ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142820 topics in this forum
-
அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்ய 200€ தந்தால் போதும் 2009ம் ஆண்டு சரணடைந்த கந்தையா குணநாதன் என்ற முன்னாள் போராளி தனக்கான மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்கான உதவியினை வேண்டியுள்ளார். இவரது மனைவி நிர்மலாதேவி இறுதியுத்தத்தில் காயமடைந்து வலது கை முழுமையாகப் பாதிக்கப்பட்டவர். ஆயினும் தங்களது பெண் குழந்தைக்கு உணவைக் கொடுக்க தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய 2வீடுகளில் வீட்டுப்பணி வேலைகள் செய்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். கந்தையா குணநாதன் அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் வருமாறு:- அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்ய கருணையுள்ளம் படைத்த உறவுகள் 30ஆயிரம் ரூபாவினை (அண்ணளவாக200€) வழங்கினால் அவருக்கான வழக்கி…
-
- 0 replies
- 972 views
-
-
இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. மக்களால் கையளிக்கபட்ட மகஜர் வருமாறு: கிளிநொச்சி. 2012.09.27. பொதுச்செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் அமையம், ஜெனீவா. அடிப்படை மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துங்கள். இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்நிலை 2009 அரசு, புலிகள் இறுதிப்போரின் பின்னர் அதி…
-
- 3 replies
- 565 views
-
-
04 ஜூலை 2011 அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். வாழிடம், உணவு, உடை முதலிய எந்த உதவிகளும் இல்லாத நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மங்கைகுடியிருப்பு மக்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக இடப்பெயர்வுக்கும் அலைச்சல்களுக்கும் முகம் கொடுத்த இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் வன்னியில் தமக்கென காணிகள் இன்றி வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பில் அரை ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இங்கு சுமார் 65 குடும்பங்கள் தற்பொழுது குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்களுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
அடிப்படை வசதிகளின்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி! Posted by admin On February 26th, 2011 at 2:38 am கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரேயொரு மத்திய கல்லூரியான கிளிநொச்சி மத்திய கல்லூரி இதுவரை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படாத காரணத்தால் எதுவித அபிவிருத்தியும் இன்றி சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது என கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் குடியிருந்த 28 குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ளன. இதன் காரணமாகவே இக்கல்லூரி கல்வி திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இருந்தும் இக்க…
-
- 1 reply
- 640 views
-
-
எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்த அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்- இந்தியாவில் இருந்து வருவதற்கு 20 முதல் 30 வீதமானவர்கள் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இங்கு வந்து வசிக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் இங்கு வரவழைக்கப்படுவர். அதுமட்டுமின்றி, இந்தியாவிலிருந்து அகதிகளை அழைத்து வருவதற்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ளவர…
-
- 0 replies
- 342 views
-
-
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் ; விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்தனர். தண்ணீர் , கல்வி , மற்றும் எனைய பொது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை…
-
- 0 replies
- 317 views
-
-
அடிப்படை வசதிகளின்றி மருதங்கேணி வைத்தியசாலை தாதியரின் பணிகளையும் வைத்தியர் பார்க்கும் அவலம் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மிக மோசமான அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை குடாரப்பு முதல் சுண்டிக்குளம் வரை பதினொரு கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய வைத்தியசாலையாக காணப்படுகிறது. ஆனால் அதற்குரிய போதுமான அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுப்படவில்லை, பிராந்திய சுகாதார திணைக்களம், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவு…
-
- 0 replies
- 350 views
-
-
08.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர்கள் ஊடாக செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி தற்காலி முகாமிற்குள் வதியும் மாணவர்களில் ஒருபகுதியினருக்கான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தோம். தொடர்புபட்ட செய்தியைப்பார்க்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். தரம் 5 , தரம் 11, தரம் 12,13ஆகிய வகுப்புகளில் கற்கும் 244மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே வழங்கியிருந்தோம். ஆனால் இம்முகாமில் 2031 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 55ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். உயர்தர மாணவர்களுக்கான ஆசியர்கள் பற்றாக்குறை போன்ற பல அவசியத்தேவைகளை இவர்கள் இழந்து நிற்கிறார்கள். முகாமில் வதியும் குடும்ப மற்றும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை:- மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153) மாணவர்கள்: 5வ…
-
- 0 replies
- 402 views
-
-
இனப்பிரச்சினை தீர்வை நிராகரித்து விட்டு, அடிப்படை வசதிகளை மட்டும் வழங்கினால் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என அரசாங்கம் எதிர்பார்கின்றது. ஆனால் அது தவறான அபிப்பிராயம் என அமெரிக்க தூதுவர் பற்றிசியா பூட்டினிடம் யாழ். ஆயர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ். ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர்கள் இன்றும் ஒன்று கூடுவதற்கும், சுதந்திரமாக பேசுவதற்கும் கூட முடியாதவர்களாகவே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் என்பதே கிடையாது. உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் பேணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், யாழ். மக்கள் நிம்மதியற்ற வாழ்வையே வா…
-
- 0 replies
- 359 views
-
-
வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு மன்னார் மாவட்ட அரச அதிபர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மன்னார் நகரின் சுற்றயல் கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், உப்புக்குளம், எமில் நகர், பள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கண்டன எதிர்ப்பு பேரணியை வளர்பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பு, மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை, நேசக்கரம் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்தக் கண்டன பேரணி, மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆரம்பித்து புனித செபஸ்ரியார் வீதி வழியாக மன்னார் மாவட்ட செயலகத்தை அடைந்தது. அங்கு தமது க…
-
- 0 replies
- 286 views
-
-
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் சன்னார் கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.அப்போது சன்னார் கிராமத்தில் 150 தமிழ் குடும்பங்கள் மாத்திரமே மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எந்த அரச நிறுவனங்களும் முன்வரவில்லை.இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர். குறித்த சன்னார் கிராமத்தில் கடந்த 4 …
