Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் 9ம் திகதி முக்கிய கிரக மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், இதனால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து தென் இலங்கை அரசியல் வாதிகள் பாரியளவில் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இந்தக் கூட்டம் மிகவும் தீர்க்கமானதும், முக்கிய நிகழ்வாகவும் இருக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதிட கணிப்புக்களின் படி பாரிய சோதனைகளுக்கு உட்படுத்தும் சனி பகவான் எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை 12.01க்கு சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்கு இடம்பெயர்கின்றார். இதனால் கிரகப் பெயர்ச்சி குறித்து நம்பிக்கைக் கொண்டுள்ள பலர் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகிறது. ஏனைய துறையில் இந்த …

  2. வை எல் எஸ் ஹமீட்கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக முஸ்லிம்கள் கருதினார்கள்.இயக்கப்போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்…

  3. திங்கட்கிழமை, 2, மே 2011 (16:15 IST) தமிழர்களை கட்டாயப்படுத்தி போராட்டம்: ராஜபட்சேவுக்கு நெடுமாறன் கண்டனம் ஐநா அறிக்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராஜபட்சேவின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் மே தினத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும…

    • 2 replies
    • 1.8k views
  4. படைத்தாக்குதல்களிலிருந்து காக்க காப்பகழிகளை அமைக்குக திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப் படையினரது தாக்குதல்களிலிருந்து மக்கள் தம்மைக் காக்க காப்பகழிகளை அமைக்குமாறும் தமிழீழ அரசியல்த்துறை வேண்டியுள்ளது. இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவித்தலில், எம் பாசத்திற்குரிய மக்களே இனவெறிபிடித்த சிறிலங்காப் படைகள் எமது மக்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பனவற்றை நடத்தி எமது மக்களை கொன்றொழிக்கலாம் என கங்கணம் கட்டி நிற்கின்றன. எமது மக்களை இந்தக் கொடிய செயலில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. ஆகவே தயவு செய்து ஒவ்வொருவரும் தமது வாழ்விடங்களிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் காப்பகழிகளை அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மி…

  5. வீரகேசரி நாளேடு - இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது .

  6. சென்னை: இலங்கையில் மரபணுச் சோதனை எனப்படும் டிஎன்ஏ டெஸ்ட்டிங் மற்றும் மேப்பிங் செய்வதற்காக அடிப்படை வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை என இந்திய தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் பி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டாக்டர் சந்திரசேகரன் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் துறை இயக்குநராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ[^] விசாரணைக்கு பேருதவியாக இருந்தவர். இவர் தான் சிதைந்து போன தணு, சிவராசன் ஆகியோரின் உடல்களை அடையாளம் காண உதவினார். இந் நிலையில் பிரபாகரன் இறந்ததாக ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாகவும், அவரது …

    • 1 reply
    • 1.8k views
  7. யாழ். கிளைமோர் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் பலி [புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 19:03 ஈழம்] [பூ.சிவமலர்] யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கிளேமார் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து பண்ணைப் பாலத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் வெடித்தது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நால்வர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த நால்வரும் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…

  8. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு திடீர் விஜயம் மேற் கொண்டுள்ள தூதர் தமாரா குணநாயகம் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு வழங் கிய பேட்டி ஒன்றிலேயே இந்தத் தகவல் களை…

  9. அண்மைக் காலமாக மது அருந்துவிட்டு வாகனங்கள் செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதனால், மது அருந்துவிட்டு வாகனங்களைச் செலுத்தும் பெண் வாகனச் சாரதிகளைச் சோதிப்பதற்கென வீதிக் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஆண் பொலிஸாருடன் பெண் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். பெண் சாரதிகள் மது அருந்துவிட்டு வாகனம் செலுத்துவது தொடர்பாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெண் பொலிஸார் கடமையில் இல்லாததால் சுவாசப் பரிசோதனை செய்யவதிலிருந்து அவர்கள் தப்பிக் கொள்வதாகத் தெரிவித்தார். மது அருந்துவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்துக…

  10. குருநாகலில் வாகன குண்டு வெடிப்பில் 13 மாணவர்கள் காயம் குருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை பாடசாலை வான் ஒன்றில் இருந்து குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.meenagam.org/?p=12210

  11. பிரபாகரனை இலங்கை அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் : விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் பிரபல சட்டத்தரணியுமான கர்பால் சிங் தெரிவித்துள்ளார். பினாங்கில் அண்மையில் இடம்பெற்ற ஈழத் தமிழர்களுக்கான நிதித் திரட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என கனவு காண்பதாகவும் பிரபாகரனை மகிந்த ராஜபக்ஷவால் அசைக்கக்கூட முடியாது எனவும் பிரபாகரன் ஓடிவிடமாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவார் எனவும் தமிழீழம் மலர்ந்தே …

