ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
யாழ்ப்பாணம் – மன்னாரில் 21 பேர் தனிமைப்படுத்தல்! யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார். யாழ் மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு…
-
- 0 replies
- 415 views
-
-
சிறிலங்கா மத்தியதர வருமான நாடுகளின் பட்டியலில்- உலக வங்கி வெள்ளி, 26 டிசம்பர் 2008, 09:58 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா மத்தியதர வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்தள்ளது. உலக வங்கியினால் ஆசிய நாடுகளின் இறுதியாண்டுக்கான வருமான மட்டங்கள் தொடர்பான கணிப்பீட்டு அறிக்கை வெளியிட்ட போது இது தெரியவந்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக சார்க் பிராந்திய நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி பாதிப்படையும் நாடுகளில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை உலகின் அதிக வறியவர்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, மாலைதீவு மற்றும…
-
- 0 replies
- 584 views
-
-
இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை. இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூ…
-
- 4 replies
- 2.5k views
-
-
(எம்.மனோசித்ரா) கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு உள்ள அடிப்படை உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றினைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது : 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்…
-
- 2 replies
- 802 views
-
-
கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி. ''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..'' 'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் …
-
- 10 replies
- 6k views
-
-
சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது என சாடியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். நேற்று (28) மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக திரு.சுமந்திரன் அவர்களின் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் எமக்கு அதிர்ச்சி தருவ…
-
- 18 replies
- 1.5k views
-
-
வடக்கில் வருடந்தோறும் திரும்புகின்ற நிதியும் மாகாண சபையும்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு தேனீர் விருந்துபசாரத்தின் போது முதலமைச்சர் பின்வரும் ஒரு கருத்தை கூறியிருந்தார். ஆதாவது மாகாண சபையானது நிதியை உரிய காலத்தில் முறையாக செலவு செய்யாது வருட இறுதியில் அவற்றுக்கு பொருட்களை கொள்வனவு செய்து முடிப்பதாகவும் ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காது,நடக்கவும் விட முடியாது என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மேற்படி கருத்தை கூறி தற்போது ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த ஏழு மாதத்தில் ஆதாவது 01-01-2016 தொடக்கம் 3…
-
- 0 replies
- 408 views
-
-
பிரவாசி மாநாட்டில் மன்மோகன் சிங்கோ, கருணாநிதியோ இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக்காதது ஏன்?: சிவநேசன் [ ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 01:05.15 PM GMT +05:30 ] [ வீரகேசரி ] வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து வாய் திறக்காமல் போனது தமக்கு வருத்தம் அளிப்பதாக மலேசியாவின் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் அன்றாடம் அழுகிறார்கள். ஆனால் இதை தட்டிக்கேட்க இங்கு நாதியில்லை. பிரதமர் மன்மோகன் சிங் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேசினார்…
-
- 1 reply
- 876 views
-
-
சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண் மூடித்தனமான விமானக் குண்டுத் தாக்குதல்களினால் மக்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயங்களும் நாலாந்தம் அடைந்து வருகின்றனர். இவ்வாறான மக்கள் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு சுவிஸ் வாழ் மக்கள் சுவிஸ் அரசை ஆவன செய்யு வேண்டும் என்ற விடயங்களை கொண்ட துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்காக நேரடியாக கொடுத்து இளையோர்கள் பிரச்சாரம் செய்தனர். தமிழ் இளையோர்கள் மட்டுமின்றி சுவிஸ்வாழ் இளையோர்களும் சேர்ந்து இப் பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. - சுவிஸ் நிருபர் http://www.tamilseythi.com/tamilar/swiss-tyo-2009-01-15.html
-
- 0 replies
- 653 views
-
-
அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன! தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்விட பூமியாக இருந்து வந்துள்ளது. அண்மைக் காலங்களில் …
-
- 1 reply
- 402 views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…
-
- 2 replies
- 578 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 442 views
-
-
இந்திய மத்திய அரசின் இறுக்கமான உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்க்கமுடியாது-சிவ்சங்கரின் விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது என்கிறது அரசாங்கம் வீரகேசரி நாளேடு 1/22/2009 10:14:33 AM - இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டுள்ள இறுக்கமான ராஜதந்திர உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்த்து விட முடியாதென்பதை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் மீண்டும் உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்க முடியுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் …
-
- 0 replies
- 841 views
-
-
செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த வடமாகாணசபைத் தேர்தலை, அரசு எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலையும், மேல் மாகாண சபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்வதேச நாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் வரவுசெலவு திட்டச் சமர்பிப்பின்போது, வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும், இந்த மாத இறுதியில் இடம் பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டும…
-
