Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. By General 2012-12-15 16:11:38 இலங்கை வான்பரப்பில் கடந்த சில தினங்களாக அடிக்கடி தென்படுவதாகக் கூறப்படும் இணங்காணப்படாத பறக்கும் பொருள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகளின் பிரசன்னம் தொடர்பிலான தகவல்களை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் ஆகியன மறுத்துள்ளன. இணங்காணப்படாத பறக்கும் பொருளாக கூறப்படுபவை சில வேளைகளில் நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் சிகப்பு நிற மழையாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் வானில் விசித்திரமான பொருட்கள் எதனையும் கண்டால் அது தொடர்பில் உடனடியாக தமக்கோ அல்லது இவ்விடயத்துடன் தொடர்புடைய வேறு நிறுவனத்துக்கோ உடனடியாக …

    • 3 replies
    • 1.9k views
  2. எம்மினமே நாளாந்தம் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வினைத்தைக் காப்பாற்றுவதற்கு கடமையும், பொறுப்பும் உள்ளவர்கள் ஏதாவது செய்வார்கள் என அம்மக்கள் நம்பி தமது இறுதி மூச்சை கையில் பிடித்தபடி பங்கர்களுக்குள் காத்திருக்கும்போது, அக்கடமையும், பொறுப்பும் உள்ள தலைவர்கள் தமது அப்பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றனர். அதற்காய் அவர்கள் பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகிறார்கள். அதில் ஓர் காரணம்தான் புலிகள் சர்வதிகாரிகளாம்! (ஆகவே புலிகளை நம்பிய மக்களும் சாகத்தான் வேண்டும் என்ற கணக்கில் அல்லவா கதை சொல்லுகிறார்கள்.) முதலில் புலிகள் சர்வதிகாரம்தான் பண்ணுவர்கள் என்ற கூற்றுக்கு அவர்கள் சொல்லும் முதல் எடுத்துக்காட்டு என்னவென்று பார்ப்போம், 80-களின் ஆரம்பத்தில் விடுதலைப் …

  3. விமல் வீரவன்ச இதுவரையில் நுகேகொடையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்தார். விமல் வீரவன்சவிற்கு ................... தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4553.html

  4. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்…

    • 0 replies
    • 1.9k views
  5. உரம்,எரிபொருள்,விவசாய உள்ளீடுகள் போன்றவற்றிற்கு சிறிலங்கா அரசின் தடைகளை எதிர்த்து கிளிநொச்சி விவாசயிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டபேரணி ஆர்ப்பாட்ட பேரணி 05.01.2009 நடைபெற்ற பேரணியின் நிழற்ப்படங்கள். நன்றி புலிகளின் குரல்

    • 8 replies
    • 1.9k views
  6. யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-இன்று-கா/

    • 16 replies
    • 1.9k views
  7. பிபிசியில் ஒலிபரப்பாகிய செய்திக்கு த.தே.கூ பா.உ சா.கனகரெட்ணம் கண்டனம். சனி, 03 ஜனவரி 2009, 11:24 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ] வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளார்கள் என பிபிசியின் ஊடகவியலளார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒலிபரப்பாகிய பிபிசி தமிலோசையில் ஆய்வாளர் இக்பால் அத்தாஸுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளதாக வானொலியின் ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். அதில் எவ்வித உண்மையும் இல்லை என மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வன்னி மண்ணில…

    • 1 reply
    • 1.9k views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை ஐஸ்லாந்திக் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி ப்ஜார்னி வெஸ்ட்மான் இன்று சந்தித்துப் பேசினார். மேலும் வாசிக்க

    • 4 replies
    • 1.9k views
  9. மூன்று முனைகளில் யுத்தத்தை திறந்திருக்கும் அரசுத் தரப்பு 17.03.2008 ஒரே சமயத்தில் மூன்று களங்களில் மூன்று வெவ்வேறு விதமான யுத்தங்களை மஹிந்த ராஜபக்ஷ அரசு எதிர்கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு யுத்தம் வடக்கு, கிழக்கு யுத்த முனையில் புலிகளுடன் நடக்கின்றது. கொடூரப் போராக அது வடிவெடுத்திருக்கின்றது. அடுத்தது மேற்குலகோடு ஓர் இராஜதந்திர யுத்தம். அது இப்போது உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவுக்கும் சவால் விடும் அளவுக்கு மஹிந்தரின் தலைமையைக் கொண்டுபோய் முன்நிறுத்தியிருக்கின்றது. மூன்றாவது யுத்த களம் இலங்கையின் ஒவ்வொரு குடிமனையினதும் அடுப்பங்கரையில் கட்டவிழ்கிறது. அது விலைவாசிப்போர். இப்படி மும்முனை யுத்தத்தை ஒரே சமயத்தில் திறந்துவிட்டு படுகுஷிய…

