ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
02 JUN, 2025 | 05:35 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாறாக இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்ப…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
அகதிகள் தொடர்பில் அவுஸ்த்திரேலியா அரசு மேற்கொண்டுவரும் கடும்போக்கை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) சிட்னி நகரில் அவுஸ்திரேலியா மக்களினால் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய அவுஸ்திரேலியா அரசு அகதிகள் தொடர்பாக கடைப்பித்துவரும் கடும்போக்கு கொள்கைகளை கைவிட வேண்டும், இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. 150 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேராட்டத்தில், தற்போதைய அவுஸ்திரேலிய பிரதமரின் கொள்கையானது இனவாதம் மிக்கது எனவும், சிறீலங்கா அரசின் பிடியில் தமிழ் மக்கள் கடும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ்தீவில் உள்ள தடுப்பு ந…
-
- 0 replies
- 801 views
-
-
இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம் அகதிகள் நாடு திரும்ப விருப்பம் என யு என் எச் சி ஆர் கூறுகிறது இலங்கையில் போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என்று ஐ நா வின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அப்படி வருபவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகளை தாங்கள் மேலும் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. போருக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று இலங்கையில் இருக்கும் யு என் எச் சி ஆர் அமைப்பின் துணை வதிவிடப் பிரதிநிதி ஜெனிஃபர் பகோனஸ் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். அந்த எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு கணிசமான அளவில் உயரும் என்று தாங்கள் நம்புவதா…
-
- 2 replies
- 949 views
-
-
[size=4]சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும்௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.[/size] [size=4]ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அகதியொருவரை இலங்கை குற்றப்புலனா…
-
- 4 replies
- 895 views
-
-
இந்தியாவிலிருந்து திரும்புவதை மக்கள் சாதகமாக பரிசீலிக்கும் நிலைமையை உருவாக்குவதற்கு அம்மக்களின் தாயகமான இலங்கையின் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரோனியோ குட்டெறஸ் கூறியுள்ளார். 'வாழ்க்கை நிலைமை, வேலை, கல்வி, சுகாதாரம், சொத்து, பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இயலுமான சகலவற்றையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இணைந்து மக்கள் தாமாக இலங்கைக்கு திரும்பிவர வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இவ்விர…
-
- 1 reply
- 613 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பான தமது செயற்திட்டம் என்ன என்பதையிட்டு இந்திய அரசாங்கத்துக்கு உரிய முறையில் தெரியப்படுத்தப்பட்டிருந்ததாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
அகதிகள் பிரகடனங்களுக்கு முரணாக செயற்படுகிறது ஆஸி. – சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா, அகதிகள் பிரகடனங்களுக்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரங்களுக்கான அவுஸ்திரேலிய இணை ப்பாளர் கிரெமி மெக்ரிகொர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் படகுப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இதன் மூலம் சர்வதேச ரீதியான அழுத்தங்களை அபோட் அரசாங்கம் எதிர்நோக்கும் எனவும அவர் சுட்டிக்காட்…
-
- 0 replies
- 313 views
-
-
அகதிகளாக இருந்து மீண்டும் தாயகம் திரும்பி வருகின்ற தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வடக்கு மாகாணசபை உறுப்பினர் க. சிவநேசனால், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சரான டி. எம். சுவாமிநாதனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது வடக்கு மாகாணசபை உறுப்பினர் க. சிவநேசனால் நேற்று முன்தினம் (31) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அந்த கடிதத்தில், இந்தியாவின் தமிழ்நாட்டில் மிக நீண்டகாலமாக அகதிகளாக தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்பி வருகின்ற தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான சில பிரச்சினைகள் பற்றி தங்களின் மேலான கவனத்திற்காக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 2011 ம் ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகு…
-
- 0 replies
- 328 views
-
-