- 9 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி நகரின் வடிகால்களை நவீன மயப்படுத்துவது அவசியமானது ; சிறீதரன் எம்.பி. (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி நகரின் வடிகால் அமைப்பு குறைபாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான களப்பயணம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் மேற்க்கொண்டனர். கிளிநொச்சியில் நகரின் வடிகால அமைப்பு முறையில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ் விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு வர்த்தகர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதனை அடுத்து உரிய அதிகாரிகளோடு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். கிளிநொச்சி அரச…
-
- 0 replies
- 336 views
-
-
விக்னேஸ்வரனின் செயற்பாடுகளில் அரசாங்கத்துக்கு அதிருப்தி! - மஹிந்த அமரவீர [Tuesday 2016-09-27 07:00] வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டி நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சி செய்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவரது அண்மைக்கால செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். 'தற்போதைய அரசாங்கம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், சமாதானத்தையும் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு தடவை இனவாதத்தை தூண்டும் விதத்தில் வட மாகாண முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். எனவே அத்…
-
- 1 reply
- 367 views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 578 views
-
-
இலங்கை பிரேஸில் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை 10 பெப்ரவரி 2013 இலங்கை பிரேஸில் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பிரேஸிலுக்கு விஜயம் செய்துள்ளார். பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டனியோ பேட்ரியோட்டாவிற்கும், அமைச்சர் பீரிஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியமானது என அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வ…
-
- 0 replies
- 453 views
-
-
திடீர் விபத்தால் நாமல் வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதியில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்க ளில் பரவி வருகின்றது. AddThis Sharing Buttons Share to FacebookShare to T…
-
- 0 replies
- 370 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்திரிக்கா குமாரதுங்க உட்பட மேலும் 9 அமைச்சர்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கடமை பயணங்களுக்காக விமான படையின் ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர். இதற்கான பணம் இதுவரையிலும் செலுத்தவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் உதய கம்மன்பில வாய்வழி பதில் எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜே…
-
- 3 replies
- 559 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய -விசுவாசமான நண்பர் ஒருவர் இருப்பாராக இருந்தால், அது இந்த நாட்டின் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிவிடலாம். ஜனாதிபதி மகிந்த ராஜபக் அல்லது அவரின் ஆட்சி பற்றி ரணில் கூறுகின்ற விமர்சனங்கள், ரணில் ஒரு எதிர்க் கட்சித் தலைவரா? என்ற சந்தேகம் மற்றவர்களிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கானதாகும். உண்மையில் இந்த நாட்டில் பலமான -திடமான - உறுதியான எதிர்க் கட்சி ஒன்று இருக் குமாக இருந்தால்; பொருட்களின் விலையேற்றம், வரிவிதிப்பின் கடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் முன்கொண்டு வந்து அரசுக்கு எச்சரிக்கை விட்டிருக்க முடியும். ஆனால் எதிர்க் கட்சித…
-
- 0 replies
- 404 views
-
-
கொடிகாமம் பிரதேத்தில் வைத்து கிராம அலுவலகரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகள் மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள 13 மாதகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண் கிராம அலுவலகர் தனது சகோதரனுடன் பணிக்குச் செல்லும்போது இனம் தெரியாத நபர்கள் இடைமறித்து சகோதரனைத் தாக்கிவிட்டு குறித்த அலுவலகரை வாகனத்தில் கடத்திச் சென்றனர். கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், மயக்க நிலையிலிருந்த குறித்த பெண் புதுக்குடியிருப்புப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாகனத்திலிருந்து 5 பேரையும் சிறீலங்காக் காவல்துற…
-
- 0 replies
- 200 views
-
-
திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை ஏழு இடங்களில் மீள்குடியேற்றத் திட்டம். [Thursday, 2013-02-21 08:54:34] திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதெற்கென ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக திருமலை மாவட்டச் செயலாளர் டி.டி.ஆர். தசில்வா தெரிவித்தார். சம்பூர் பிரதேசத்தின் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகள் பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதையடுத்து அப்பகுதிகளில் வசித்து வந்த 1086 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 464 பேரும் மேற்படி இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்துள்ளவர்கள் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே மீளக்குடியமர்த்தப்படும் வகையிலேயே அதற்கான நடவட…
-
- 0 replies
- 197 views
-
-
இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது - சம்பந்தர்.! “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும்,அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ஒருபோதும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.” இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்க…
-
- 5 replies
- 1k views
-
-
10/02/2009, 12:57 [ கொழும்பு நிருபர் மயூரன் ] பிரிட்டனும் அமெரிக்காவும் விடுத்த போர் நிறுத்த கோரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென விடுத்த கோரிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டு தூதரகங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதனை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் அதனுடன் இணைந்த தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் மேற்…
-
- 0 replies
- 969 views
-