Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அகதிகளை திருப்பி அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது. இதையடுத்தே,வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இருதரப்புப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கப்படும் அகதிகளுக்கான மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவ, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமை…

  2. அகதிகளை திருப்பி அனுப்பாதீர் - சுவிஸில் ஆர்ப்பாட்டம். சுவிஸ் நாட்டில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் பேர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகவுள்ளதால் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டர்களை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரினர் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் தஞ்சம் கோருவோர் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு திரும்பிச் செல்லலாம் என சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி குடிவரவு அலுவலகம் இவ்வருட முற்பகுதியில் தெரிவித்தது. எனினும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என தமிழர்கள் கூறுகின்றனர்.…

    • 0 replies
    • 1.2k views
  3. சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியவர்களில் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்பி அனுப்பும் தீர்மானம் மனிதாபிமானமற்றது என பார்சல் கன்ரூன் பார் அசோசியேசன் தலைவர் சிப்பிலி அசிஸ் கூறியுள்ளார். இந்த தீர்மானத்தினை உடனடியாக வாபஸ்பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.. முன்னதாக தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பியனுப்ப முடியும் என சுவிட்சர்லாந்து கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பமுடியும் என ஏற்கனவே செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அகதிகள் தொடர்பான சுவிஸ் கூட்டாட்சி காரியாலயம் தெரிவித்திருந்தது.. எனினும், மீண்டும் நாடுதிரும்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என குறித்த அகதிகள் நீதிமன்…

  4. அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியில் பேச்சு JAN 31, 2015 | 2:07 by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன. ஜவஹர்லால் நேரு பவனில் நேற்று நடந்த இந்தப் பேச்சுக்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சில் சிறிலங்கா – மாலைதீவு விவகாரங்களுக்கான, மேலதிகச் செயலரான சுசித்ரா துரை தலைமையிலான அதிகாரிகளும், சிறிலங்கா தரப்பில், புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுக்களில் த…

  5. Saturday, June 25, 2011, 19:47உலகம், தமிழீழம் 26.06.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA முன்பாக கொலை சித்திரவதை பாலியல் வல்லுறவு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம். உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம் (AGTAS) Action Group of Tamil Asylum Seekers கரன் - 078 75 63 30 64 ரஞ்சன் – 078 46 79 11 53 agtasuk@gmail.com http://www.tamilthai…

  6. அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து சிறீலங்காவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது. நாடு கடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உடன்பாட்டிலேயே கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கை அகதிகள் சித்திரவதைக்குட்படுவார்கள் என்ற கருத்தை சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவும், இந்த உடன்பாட்டுக்கமையவும் ஒவ்வொருத்தரும் பரிசீலிக்கப்படுவார்கள். இதன்படி யாருக்கு உதவி தேவை, …

    • 2 replies
    • 528 views
  7. "இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மை இனக் கட்சிகள், அனைத்துலக மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசை கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  8. "இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மை இனக் கட்சிகள், அனைத்துலக மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசை கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  9. "இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மை இனக் கட்சிகள், அனைத்துலக மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசை கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 383 views
  10. "இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மையினக் கட்சிகள், சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தைக் கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 532 views
  11. அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்.. June 20, 2019 இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா உதவி புரியவேண்டும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் ( Joern Soerensen) கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். அதன் போதே ஆளூநர் அக் கோரிக்கையை முன் வைத்தார். மேலும், இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக…

    • 2 replies
    • 1.3k views
  12. அகதிகளை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்த கனடா இப்போது அகதிகளை எதிரிகளாகப் பார்க்கின்றது: - கெவின் லெமொறொக்ஸ் [Thursday, 2012-09-13 10:46:51] குடிவரவுச் சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கில் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கெவின் லெமொறொக்ஸ் தெரிவிப்பு. (ரொரென்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) "நமது நாடான கனடா முன்னர் இங்கு அகதிகளாக வந்த வெளிநாட்டவர்களை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான நாடாக விளங்கியது. உலக நாடுகள் பல தங்கள் நாடுகளின் அகதிகள் தொடர்பான நடைமுறைகளை அமுல்செய்வதற்கு கனடாவின் வழிகளைப் பின்பற்றின. ஆனால் தற்போதை கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமும் அதன் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னியும் க…

  13. அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி-சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் மன்றத்தின் அறிக்கை அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி வந்த ஒரு அகதிக் குடும்பம், அவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பொலிசாரின் எச்சரிக்கை காரணமாக, மீண்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதை இட்டு யாழ்ப்பாணத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் என்ற வகையில் எங்கள் கவலையையும் வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்…

    • 4 replies
    • 1.4k views
  14. அகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. ஆகையால் இலங்கை அரசாங்கம், அகதிகளை வெளியேற்றும் செயற்பாட்டை கைவிட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையின முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டனர். ஆனாலும் அண்மையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்…

  15. மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு விசனம் யுத்தத்தால் இலங்கைக்குள் இடம் பெயர்துள்ள ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் அவல வாழ்வில் உழன்று கொண்டிருக்கின்றனர். இதே தருணத்தில் முன்னைய வதிவிடங்களுக்குச் செல்லுமாறு தமது விருப்பத்துக்கு மாறாக இம்மக்கள் நிர்ப்பந்திக்கபட்டு வருகின்றனர். இவ்வாறு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளளது இந்த அகதிகள் உள்நாட்டுக்குள் இம் பெயர்ந்த நபர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளளார்க