[size=4]உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்![/size] [size=4]உலகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்குள்ள ஒற்றுமை என்னவென்றால் மக்களை அறிவுபூர்வமாக பரந்த மனப்பான்மையோடு சிந்திக்க விடாமல், உணர்ச்சிபூர்வமாகவும் குறுகிய மனப்பான்மையோடு சிந்திக்குமாறு பார்த்துக்கொள்வதுதான். அதில் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? இதற்கு எடுத்துக்காட்டாக தற்பொழுது ஆஸ்திரேலிய தலைவர்களால் விவாதிக்கப்படுகின்ற அகதிகள் பிரச்சனையைச் சொல்லலாம்.[/size] [size=4]தன்னாட்டில் தனக்கே உரிமையற்ற நிலையில் அடக்குமுறைக்கு ஆளாகி தன்னுயிருக்குப் பயந்து உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து உதவி கேட்டு ஓடிவரும் மனித உயிர்கள்தாம் இந்த அகதிகள். அத்தகைய மனித உயிர்கள் வருவ…
-
- 0 replies
- 295 views
-
-
அகதிகள் புதுச்சேரிக்கு அருகிலிருந்து வந்தவர்கள் என்கிறார் ஆஸி.குடிவரவு அமைச்சர்! ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அரச தாக்குதல் மற்றும் தொந்தரவுகளிலிருந்து தப்பியோடும் உண்மையான அகதிகள் அல்ல என்றும், இந்தியாவிலிருந்து கடந்த மாதம் படகில் வந்த பொருளாதாரக் குடியேறிகளாக இருக்கலாம் என்றும் கருதுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. இவர்கள் இப்போது இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள். அவர்களில் இந்தியப் பிரஜைகள் அல்லது இந்தியாவில் வதிவிடம் பெற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களை மீண்டும் பெற்றுக்கொள்வதாக இந்தியா உற…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள்அரசியல் புகலிடம் கோருவோரைப் போன்று பாசாங்கு செய்து ஏனைய நாடுகளுக்குள் நுழைவதாகவும் அவர்கள் அந்நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பர் எனவும் கோத்தபாய கூறியுள்ளார். புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எச்சரித்துள்ளது. எனவும் கூறினார் காலியில் நடைபெறும் கடல்பாதுகாப்பு தொடர்பான மாநாடொன்றில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுக்குழுவினர் முன்னிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். http://www.eelanatham.
-
- 1 reply
- 927 views
-
-
புதன், பிப்ரவரி 3, 2010 15:22 | அகரவேல், சென்னை அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்ட…
-
- 9 replies
- 1.3k views
-
-
அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் 42 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், போலீஸ் எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனா, கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்பிரமணியம், செங்கல்பட்டு டி.எஸ்.பி. மூவேந்தன், தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் 14 பேர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று சிறப்பு முகாமிற்கு திரும்பினர். …
-
- 0 replies
- 536 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து ரேஷன் அரிசி கார்டுகளுக்கம் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ரூ.100 அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவ…
-
- 0 replies
- 210 views
-
-
குளித்தலை: குளித்தலை அருகே உள்ள இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை அருகே உள்ளது இரும்பூதிப்பட்டி. இங்கு இலங்கை தமிழர்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள 11-வது குடியிருப்பில் வசிப்பவர் சுப்பிரமணி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் இரும்பு படிக்கட்டில் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்http://www.tharavu.com/2010/10/blog-post_8395.html
-
- 1 reply
- 711 views
-
-
கடந்த சில நாட்களாக காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஆவேசமாக கருத்துக்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ்தான் துரோகம் செய்தது என்று எதிர்வரும் காலங்களில் அவர் பேசக்கூடும் என்பதை நன்கு கணித்துள்ளனர் சிதம்பரம் ஆதரவாளர்கள்.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாள் விழாவை இதற்காக பயன்படுத்திக் கொண்டனர். அவரது பிறந்தநாள் அன்று இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகளைக் கொடுத்து தாங்களும் இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் தான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியவர் ப.சிதம்பரம்தான் என்றும் அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ய…
-
- 2 replies
- 1.1k views
-
-
அகதிகள் முகாமில் தொற்றுநோய் கந்தளை, ஆக. 31: இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் சண்டை காரணமாக பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். கந்தளை என்ற நகரில் மட்டும் இடம் பெயர்ந்து வந்த 29 ஆயிரம் பேர் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற சூழ்நிலையில், இவர்களுக்கு தட்டம்மை, வயிற்றுபோக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இப்போது மழை பெய்வதால் மலேரியா போன்ற நோய்கள் பரவலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். http://www.dinakaran.co.in/epaperdinakaran...5507&code=16445
-
- 1 reply
- 882 views
-
-