  10. சனி 21-07-2007 17:00 மணி தமிழீழம் [மயூரன்] பாலியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி பெண் நஞ்சருந்தியுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாம் வட்டாரம் கொக்கட்டிச்சோலைப்பகுதியில் 44 அகவையுடைய பெண் ஒருவரை விசாரணைக்காக தனியாக இராணுவத்தினர் அழைத்ததையிட்டு அப்பெண் இராணுவத்தினர் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்துவர் என அஞ்சி நஞ்சருந்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது நஞ்சருந்தியவர் பொன்னம்பலம் புவனேஸ்வரி எனத்தெரிவருகிறது. பதிவு

  11. கருணா புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவியுள்ளார்: தமிழ் மக்கள் புலிகள் கட்சியின் முறுகல் நிலை உச்ச கட்டத்தை அடைந்து கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவியுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை கருணா நிறுவியுள்ளார். கருணா புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருப்பது குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதெனவும் அதன் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப…

    • 6 replies
    • 1.9k views
  12. இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ்ப் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ்த் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் அய்யா போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ்த் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ்த் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, ‘தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்’ என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது! தமிழீழப…

  13. வடபோர்முனையில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் - பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன வன்னியின் வடபோர் முனைகளில் சிறிலங்காப்படையினரின் எறிகணை வீச்சுக்கள் நாளந்தம் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளாலி முகமாலை பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையாக எறிகணை வீச்சக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. பல்குழல் பிரங்கித்தாககுதல்கள் ஆட்லறி மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் என்பன இரவு வேளைகளில் அதிகமாக நடைபெறுகின்றன. இத்தாக்குதல்களால் பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன. http://www.tamilwin.com/

    • 0 replies
    • 1.9k views
  14. அமெரிக்க புலனாய்வுத் துறையின் (cia) அதிகாரிகள் சிலர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் டுயயெ நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இந்தியப் புலனாய்வுப் பிரிவான ஷறோ|வினால், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள தகவலுக்கமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை அறியமுடியாதுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். எவ்வாறாயினும், இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் காணப்படும…

    • 0 replies
    • 1.9k views
  15. ஒற்றை ஆட்சியின் கீழ் இரு தேசங்கள் Wednesday, May 11, 2011, 9:38 சிறீலங்கா வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் நுளைவு அனுமதி (Visa) பெறவேண்டும் என சிறீலங்கா அரசு புதிதாக கொண்டுவந்துள்ள சட்டம் சிறீலங்காவில் ஒற்றை ஆட்சியின் கீழ் இரு தேசங்கள் உள்ளதையே புலப்படுத்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு இணைந்து தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்கள் சிறீலங்காவில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை கொண்டவை. சிறீலங்காவின் மொத்த தமிழ் மக்களின் தொகையில் 50 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் சிறீலங்கா அரசு வடக்கு – கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தை பிறிதொரு தேசத்தின் நிர்வாகம் போலவே செயற்படுத்தி வருகின்றது. போரின் போதும் வடக்க…

  16. படைத்துறை வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களையும், அதனை அடக்கிய இராணுவ ஆட்சியாளர்களின் வன்முறைகளையும் தொடர்ந்து அனைத்துலக சமூகம் மியான்மார் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயன்று வந்தன. அதன் முதற்கட்டமாக மியான்மார் நாட்டிற்கான படைத்துறை விநியோகங்களை நிறுத்திக் கொள்வது என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது. மியான்மாருக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தராக சீனாவே இருக்கின்ற போதும் இராணுவ அரசின் மீது தமது செல்வாக்கை செலுத்தும் நோக்குடன் ஏனைய ஆசிய நாடுகளும் மியான்மாருக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதுண்டு. அவற்றில் இந்தியாவும் பிரதான பங்கு வகிக்கின்றது. எனினும் கடந்த வருடம் ம…

    • 2 replies
    • 1.9k views
  17. ஐ.நா. செயலாளருக்கு விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது: ருத்ரகுமாரன் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சப…

  18. இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது. இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ந…

  19. இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறமையுள்ள அரசாங்கத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் பாடம்புகட்டத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களு…