  12. இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல் சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான சோழ சரித்திரமாக நினைத்துக் கொண்ட பலரை நான் அறிவேன். வரலாற்று நாவல்களை முழுமையான கற்பனையாக மட்டும் இல்லாமல் வரலாற்றை சரியாக பொருத்தி எழுதிய நாவல்களாக நான் வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் போன்ற நாவல்களை குறிப்பிட முடியும். புதுவையில் இருந்த…

  13. சற்கின்ட சிங்கள நாளிதழின் செய்தியாளர் சம்பத் லக்மல் இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் தெகிவளையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவ அரசியற் கட்டுரைகளை மேற்குறித்த பத்திரிகையில் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த அரசு இனி என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

  14. புலம்பெயர் தமிழ் மக்களிடையே தீவிரவாத போக்குடைய மிக சிறிய எண்ணிக்கையிலானோர் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்களால் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன் ஓர்டனுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும…

    • 13 replies
    • 1.8k views
  15. மன்னார் கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல். மூன்று படையினர் பலி உடல் மீட்பு. - இளந்திரையன் மன்னார் குகந்தபிட்டி பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் காவல் நிலை மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கடற்புலிகள் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இத் தாக்குதலில் 3 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய படையினர் தப்பியோடினர். மற்றும் ஆயுதங்களும் பலவும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்: ஆர்பிஜி புறப்ளர் - 02 ஆர்பிஜி செலுத்தி - 01 ஆர்பிஜி எறிகணைகள் - 06 ஏ.கே. எல்எம்ஜி - 01 ஏ.கே. எல்எம்ஜிக்குரிய றம் மகசின் - 05 புல்…

    • 2 replies
    • 1.8k views
  16. சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…

  17. வலிகாமம் வடபகுதியிலுள்ள காணி விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் சாதகமாகக் கூறுகின்றது. ஆனால், நேரில் செல்லும் போது இராணுவம் மக்களை அனுமதிக்க மறுக்கின்றது. இதனால், வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரையில் உண்மை நிலை என்ன என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் யரழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதையிட்டு மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். வலிகாமம் வடக்கில் 100 நாட்களில் 1100 ஏக்கர் காணியை விடுவிக்கவிருப்பதாக கூறப்பட்டது. மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அமைவாகவே இத…

    • 1 reply
    • 1.8k views
  18. புதன் 07-11-2007 17:42 மணி தமிழீழம் [சிறீதரன்] விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் - போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் சந்திப்பு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்

  19. கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் அலுவலகத்தை மூட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. மே 18 2009 இல் முற்றுப் பெற்ற இன ஒழிப்பு யுத்தத்தின் ஓராண்டு நிறையையொட்டி, ரொறொன்ரோ நகரில் மே 18 இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இது. மே 18 இல் முடிவு பெற்ற இனப்படுகொலையின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் கனத்த, நீண்ட ஓராண்டு இது. இழந்தவற்றிற்காக கவலைப்படுவதா, உள்ளேயிருப்பவர்கள் பற்றி வேதனைப்படுவதா, அல்லது எதிர்காலம் பற்றி அச்சப்படுவதா என்று தெரியாமல் மிகவும் குழம்பிப் போயிருந்த காலம் இது. நாம் ஏன் இப்படித் தோற்றுப் போனோம் என்று யோசித்து இன்னமும் விடைகாண முடியாமல் தமது நித்திரையை தொலைத்துவிட்டவர்கள் பலர். இறந்துவிட்ட தமது தலைவனுக்கே அஞ்சலி செய்ய வக்கற்றவர்கள், ம…

    • 19 replies
    • 1.8k views
  21. யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழ்நெட் செய்தி விவரம்: வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 5 replies
    • 1.8k views
  22. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி யாக்கருப் பகுதியில் இலங்கைப் படையினர் பகலில் பயன்படுத்தும் காவலரண் ஒன்று மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் இக்காவலரணைத் தீயிட்டு எரித்துள்ளனர். www.tamilwin.com

  23. இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  24. சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! [புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்: தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர். நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரி…

  25. க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை. இலங்கையில் இறுதியாக நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை என்று சிறிலங்காவின் கல்விப் பொதுப் பரீட்சைகள் ஆணையாளர் அனுரா எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2,98,358 பாடசாலை மாணவர்கள் உட்பட 5,25,000 மாணவர்கள் இந்த பரீட்சையில் தோற்றி இருந்தனர். இதில் 48.7 வீதமான மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு தெரிவாகி உள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்களில் 21,813 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதில் 4,128 பேர் கொழும்பு மாவட்டம், 3,564 பேர் மத்திய மாகாணம், 3,404 பேர் தென் மாகாணம், 2,668 …

    • 5 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.