ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.9k views
-
-
அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! -ஒரு போராளியின் உள்ளக் குமுறல்- திகதி:17.12.2010 sankathi
-
- 12 replies
- 1.9k views
-
-
திருமலை, கிளிநொச்சி, யாழில் சிங்கள முப்படைகள் திடீர் தாக்குதல்! தமிழர் தாயகத்தில் சிறிலங்காவின் முப்படைகளாலும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் மூதூர் கடற்கரைச்சேனை, சேனையூர் பகுதிகளை நோக்கி துறைமுகப்பகுதியில் இருந்து படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் மாலை 5 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றது. ஆட்லறி எறிகணைகள் சேனையூர் கடற்கரைச்சேனைப் பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கின்றன. மக்கள் ஏற்கனவே படைத்தாக்குதலால் இடம்பெயர்ந்த காரணத்தால் இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சில குடும்பங்கள் அப்பகுதியில் மீளச்சென்ற குடியமர்ந்திருக்கின்றன. அவர…
-
- 3 replies
- 1.9k views
-
-
கருணா ஒட்டுக்குழு ஆயுததாரிகள் பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரிகளின் புதிய அலுவலகம் ஒன்றைச் சூறையாடும் நோக்கில் நடத்திய தாக்குதலில் 8 பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரிகள் காயமடைந்துள்ளனர் என்று சிறீலங்கா அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா ஒட்டுக்குழு ஆயுததாரிகளின் தாக்குதலில் பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரி பிரதீப் என்ற அவ்வொட்டுக்குழுவின் முக்கிய நபர் இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரிகள் தமக்கு கருணா ஒட்டுக்குழு ஆயுததாரிகளிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுத்தர சிறீலங்கா அரசை கேட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. Karuna cadres attack Pillayan office, 8 injured Four killed in another attack a…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 எதிர்த்தும் வாக்களித்துள்ளன.8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்தப் பிரேரணையினை தோற்கடிக்க சிறிலங்கா…
-
- 4 replies
- 1.9k views
-
-
வன்னிமீது பொருளாதார தடையை இறுக்கும் சிறிலங்கா அரசாங்கம். 02.02.2008 / நிருபர் எல்லாளன் கிளிநொச்சி ? முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிகளான மன்னார் வவுனியா மாவட்டப்பகுதிகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளைபோட்டுவருகிறது. ஏற்கனவே வன்னிமீது பாரிய பொருளாதார தடைகளை விதித்துள்ள அரசாங்கம் தற்போது பல கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேராமல் மக்கள் சொல்லொணா கஸ்ரங்களை அனுபவிக்கின்றனர். முpக நீண்ட அவலத்தை சுமந்துள்ள மக்கள் இதனால் பட்டினிச்சாவை எதிர்கொள்ளநேரிடும் என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு உணவுஅல…
-
- 3 replies
- 1.9k views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளத்தில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர்: "டெக்கான்" ஏடு சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் பகுதியில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சென்னையில் வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" நாளிதழ் அம்லப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மீனவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியது தொடர்பாக செய்தியைப் பதிவு செய்துள்ள டெக்கான் ஏடு, தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள்தான் என்பது இன்னமும் நம்பக்கூடியதாக இல்லை. உண்மையில் கடத்தியது யார் என்பது குறித்து குழப்பமாக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் மீனவர் கூட்டமைப்பின் தலைவரான ஆண்டன் கோமஸ், டெக்கான் நாளிதழ் ஊடகத்துக்கு அளித்த கருத்தில், …
-
- 4 replies
- 1.9k views
-
-
இந்த வருடம் 2200 இராணுவம் பலி. 30,000 பேர் தப்பியோட்டம். முன்னை நாள் அமைச்சர் மங்கள சமரவீர "பாதுகாப்பு கண்காணிப்பு" என்னும் புதிய அமைப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது மேற்குறித்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது மஹிந்த அரசு படைச்சேதங்களை குறைத்தே அறிவிக்கின்றது என்றும் கிராம மட்டமளவிற்கு உளவு அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த "பாதுகாப்பு கண்காணிப்பு" ஆனது தான் உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர்களினது முயற்சியே என்றும், இதன் மூலம் இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதே நோக்கம் என்றும் கூறினார். ஆதாரம் - http://www.colombopage.com/archive_08/November531738KA.html
-
- 2 replies
- 1.9k views
-
-
இன்று இரண்டு பேரூந்துகளில் எமது சிறுமிகள் பலரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் வன்னியில் இருந்து வந்த எமது பிள்ளைகள் என தெரிவிக்கபடுகிறது. அத்துடன் அவர்கள் 10-12 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கபடுகிறது
