ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
-------------------------------------------------------------------------------- 215 போ் புசா தடுப்பு முகாமில் -சிறை பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் 215 அப்பாவி மக்கள் புசா சிறையில் தடுத்தவைக்கப்பட்டுள்ளனா் இவா்களில் பெரும்பாலானனோர் தமிழா்கள். தற்கொலை தாரியின் அங்கிகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்தே இவா்கள்கைது செய்யப்பட்டுளனா். இதில் மெதடிஸ் பங்கு தந்தையின் வகன சாரதிக்கும் இந்த தற்கொலை அங்கி தாரிக்கும் தொடா்புடையதாக கூறி மேலும் படிக்க..# http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959
-
- 0 replies
- 749 views
-
-
மஹிந்தவிற்கு வெளியே செல்ல முடியாத நிலைமை? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 டிசம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டதனால் தாம்மால் வெளி நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வெளிநிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதனை வரையறுத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தமக்கு 89 இராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் இதில் சிலர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விடுமுறை பெற்றுச் சென்றவர்…
-
- 0 replies
- 676 views
-
-
அதிகரித்த இராணுவ மயமாக்கல் கட்டுக்கடங்காத நிலையை ஏற்படுத்திவிடும்-மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இலங்கையில் இராணுவ மயமாக்கல் அதிகமாக தற்போது இடம்பெற்றுள்ளது. அதிகரித்த இராணுவ மயமாக்கலானது கட்டுக்கடங்காத நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக சேவை அமைப்பான லக்ஜய மன்றத்தின் தலைவருமான ஜானக பெரேரா தெரிவித்தார். கொழும்பு 7இல் அமைந்துள்ள தொழில்சார் சங்கங்களின் அமைப்பு கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது, தற்போது அளவிற்கு அதிகமாக இலங்கையில் இராணுவ மயமாக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரான்சில் கொட்டும் மழையிலும் கடும் குளிர்காற்றுக்கிடையே பிரித்தானிய அரசை ஈழத்தமிழர் விடயத்தில் அவர்கள் சிறி லங்கா அரசுக்கு எதிராக, காலனித்துவ ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையிலும், காமன்வெல்த் நாடுகளின் நிறுவனர் என்ற அடிப்படையில், நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாரிஸ் நகரில் இன்று பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினரால் ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காலநிலை பாராது போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல தமிழ் உறவுகளும், பிரான்சு நாட்டு நண்பர்களும் இந்த ஒன்றுகூடலில் பங்கு பற்றினார்கள். ஜெனிவா மனிதவுரிமை அமைப்பின் அமர்வுக்கு பின்னர் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரனையால் தமிழீழ மக்களுக்கு எந்தவித நன்மையையும் பெற்று தறபோவதில்லை…
-
- 0 replies
- 577 views
-
-
கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்ளூர் மூலங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த ஆண்…
-
- 6 replies
- 864 views
-
-
எதிர்வரும் மே மாதத்தில கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து அரசு இந்தத் தேர்தலை நடத்துகிறதே தவிர அம்மாகாண மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் நோக்கம் எதுவும் இல்லையென்பது தெளிவான விடயமாகும். அத்துடன் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகளுக்கு அமையவே இந்த மாகாணசபை செயற்படப் போகிறது. இது பாரிய தவறான அரசியல் தீர்வாகும், இதன் பிரதிபலனாக பிரிவினைவாதம் சகல வழிகளிலும் தோற்கடிக்கப்படுவதற்கு பதிலாக ஒரு வழியில் பிரிவினைவாதத்தைப் போசிப்பதாகவே அமையப் போகிறது. இதே நேரம். அண்மையில் நடைபெற்ற மட்டு. மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் குழுவினருடன் இணைந்து போட்டியிட்டு மட்டு. மாநகரசபையை அரசு வென்ற…
-
- 0 replies
- 876 views
-
-
இலங்கையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையான சில காரணிகள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் துளிர்தெழுவதை சமகாலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதுவே இனப்பிரச்சினையின் தோற்றுவாய்கள் அடைக்கப்படாமல் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதொன்று என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வதாயுள்ளது. 2009ம் ஆண்டின் ஈற்றோடு இந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் அகற்றப்பட்டுவிட்டதாக வெளிப்படையாகவே கூறப்பட்ட நிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பற்றிய பேச்சுக்களும் பேசப்பட்டன. ஆனாலும் கடந்த 3 வருடங்களில் இனங்களுக்கிடையில் ஏற்படவேண்டிய நல்லிணக்கத்திற்கு மாறாக உள்…
