்க. அவரு சொன்னாரு.. ஆமிப்பெரியவனுகள் சாப்பாட்டுச்சாமான் கொண்டு போக அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் கோப்பாயில் மீட்பு Friday, February 25, 2011, 4:01 பிறந்த உடனே புதைக்கப் பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைக் கப்பட்டிருந்த 28 வார சிசுவின் சட லமே மீட்டெடுக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு இறந்த நிலையில் பிறந்த சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்ததாக அதன் தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிசுவின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலை…
-
- 0 replies
- 567 views
-
-
மனைவி அணிந்திருந்தாரா? அல்லது எங்கேனும் அடைவு வைத்திருந்தாரா? சுமந்திரன் கேள்வி- ஜனாதிபதி மஹிந்தவினால் கிளிநொச்சியில் வைத்து பொதுமக்கள் சிலரிடம் மீளளிக்கப்பட்ட தங்க நகையானது இறுதி யுத்;தத்தில் அவரால் களவாடப்பட்டதா? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாயக்; கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்து ஜந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் அந்த நகைகளினை எங்கு வைத்திருந்தார் என்பதை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அந்த நகைகளினை…
-
- 0 replies
- 711 views
-
-
மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம்,பௌஸி, ஹிஸ்புல்லாஹ் (எம்.சி.நஜிமுதீன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று முன்தினம் ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வில் அதிகளவான முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தகர்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வருடா வருடம் இப்தார் நிகழ்வை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்வானது எதிர்பார்த்தைவிட வெற்றியீட்டியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அம…
-
- 0 replies
- 432 views
-
-
அரச ஊழியர்களின் ஊதியம் தொடர்பான புதிய யோசனை அரச ஊழியர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை திரட்டும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை. மேலும் சம்பளம் வாங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கும் முறைமை உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/235…
-
- 0 replies
- 618 views
- 1 follower
-