-
- 0 replies
- 529 views
-
-
http://www.yarl.com/files/101019_ajan_vanni_school_situation.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 544 views
-
-
அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அல்லைப்பிட்டி பாலர் பாடசாலைகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் பாலர் பாடசாலைகள் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதால் குழந்தைகளின் கல்வி பிள்ளைப் பருவத்திலேயே அழிவடைந்து போகும் நிலை உண்டாகியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ள குறித்த பிரதேசத்து மக்கள்,கல்வித்துறையிலே பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். ஒரு பிள்ளையின் , விளையாட்டு மூலமான கற்றல் நடவடிக்கைகள் இந்த பாலர் பாட சாலையிலேதான் விருத்தி அடைகின்றது.ஆனால் குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாலர் பாடசாலைகள் பௌதீக ரீதியாக உரிய கட்டுமான வசதிகள் இல்லாமலும்,குழந்த…
-
- 0 replies
- 302 views
-
-
முகமாலை – இத்தாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளபோதும், மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் வாழ்வாதார நெருக்கடியினை தாம் எதிர்கொண்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். கடந்த மே மாதம் இத்தாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சுமார் 70வரையான குடும்பங்கள் தமது வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றனர். எனினும் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ம…
-
- 0 replies
- 516 views
-
-
அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்தாலே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொள்வார்கள் - ஜெயானந்தமூர்த்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்: “கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாட்டை ம…
-
- 3 replies
- 579 views
-
-
[size=2] [size=4]தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழரசுக்கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பம் தெவித்திருப்பதாகவும் இது தொடர்பிலான தொடர் சந்திப்பு இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் அப்பட்டமான பொய் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.[/size][/size][size=2] [size=4]இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்குத் தேர்தல் களத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் தமிழ்லீடர் இணையத்தளத்திற்கு தகவல் வெளியிட்ட கஜேந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது, அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மருதநாயகம் தமக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் கலாசாரச் செயலாளர…
-
- 1 reply
- 559 views
-
-
அடிப்படைக் கோட்பாடுகளை உயர்நீதிமன்றுக்கு மீறும் உரிமை கிடையாது: பிரதமர் இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளை மீறுவதற்கான அதிகாரம், உயர்நீதிமன்றத்துக்குக் கிடையாது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2006ஆம் ஆண்டு சிங்கராசா வழக்குத் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வியாக்கியானம் தொடர்பில், சபாநாயகர் தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரினார். நாடாளுமன்றத்தில் வைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உ…
-
- 1 reply
- 394 views
-
-
க.ஆ.கோகிலவாணி, ஆர்.ரமேஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது. சம்பள நிர்ணயச் சபையின் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், 3 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்குவதுத் தொடர்பிலான பேச்சுவார்தை, சம்பள நிர்ணயச் சபையில் இன்று (8) நடைபெற்றது. தொழில் ஆணையாளர் தலைமையில், தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 2.30 மணியளவில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை, 4.30 மணிவரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், …
-
- 5 replies
- 577 views
-
-
அடிப்படைத் தேவைகளுக்கு போராட வேண்டிய நிலை - வீட்டுத்திட்ட நிதியை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் எவ்வித பலனுமில்லை தமிழர் தாயகப் பகுதிகளில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போரினால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா � பாரதிபுரத்தில் கடந்த…
-
- 0 replies
- 193 views
-
-
13 AUG, 2024 | 09:12 PM (நா.தனுஜா) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் பிரகாரம் கடந்த ஒரு தசாப்தகாலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது. அதற்கமைய 2012 - 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று 2013 இல் 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமதி 2016 இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019 ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உய…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) 13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும்…
-
- 12 replies
- 806 views
-
-
(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) இலங்கையில் மதரஸாக்களிலேயே இஸ்லாமிய பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. ஆகவே நாட்டில் அடிப்படை வாத அமைப்புகளை முதலில் தடை செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், வனாத்துவில்லுவவில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட பின்னரும் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட போதும் இது தொடர்பாக ஆராயுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயத்தில் விசாரணைகளை முன்னெடுத்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்போது மீண்…
-
- 0 replies
- 413 views
-
-
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனை பிரதேசத்தில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சன்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகளை பரப்புவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியவற்றிடமிருந்தே இந்த அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மதச் செயல்பாடுகள் நடக்கும் சில இடங்களைக் கண்காணித்ததில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகள் புகுத்தப்படுவது கண்டறியப்பட்டதாகவும்…
-
- 0 replies
- 146 views
-
-
அடிப்படைவாத நிலைப்பாட்டுடன் விக்னேஸ்வரன் கூறும் வகையில் வடக்கில் ராணுவத்தை அகற்றமுடியாது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வௌியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பியகம பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் புனரமைப்பு செயற்றிட்டத்தை இன்று (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். அங்கு தொடர்ந…
-
- 0 replies
- 230 views
-
-
அடிப்படைவாத முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு -குமுறுகிறார் ஞானசார தேரர் தற்போது ஆதரவற்றவர்களாக காணப்படுவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தேரர்: நாட்டில் தற்போழுது அடிப்படைவாத முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பல வழிகளில் அவர்கள் தமது திட்டங்களை முன்னெடுத்துத் செல்கின்றனர். இது தொடர்பில் நாம் கதைத்தால் இனவாதம் என்கின்றனர். இதற்கு பொறுப்புக்கூறவேண்டிய அரசியல் தலைவர்க…
-
- 1 reply
- 276 views
-