-
- 0 replies
- 633 views
-
-
புலிகளின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெறலாம்: 04 மே 2012 புலிகளின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெறலாம்:- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெற நீதிமன்றம் இன்று ரகசிய காவற்துறையினருக்கு அனுமதி வழங்கியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆஜரான ரகசிய காவற்துறையினர், மேலதிக விசாரணைகளுக்காக தமிழினியிடம் வாக்குமூலத்தை பெறவேண்டியிருப்பதால், அதனை சிறைச்சாலையில் வைத்து பெற்றுக்கொள்ள அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இலங்கை ஜனநாயகக் குடியரசின் 3வது அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்குடன், பாராளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக மாற்றப்படவுள்ளமை குறித்தே இந்த உரை அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி காலை ஜனாதிபதி இந்த உரையை ஆற்றுவார் என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வென்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அது தொடர்பிலான நிகழ்வுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்ற…
-
- 0 replies
- 268 views
-
-
முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் படுகாயம் January 9, 2025 முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை (08) மாலை நடைபெற்றுள்ளது.ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக…
-
- 0 replies
- 213 views
-
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி! யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக்குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற…
-
-
- 10 replies
- 685 views
-
-
தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது. http://naathamnews.com/?p=5791 இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது. இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12 250 mhz ல் ஒலித்துள்ளது. இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது. தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாச…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை! தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தலைவராக ஆரம்பத்தில் தந்தை செல்வா இருந்தார். அவர…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
கொழும்பில் வெளியாகும் ஆங்கில வார இதழ் ஆசியரியருக்கு இராணுவப் பேச்சாளரால் அச்றுத்தல் விடுக்கப்பட்டுள்ளது அண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பின் அனுசரணையுடன் தென்னிலங்கை பத்திரிகையாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த விஜயத்தின் நோக்கம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட யாழ் கடாநாட்டில் மக்கள் இயல்பு வாழ்கை ....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4927.html
-
- 0 replies
- 604 views
-
-
பிரத்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு வரும் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், பிரித்தானிய பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில், கடந்த 23-05-2012 புதன்கிழமை, பிரித்தானிய பாராளுமன்ற வளாக Committee Room 9 கூடத்தில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக, பிரித்தானிய செயலகம் மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எதிரொலித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வெரேந்திர சர்மா அவர்கள் இவ்விவகாரத்தினை, இதர பாரளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். http://www.parliamen...e…
-
- 0 replies
- 454 views
-
-
[ திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 01:02.08 PM GMT ] பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார அமர்வு ஒன்றில் பங்கேற்கும் நோக்கில் பிளயர் இலங்கை வந்துள்ளார் இந்தநிலையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பிளயர் முக்கிய சமாதான ஏற்படுத்துனராக செயற்படுவார் என்ற தக…
-
- 8 replies
- 744 views
-
-
சமாதான பிரியங்கா... சோனியாவின் அரசியல் தந்திரம்! ஒரே நாளில் பிரியங்கா, ராகுல் காந்தி இருவரும் மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சித் தலைவியின்மகள் என்பதுதான் பிரியங்காவின் ஒரே அடை யாளம். மற்றபடி தன்மீது அரசியல் சாயம் படிந்துவிடாதபடி கவனத்துடன் இருப்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் நளினியை அவர் சந்தித்தது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறத
-
- 0 replies
- 1.9k views
-
-