-
- 1 reply
- 1.9k views
-
-
பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க வீதி வழியாக வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு வருகையில், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றமை குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற ஆளும் கட்சியின் கட்டிடத்தொகுதியில் இதுகுறித்து இரகசியப் பேச்சுவார்த்தைகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக சக கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவரே இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். பசில் ராஜபக்~ உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றமை குறித்து இந்த நபர் தொலைபேசியில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை அழைத்து இந்த விடயம் குறித்து கூறிய போது அதற்குப் பதிலளித்த…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிறீலங்கா சுதந்தரக்கட்சியை பலப்படுத்தல் என்ற பெயரில் பிள்ளையானையும் கருணாவையும் பின்தள்ளிவிட்டு பின்னர் அவர்களை படுகொலை செய்யும் முயற்சியில் மகிந்தர் ஈடுபட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில, மகிந்தரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக பிள்ளையானோ கருணாவோ ஈடுபட்டால், இந்தவிதமான தயக்கமுமின்றி, விவேகமான முறையில் போட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை இரகசிய நடவடிக்கைகளுக்கான விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு கோத்தபாய வழங்கியுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது. கருணா இனி தேவைப்படமாட்டார், அதேவேளை, போர்க்குற்றங்களின் சாட்சியாக மாற வேண்டிவந்தால் தமக்கு தலையிடியாக இருக்குமென்பதால், அவரை படுகொலை செய்யும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டாயிற்று…
-
- 16 replies
- 1.9k views
-
-
நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எத்தனை இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெரிகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளமையையும் காட்டுகிறது. மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக இருந்தும் அங்கு ஆளுங்கட்சி ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளதன் மூலம் அவரது கட்சி வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவாமல் அ…
-
- 0 replies
- 1.9k views
-
-
http://naathamnews.com/?p=4132 சிறிலங்கா தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது. இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது. இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும். அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, சிறிலங்க…
-
- 8 replies
- 1.9k views
- 1 follower
-
-
வடபோர் அரங்கில் ஏப்பரல் 23ம் திகதி மேற்கொள்ளபட்ட பாரிய படை நடவடிக்கைக்குப் பின்னர், படைத்தரப்பு இப்பகுதிகளில் பெருமெடுப்பிலான தாக்குதல் நகர்வுகளைத் தவிர்த்து வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்ற அளவில் கூட இப்பொது தாக்குதல்கள் நடைபெறுபவதில்லை. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களை எடுத்துக் கொண்டால் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களைச் சேர்ந்த படையினர், இயந்திர காலாற்படைப்பிரிவின் உதவியுடன் பல மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகளைச் செய்திருந்தனர். புலிகள் முதல் வரிசைக் காவலரண்கள் வரை முன்னேறிச் செல்வதும். பின்னர் தளம் திரும்பிவிட்டு புலிகளின் காவலரண் வரிசையை அழித்து விட்டு மீண்டதாக செய்தி வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படியான தாக்குதல் நகர்வுகள்…
-
- 1 reply
- 1.9k views
-
-
புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட ந…
-
- 1 reply
- 1.9k views
-
-
டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !! இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாக பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஒஸ்லோவில் உள்ள தூதரகம் மற்றும் சிட்னியில் உள்ள தூதரகம் என்பன மூடப்பட்டுள்ளதாக தெரி…
-
- 29 replies
- 1.9k views
- 1 follower
-
-
Save Tamils Movement has launched a global petition demanding the change of IIFA 2010 venue from Colombo. Only 5 days left for us to act. When we get more than 1000 signatures, we will use it to mount pressure on Bollywood actors. Request you to act fast and sign the petition (will take just 2 mins)and pass it on to friends through all possible means (Facebook, Twitter, blog, websites, fwd mails). http://save-tamils.org/sign-petition.html
-
- 2 replies
- 1.9k views
-
-
மகிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை: அதிர்ச்சித் தகவல்! [ பிரசுரித்த திகதி : 2011-02-11 06:00:01 PM GMT ] இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க் குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்கா வாழ் ஈழத் தமிழர்கள் மூவர் தொடுத்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதுடன், இந்த வழக்கை விசாரித்த நீதிபதியினால் மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல வழக்கறிஞர் புரூஸ் ஃபெயின் என்பவரின் மூலம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவினால் சித்திரவத…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனை சந்திக்கச் செல்லுவதற்கு முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் வன்னியில் உள்ள தமிழர்கள் சிறிலங்கா அரசின் மரணப் பொறிக்குள் சிக்குண்டு தவிப்பதற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல என கொழும்பில் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிவ்சங்கர் மேனனின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் நிராகரித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடு…
-
- 10 replies
- 1.9k views
-
-
1918ம் ஆண்டுக்குப் பின்னர் நிசா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலமாக பாதிப்பை வட தமிழீழம் கண்டுள்ள நிலையில் குறிப்பாக வன்னி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைக் கூட அனுப்ப விடாது சிறீலங்கா அரசு தடுத்து வருவதை சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துச் சாடியுள்ளது. Flood-hit Sri Lankans 'need help' Tens of thousands of people in flooded areas of northern Sri Lanka are without adequate shelter and need help now, the Human Rights Watch campaign group says. It has called on the government to immediately lift a ban imposed in September which stops humanitarian agencies from going to conflict areas. But the authorities say that flood …
-
- 5 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு. அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ? மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க.…
-
- 5 replies
- 1.9k views
-
-
அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளருடனான பேட்டியில் கேபி பற்றிய உண்மைகளை விமல் வீரவன்ச போட்டுடைத்துள்ளார்.இதனால் கோதபாய ஆத்திரம் அடைந்தாராம். Gottabaya disappointed towards the opinion of Wimal Weerawansa in regard to KP [ Monday, 06 December 2010, 05:47.11 AM GMT +05:30 ] Reports states, Defense Secretary Gottabaya Rajapakse is disappointed towards the opinion recently given by Minister Wimal Weerawansa regarding Liberation tigers former Foreign Wing leader KP alias Kumaran Pathmanathan. Wimal Weerawansa mentioned that KP is used by the government to identify persons functioning against the government in foreign countries, and to find the connections of libe…
-
- 13 replies
- 1.9k views
-
-
எரிக் சோல்கைம் அவர்களுக்கு உங்கள் கண்டனங்களை அனுப்பி வைக்கலாம். தொலைபேசி: +47 22 24 39 00 மின்னஞ்சல் முகவரி: utviklingsminister@mfa.no முகவரி: Utviklingsministeren Pb. 8114 Dep. 0032 Oslo, Norge
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் சாம் ராயப்பா. இவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நன்கு அறிந்தவர் என வர்ணிக்கப்படுபவர். இவர் அண்மையில் 'த ஸ்டேட்ஸ்மன்' என்ற பத்திரிகையில் உலகமறிந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதன் தாக்கங்கள் நீண்டகாலத்திற்கு புது டெல்லியில் இருக்கும். அந்த உண்மை இதுதான்: 'சோனியா காந்தி அவர்கள் பணிப்பின்பேரில் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் இல்லாத நிலையில் புலிகளை முற்றாக அழிக்க புதுடெல்லி கொழும்புக்கு சகல உதவிகளையும் வழங்கியது'. தனது தேசிய நலன்களை விட தனிப்பட்ட காரணங்களை இந்தியா முன்வைத்ததால் அது இன்று அரசியல் ரீதியில் தென்இந்திய பகுதியில் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 'முள்ளிவாய்க்கால்' இரத்தம் இந்திய கைகளிலும் படிந…
-
- 8 replies
- 1.9k views
-
-
வன்னியில் சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரதேசத்துக்குள் இலட்சக்கணக்கான மக்கள் முடங்கிப் போயிருப்பதும்- அங்கு வரலாறு காணாத மனிதப் பேரழிவுகளும், அவலங்களும் நிகழ்ந்து கொண்டிருப்பதும் உலகம் அறிந்த விடயம். சிறிய நிலப்பரப்புக்குள் பெருந்தொகையான மக்கள் போருக்குள் வாழும் நிலை ஒரு புறமும், தினமும் பீரங்கித் தாக்குதல்கள், வான் தாக்குதல்களால் கொல்லப்படுகின்ற அவலங்கள் இன்னொரு புறமும், சரியான உணவு, வசிப்பிடம், நித்திரையின்றி மக்கள் நடைப்பிணமாக வாழும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வன்னியில் ‘மனிதாபிமானப் போரை’ முடுக்கி விட்ட படைத்தரப்பும், அரசாங்கமும் அங்கு நிகழ்ந்து வருகின்ற மனிதப் பேரழிவுகள் தொடர்பாக- சர்வதேசத்தின் முன்பாகப் பதில் சொல்லும் நிலை வந…
-
- 0 replies
- 1.9k views
-