    • 0 replies
    • 1.9k views
  20. இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலை தடுக்க தவறி மெத்தனமாக செயல்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி நெஞ்சை உருக்கும் வலுவான காட்சிகள், புகைப்படங்கள், வசனங்களுடன் கூடிய சி.டி.க்கள் மூலம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரசாரம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலனை காங்கிரஸ் கூட்டணி அரசு பாதுகாக்க தவறியதாகவும் இதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி டி.வி.டி.க்கள், சி.டி.க்கள் மூலம் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் நூதன பிரசாரம் செய்து வருகின்றன. “இனி என்ன செய்ய போகிறோம்?” என்ற தலைப்பில் 13 நிமிடம் ஓடும் அளவிற்கு உருவாக்கபட்டுள்ள இந்த சி.டி.யில் அப்பாவி தமிழர்கள்…

    • 0 replies
    • 1.9k views
  21. [ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 10:32 ஈழம்] யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணியாகிய இம்ரான் பாண்டியன் படையணியினர் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்கிர சமருக்கான பின்னிருப்பாக இப்படையணி இறக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த ஏட்டில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: நாகர்கோவில் முன்னணிக் களமுனைகளில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த கடுமையான பயிற்சிகளை பெற்ற 30 பேர் நகர்த்தப்பட்டுள்ளனர். இம்ரான் பாண்டியன் படையணியானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெ…

    • 3 replies
    • 1.9k views
  22. இலங்கை இரண்டாவதைத் தவிர வேறு வழியில்லை! - குமுதம் விடை கொடு எங்கள் நாடே... கடல் வாசல் தெளிக்கும் வீடே... பனமரக்காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?'' துக்கம் மனதைக் கிழிக்கும் இந்தப் பாடலைக் கேட்டாலே இரண்டு நாளைக்குத் தூக்கம் கொள்ளாது. நித்தம் நித்தம் குண்டுச் சத்தம். மொத்தம் மொத்தம் பிணக்குவியல் என்று இலங்கையில் போர் தீவிரம் கண்டுள்ளது. அண்மையில் சென்னை வந்திருந்த இலங்கை, வண்ணி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசினோம். டெலோ அமைப்பின் தலைவரான அவர் இதுவரை மூன்று முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலங்கையில் உள்ள தற்போதைய நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர். கடந்த இரண்டு மாதகாலமாக இலங்கையில் போர் த…

  23. முகமாலை கிளாலி பகுதிகளிலிருந்து ஸ்ரீலங்கா படையினர் படை நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஒரு தகவல் மின்னலுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் எந்த ஊடகமும் இது பற்றி இதுவரை செய்தி வெளியிடவில்லை. நண்பர் ஒருவர் மூலமே இச்செய்தியை அறிந்தேன். யாழில் உள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அதிகாலையிலிருந்து கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் படையினர் நகர்வை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் சொன்னதாக அந்த நண்பர் தெரிவித்தார். ஆனால் இதன் உண்மைத் தன்மை பற்றி மின்னலுக்கு எதுவும் தெரியாது. செய்தி பொய்யென்றால் மின்னலைக் கடித்துக் குதறாதீர்கள். :P

  24. மார்ச் 16 சொல்லப்போகும் செய்தி என்ன? தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! 1-எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= 2-இறுதியான தீர்வு தமிழீழம் தான். http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl= போன்ற இரு தலைப்பில் சில நடைமுறைச்சாத்தியமான விடையங்களை வலியுறுத்தியிருந்ததை மீண்டும் உங்கள் நினைவில் நிலைநிறுத்தி, எனது இன்றைய விடயத்தை தொடர விரும்புகின்றேன். மார்ச்16 என்ற தலைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பரபரப்பாகவும், தாயக மக்களினால் பெரிய அங்கலாய்ப்புடனும் எதிர்பார்க்கின்ற ஒரு தினம் அல்லது விடயமாக கருதப்படு…

    • 7 replies
    • 1.9k views
  25. வர வேண்டாம்: தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- நேற்று (29/11/2015) யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா ஒன்றிற் கலந்து கொள்வதற்காக இலங்கை வருவதற்குப் பயண அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த புகழ்பெற்ற ஈழக்கவிஞரான திரு வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு அவ்வனுமதி வழங்கப்படவில்லை என JDSLanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. திரு வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் மூன்று குறுநாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பான 'செக்கு கொனா' என்ற நூலும் சாமிநாதன் விமல் அவர்கள் மொழிபெயர்த்த, உபுல் சாந்த சன்னஸ்கலவின் 'அம்மா' என்ற நாவலும் இன்று யாழ்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபவத்திற் சிங்களக் கலை இலக்கியவாதிகளும் புத்திசீவிகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.