ராமநாதபுரம்: காதல் தோல்வி காரணமாக இலங்கை அகதிகள் முகாமில் இருந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈழ போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா என்பவரின் மகள் நிஷாந்தினி (24). கடந்த மாதம் யோகராஜா தனது குடும்பத்தினருடன் அகதியாக தமிழகம் வந்தார். அவர்களது குடும்பத்துடன் இலங்கையை சேர்ந்த வசீகரன் என்ற வாலிபரும் வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே முகாமில் இருந்ததை அடுத்து நிஷாந்தினியும், வசிகரனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களுக்குள் காதல் பயிரை விறுவிறுவென வளர்த்துள்ளது. காதலர்கள் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம்: சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்த…
-
- 0 replies
- 689 views
-
-
அகதிகளின் வருகையை தடுப்பதற்கான விளம்பரங்களுக்காக மாத்திரம், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியில் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா போன்ற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் பல அகதிகள் அவுஸ்திரேலியா செல்கின்றனர். அவர்களின் வருகையை தடுக்கும் நோக்கில், அகதிகளை எச்சரிக்கும் வகையிலான விளம்பரங்கள் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 2013 – 2014ம் ஆண்டுகளில் 23 மில்லியன் டொலர்களை செலவிட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 199 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு, இந்த வருடத்துக்குள் அகதிகள் மீள் குடியேற்றத்தைப் பூர்த்தி செய்யும் அதிரடி நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச சமூகத்துக்கு காட்ட, இலங்கை அரசு முயல்கின்றது என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இரா ஜதந்திரிகள் நம்புகின்றனர். ஏனெனில் அரசின் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் திடீர் அக்கறையும் கரிசனையுமே இவ்வாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தூண்டியிருக்கிறது. நாளாந்தம் சுமார் மூவாயிரம் பேர் வரை சமீபத்திய நாள்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் என்று ம…
-
- 2 replies
- 798 views
-
-
அகதிகள் என்ற தோரணையில் மியன்மார் மற்றும் இன்னும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம்களை இலங்கை கொண்டுவரும் மனித கடத்தல் வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே கடந்த வாரம் இந்திய கடற்பரப்பு ஊடாக இலங்கைக்குள் வந்துள்ள மியன்மார் நாட்டவர்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… ஆதரவற்றவர்களிக்கு ஆதரவு அளிக்குமாறு பௌத்த தர்மம் போதிக்கிறது.அது தொடர்பில் எமக்கு மாற்று கருத்து இல்லை.நாம் அந்த விடயத்தில் இன மத பேதம் பார்ப்பதில்லை.ஆனால் கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த மியன்மார் அகதிகள் என்ற தோரணையில் இலங்கைக்குள் தஞ்ஞம் புகுந்தவர்க…
-
- 0 replies
- 401 views
-
-
அடைக்கலம் தேடி வருவோர் விவகாரத்தில் அவுஸ்ரேலியாவின் அணுகுமுறையானது - அகதிகளின் உரிமை விடயத்தில் ஆசியா தழுவிய ரீதியிலான அந்நிய எதிர்ப்பு உணர்வு மற்றும் "மறதி" [''xenophobia and amnesia''] போன்ற ஒரு நோயை அதிகரிக்கச் செய்துள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் விசனம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் காப்பகத்தின் கண்காணிப்பகத்தின் அகதிகள் தொடர்பான கொள்கை வகுப்புப் பணிப்பாளர் பில் பிறெலிக் [bill Frelick, Refugee Policy Director at Human Rights Watch] இது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ரூட் [Prime Minister Kevin Rudd] மற்றும் இந்தோனேசிய அரச அதிபர் சுசிலோ பம்பாங் யுட்ஹோயோனோ [President Susilo Bambang Yudhoyo…
-
- 1 reply
- 546 views
-
-
ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3ம் தேதி 14 பெண்கள்இ 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார்இ செல்வத்திடம் விசாரித்தனர். அதற்கு செல்வம்இ நான்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர…
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=4]இந்தோனேசியாவின் அருகில் சுமார் 150 பேருடன் நேற்று கடலில் மூழ்கிய அகதிகள் படகில் இருந்த 45 பேரை ஒஸ்ரேலிய அதிகாரிகள் மீட்டார்கள். கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் செல்லும் வழியில் அந்தப் படகில் இருந்து அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இன்று அதிகாலை, வணிகக் கப்பல் ஒன்று, ஆறு பேரைக் கடலில் இருந்து மீட்டது. இன்று பிற்பகல் ஏனையோர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் இந்தோனேசியாவின் மெறாக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இன்று அதிகாலை மீட்கப்பட்ட அனைவரும் ஆண்களெனவும், படகில் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்களெனவும் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார். தாம் ஆப்கானிஸ்தானில் இருந்த…
-
- 1 reply
- 712 views
-