ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
TNAயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:- 23 ஆகஸ்ட் 2015 நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது. இ…
-
- 18 replies
- 3.1k views
-
-
TNAயின் நடவடிக்கைகள் LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளது 04 மார்ச் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நடவடிக்கைகள் உண்iயைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடை ஏற்படுத்தி வருகின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும், சில பரிந்துரைகளை அமுல்படுத்துவத…
-
- 2 replies
- 449 views
-
-
TNAயின் நிலைப்பாட்டால் EPDPயின் களங்கம் களையப்பட்டது – முன்னணி ஆதரவு கோரவில்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. “எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள்” எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எங்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பது வெளிப்பட்டு உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.கே.ஜெகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேல…
-
- 2 replies
- 417 views
-
-
பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரித்துள்ளதுடன், அதனை வரவேற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் மூலம் இந்த ஆதரவினைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவிக்குழு தொட்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை ஆதரித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலையை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரிக்கின்றது வரவேற்கின்றது. இதன் சிறப்பு என்னவென்றால் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தமிழ்த் …
-
- 0 replies
- 802 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவேம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். ´சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக்…
-
- 1 reply
- 976 views
-
-
TNAயின் பையில் இருந்து தற்போது, விடுதலைப்புலிகள் வெளியில் குதித்துள்ளனர் - சிறிவிமல தேரர் 20 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பையில் இருந்து தற்போது, விடுதலைப்புலிகள் வெளியில் குதித்துள்ளதாக கெட்டம்பே விகாராதிபதி கெப்பட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் சில கருத்துக்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் பயங்கரவாதம் மூலம் பெற முயற்சித்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பெற முயற்சித்து வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்காக நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ஆயிரக்கணக்கான படையினர் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை. நாட்டின் …
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுத்தேர்தலிற்கான தேர்தல் விஞ்ஞாபனம் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் முக்கிய விடயமாக மாறிவருவதாக இந்திய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய ஆனால் சமஷ்டி இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமைக்கு குரல்கொடுத்துள்ளதுள்ளமை சுதந்திர தமிழ்ஈழத்திற்கான கோரிக்கையாக சிங்களசமூகம் அர்த்தப்படுத்த தொடங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 13 திருத்தத்தை நீக்கிவிட்டு மாகாணசபைகளிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும் சமஸ்டி முறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் பிரிவினைவாதம் குறித்து அச்சம் வெளியிட தொடங்கியுள்ளது.தமிழ் தேசியகூட்டமைப்பிற்கு நெ…
-
- 1 reply
- 353 views
-
-
TNAயின் முதலமைச்சர் வேட்பாளர் மாவையா விக்கினேஸ்வரனா - கூட்டம் இழுபறியில் நிறைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்த…
-
- 3 replies
- 481 views
-
-
TNAயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார்? 04 ஜனவரி 2015 முல்லைதீவு விசுவமடுப் பகுதியில் பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்ய மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார். விசுவமடுச் சந்தியில் நாமல்ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் இன்றிரவு இப்பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை…
-
- 1 reply
- 904 views
-
-
வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - தனது வீட்டை சுற்றி வளைத்ததாக அனந்தி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார். பின்னர் அவரது நன்பர்கள் அயலவர்கள் சென்ற பொழுது வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ள அனந்தி விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சம் வெளியிட்டுள்ளார்... அவரது தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது துண்டிக்கப்பட்டு விட்டது. பெரும் பதட்டத்துடன் பேசிய அனந்தியின் அழுகையுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. 2ஆம் இணைப்புஉடனடியாகச் சென்ற ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி வி…
-
- 10 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கன் புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சத்தியலிங்கனின் ஆதரவாளர்களை வழிமறித்த கனகராயன்குளம் காவற்துறையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் வலுக்கட்டாயமாக அவரையும் ஆதரவாளர்களையும் காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்று 3 மணித்தியாலத்தின் பின் விடுவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96301/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 480 views
-
-
மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும், வன்னி இறுதி யுத்தத்தில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீள்குடியேற்றினேன். இவ்வாறு மனித நேயத்துடன் தமிழ் மக்களுக்கு நான் இனம், மதம், மொழி கடந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வங்குரோத்து நிலைக் கொண்ட ஆயுதக் குழுக்களில் இருந்து வந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றவர்களும், அவருக்கு துணைபோகும் சிலரும் என்னை தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முயலுகின்றார்கள் என தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,…
-
- 2 replies
- 693 views
- 1 follower
-
-
கோருகிறார் புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனருமான KP தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனருமான கேபி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று கிளிநொச்சி திருவையாறு செஞ்சோலையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கேபி வட்டுக் கோட்டை தீர்மானம், ஒஸ்லோ உடன்படிக்கை ஆகியவற்றின் மறு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் என அறிவித்துள்ளார். அவரது ஊடக சந்திப்பு தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்... http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96684/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 506 views