    • 0 replies
    • 1.1k views
  16. சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் பின்னர் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் கோரிச் சென்ற தமிழர்களின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு சுவிஸ் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் ஆதரவு வழங்கியதை அகதி அமைப்புக்கள் கண்டித்துள்ளன. சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், தற்போது அங்கே அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கேற்ற பாதுகாப்பான சூழல் காணப்படுவதாகவும், இதனால் சிறிலங்காவின் ஒரு பகுதியைத் தவிர ஏனைய இடங்களைச் சேர்ந்தவர்களை மீளவும் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதென இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தீர்மானித்திருந்ததாக சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் தற்போதும் சிறிலங்காவில் நிலைப்பாடு உறுதித்தன்மையற்றதாக இருப்பதாக சுவிஸ் அ…

  17. நண்பர்களே, இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை - சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப்பார்த்தால்.. ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.... இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.. 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்…

  18. வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 8:23:06 AM - மோதல் காரணமாக அகதிகளாகி கிளிநொச்சி பகுதியில் நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின

  19. அகதிகள் உயிருடன் விளையாடும் தரகர்கள் மன்னார் கடல் கடும் கொந்தளிப்பாயிருப்பதால் கடற்றொழிலாளர்களே அதில் இறங்காத நிலையில், அகதிகளின் உயிர்களுடன் பணத்தாசை பிடித்த தரகர்கள் விளையாடுவதாக மன்னாரில் அரச அதிகாரிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக மன்னார் மற்றும் தலை மன்னார் கடல் கடும் கொந்தளிப்பாயிருப்பதால் தொழிலுக்காக கடற்றொழிலாளர்கள் கூட கடலில் இறங்குவதில்லை. ஆனால், கடந்த இரு நாட்களாக 150க்கும் மேற்பட்ட அகதிகள் கடற் கொந்தளிப்பின் மத்தியில் தமிழகம் நோக்கிப் பயணம் செய்துள்ளதாகவும் இவர்கள் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லையெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். திருகோணமலையிலிருந்து வந்து பேசாலை சென். மேரிஸ் பாடசாலையி…

  20. அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். karu-300சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயறிப…

  21. இந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது. ஏனையோர் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி, கரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர். இதன் பின்னர் இவர்கள் இந்தோ…

  22. பல்வேறு காலகட்டங்களில் உயிர் பிழைக்க அகதிகளாக ஈழத்திலிருந்து தாய் தமிழகத்திற்கு நம் சொந்தங்கள் வந்ததை நாம் அறிவோம் அப்படி வருபவர்கள் ராமேஸ்வரத்தில் பதிவு செய்த பின்னரே தமிழகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டுமென்ற நிலைஉள்ளது இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தும் கியு பிரிவு காவல் துறையினர் ஆண்களிடம் உடைகளை அவிழ்த்து ஆய்வு செய்கின்றனர் ஆய்வின் பொழுதே உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளை ஆதாரமாக வைத்து இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என முடிவுக்கு வருகிறனர் பின் அவர்களுக்கு பதிவு கொடுத்து எதாவது முகாமிற்கு அனுப்பி விடுகின்றனர் நம் சொந்தங்களும் குழந்தை மற்றும் மனைவி பிள்ளைகளுடன் உயிர் பிழைத்து மறு வாழ்வு வாழ போவதாக நிம்மதி பெற்று தங்கள் குடும்பத்தாருடன் காலத்தை கடத்துகின்றனர…

    • 0 replies
    • 673 views
  23. மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஐ.நா.வின் உயர்மட்ட அறிக்கை சி.என்.என்.க்கு கிடைத்திருப்பதாகவும் அந்தச் செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. உள்நாட்டு யுத்தத்தில் இரு தரப்பு மோதல்களுக்கிடையில் தப்பிப் பிழைத்து சிலமாதங்களே கடந்துள்ள நிலையில் மழையிலும் வெள்ளத்திலும் இந்த முகாம்களிலுள்ள மக்கள் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 இல் பெய்த கடும் மழையால் பல கூடாரங்களும் மலசல கூடங்களும் மூழ்கிவிட்டதுடன…

  24. தமிழ்நாடு, மதுரையிலுள்ள தமிழ் அகதிகள் நலன்புரி நிலையத்திலுள்ள இலங்கை அகதிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் தரக்குறைவாக நடத்தப்படுவதாக 'த ஹிந்து' பத்திரிகை நேற்று குற்றஞ்சாட்டியது. [size=2][size=4]சாதாரண வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் இவர்களால் இன்னும் எட்டப்படாதுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற 1983ஆம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் அகதிகளுக்கென தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 103 நலன்புரி நிலையங்களில் அணையூர் மற்றும் கூடல்நகர் நலன்புரி நிலையங்களும் அடங்குகின்றன. அணையூர் நலன்புரி நிலையத்தில் 31 தொகுதி வீடுகளுள்ளன. ஒருதொகுதி வீட்டில் 24 குடும்பங்கள் வசிக்கின்றன. 1983இல் கட்டப்பட்ட இவ்வீடுகள் உடைந்த கூரைகள் மற்றும் சுவர்களுடன் காட்சியளிக்கின்றன. கண்காணிப்பு ந…

  25. அகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'! [ ஜூனியர் விகடன் ] - [ Jul 24, 2008 04:00 GMT ] இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவது, கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தேதியில் அகதி முகாம்களில் சுமார் 78 ஆயிரம் பேரும் முகாம்களுக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேரும் தமிழகத்தில் அகதி களாகத் தங்கியிருக்கிறார்கள். இங்கேயும் அவர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். இலங்கைத் தமிழ் அகதி களுக்கு வழங்கப்பட்டிருக்கும் டிரைவிங் லைசென்ஸ்களை ரத்து செய்யப் போவதா கத் தமிழக அரசு தீடீரென சமீபத்தில் அறி வித்திருப்பது லேட்டஸ்ட் அடி! தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக் கும் சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையரிடமிருந்து அண்ம…

    • 4 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.