31 வருடங்களின் பின்னர் மூதூர் பாலத்தடிச்சேனையில் மீள்குடியேறிய தமிழ் மக்கள்! திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலத்தடிச்சேனையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம்கள் அகற்றப்பட்டு அந்தப் பகுதியில் மீள்குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 வருடங்களின் பின்னர் அப்பகுதியில் தமிழ் மக்கள் மீள்குடியேறுகின்றனர். 1985ஆம் ஆண்டு போர் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி இலங்கை இராணுவத்தின் ஆட்லறித் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தமது சொந்த ஊருக்குச் செல்ல…
-
- 3 replies
- 500 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில்- மத்திய அரசின் கொள்கைதான் நம்முடைய கொள்கை- அவர்கள் எதனைச் சொல்கிறார்களோ அதனை நாம் பின்பற்றுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
சனல் 4 அதிகாரியும் அவரது மனைவியும் தடைப்பட்டியலில் உள்ளனர் - இலங்கை பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவரை அவர் இலங்கையை வந்தடைந்து ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியேற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை, அவரது மனைவியான இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். சனல் 4 தொலைக்காட்சியில் பன்முக நிகழச்சிகளுக்கான பிரிவின் தலைமை அதிகாரியான ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடு கடத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளமொன்று கூறியிருந்தது. ஆனால், ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடுகடத்தப்பட்டதாகக் கூறமுடியாது, அவரை நாட…
-
- 0 replies
- 729 views
-
-
சமாதான முன்னெடுப்புகளுக்கு மீண்டும் அரசு முயல்கிறது Thursday, 01 May 2008 தேசிய பிரச்சனைக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு என இறங்கிய ராஜபக்ஸவின் அரசு மீண்டும் சமாதன பேச்சுக்களை முன்னெடுக்க முயல்கிறது. விடுதலைப் புலிகள் பல் வேறு கட்சித் தலைமையோடு ஆட்சி செய்த அரசுகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டாலும் பின்னர் அதிலிருந்து விலகியமை குறித்து சந்தேகக் கண்கொண்டு இருக்கும் தற்போதைய அரசு எதிர்வரும் காலங்களில் பேச்சு வார்த்தை ஒன்று நடத்தப்படுமானால் விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தை மேசையில் தொடர்ந்தும் பங்கு கொள்ளும் பொறுப்பை சர்வதேசம் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் அண்மையில் நோர்வேயில் வைத்து நடைபெற்றது.…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறுவர்கள் பற்றிய கறுப்புப் பட்டியலில் இருந்து சிறீலங்காவை அகற்றியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அந்த நாடு முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. சிறுவர்களும், ஆயுத மோதலும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அறிக்கையில், இலங்கையில் சிறுவர்களுக்கான கல்வி, சுகாதாரம், மற்றும் காணாமல்போன சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை என்பவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், போரில் ஈடுபட இணைக்கப்பட்டிருந்த 1400 சிறுவர்கள் இதவரை எங்கு எனத் தெரியவில்லை எனவும், இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது. இருப்பினும், இந்தச் சிறுவர்களைத் தேடிக்கண்டுபிடிக்க …
-
- 0 replies
- 773 views
-
-
சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை; ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தொடர்பு [ Monday,18 January 2016, 06:11:04 ] இந்தியாவில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட 30ற்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளுடன் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச சிறுநீரக மோசடி மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://ibctamil.com/news/index/17153
-
- 0 replies
- 212 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (May 13) பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர் பேரவை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதற்காக வேண்டி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் (May 11) பிரித்தானியாவிலுள்ள இலங்கை மாணவர் பேரவையின் அழைப்பின் பேரில் லண்டன் வந்துள்ளார். ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து.............. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8218.html
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட தொடருந்து நிலையம் ஒன்றில் வைத்து பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 36 வயதான பெண்ணே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யாழ் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF…
-
- 0 replies
- 530 views
-