-
-
TNAயை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வைக்க இந்தியா உதவ வேண்டும் - ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வைக்க இந்தியா உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் சரியான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்வதனால் ஏற்படக் கூடிய நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி, ஷிவ் சங்கர் மேனனுக்கு விளக்கமளித்துள்ளார்.…
-
- 2 replies
- 481 views
-
-
கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார். எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருட…
-
- 2 replies
- 739 views
-
-
TNT வெடிமருந்துடன் நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் தடை செய்யப்பட்ட TNT ரக வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், செவாய்க்கிழமை தெரிவித்தனர். மூன்று நபர்கள், கல் உடைப்பதற்காக 2 கிலோகிராம் எடையுடைய TNT ரக வெடிமருந்தைக் கொண்டு சென்ற போது, அவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது, அவர்களுக்கு வெடிமருந்தை விற்பனை செய்த பெண் தொடர்பில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 கிலோகிராம் T…
-
- 0 replies
- 275 views
-
-
அன்பு உறவுகளே! இச்செய்தி முக்கியமாக லண்டன் கனடாக்காரர்களுக்கு பிரத்தியோகமான வேண்டுகோளாகும். தற்சமயம் எங்கள் நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு ஐக்கியநாடுகள் சபையே உலகநாடுகளிடம் விடுத்திருக்கும் வேண்டுகோளே இலங்கை அகதிகளிடம் கருணைகாட்டுங்கள் என்பதுதான். இதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இவர்களால் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க கஸ்டமாக இருக்கிறது. குற்றசெயல்களில் முன்ணணியிலிருக்கிறார்கள். எம்மவர்கள் மீது அவர்களிடம் இருக்கும் ஆதாரம் தற்போது உலகவலைப்பின்னலாக நடக்கும் தொழில் வங்கிஅட்டைகள்,போலிஅரச ஆவணங்கள்தயாரித்தல், கோஸ்டி மோதல்கள் (இது சம்பந்தமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவரொருவர் புலனாய்வுபணியகத்தில் தொழில்புரிவதாகவும் ஒரு தகவல். …
-
- 4 replies
- 2.2k views
-
-
By Harry Miller » A Tamil gang from Tooting clashed violently with a Croydon gang on Saturday leaving two men were seriously injured. Members from the Tooting Boys fought with Croydon's Jaffna Boys in London Road, West Croydon. A man in his late teens and a man in his late 20s were rushed to hospital in a serious condition after the fight. The gang battle came just days after the announcement that a feature film is being shot in Tooting, Croydon and Merton exploring the notoriously violent and secretive world of south London Tamil gangs. Police were called to the area after reports of a group of males fighting. As they arrived at the scene…
-
- 27 replies
- 4.4k views
- 1 follower
-
-
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கடந்த டிசம்பர் 30, 2012 அன்று நடைபெற்ற தனது Top Talents விருது விழாவில் 'இளவாகை' என்னும் விருதினை அறிவித்திருந்தது. இவ்விருது இளையோர் மத்தியில் அதியுயர் விருதாக கருதப்படும் என்றும், இளையவர் ஒருவரால் மிகவும் முக்கியமான சாதனையோ அல்லது செயலோ தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழர் தேசத்திற்கும் நிகழ்த்தப்படும் வகையில் மட்டுமே இவ்விருது வழங்கப்படும் என்றும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. "வாகை" என்னும் சொல் தமிழர் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் மிகவும் ஒன்றிப் பிணைந்த சொல்லாகவே காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு வெற்றி என்றும் ஒரு பொருள் உள்ளது. சங்ககால இலக்கிய நூல்கள் பல, பாலை நில மக்கள் தமது வெற்றியை …
-
- 0 replies
- 808 views
-
-
-
Sri Lanka's death zone Email story Print Choose text size Report typo or correction License this article Mar 21, 2009 04:30 AM Comments on this story (51) Sri Lankan President Mahinda Rajapaksa may win his war against the Tamil Tigers, but at what cost? By resorting to war crimes that would stain his nation's image, and make postwar reconciliation between the Sinhalese majority and Tamil minority even harder to achieve? That's what United Nations High Commissioner for Human Rights Navi Pillay fears. She recently warned that tactics by both the Sri Lankan military and the Tigers "could amount to war crimes and crimes against humanity…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 974 views
-
-
Transnational Government of Tamil Eelam urges United States to investigate Mahinda Rajapaksa! Urges people to actively participate in the demonstrations around the world Transnational Government of Tamil Eelam (TGTE) urged the United States to investigate Sri Lankan President Mahinda Rajapaksa, who arrived on a surprise visit to the United States, for his role in perpetrating Genocide, crimes against humanity and war crimes against Tamil civilians. TGTE also urged Eelam Tamils to actively participate in the demonstrations being held outside the White House & the State Department and outside US Embassies in many centers around the world, calling on…
-
- 0 replies
- 492 views
-
-
The LTTE international network has offered to co-operate with the UN panel appointed by UN Secretary General Ban ki-moon to advice him on Sri Lanka and also urged the committee to protect witnesses who come forward to testify. The LTTE also urged the panel to eventually publish its findings in order to ensure complete transparency, to help launch a needed public discourse about the violations of international law and to undertake the necessary remedial measures to ensure that this shall never happen again. “We therefore offer our full cooperation to the UN's panel of investigators and we are willing to provide a large number of first-hand evidence to aid the pan…
-
- 16 replies
- 2k views
-
-
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் பெறாத கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸாரின் உதவியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரண தெரிவித்தார். அபராதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடர்புடைய உரிமத்தைப் பெறுவதற்கு 1,50,000 ரூபாய் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இனிமேல் இந்த உரிமம் இல்லாமல் ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசி கருவிகளை விற்பனை செய்தால், ஒரு லட்சம் ரூப…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-