ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்துவிட்டு அதே நேரத்தில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவழித் தமிழரான முரளிக்கு "திடீரென" வாகனத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசளித்ததாக காட்டிக்கொண்டமை ஒரு பிரச்சார உத்தி என்று பிரித்தானிய ஊடகமான "தி டெய்லிகிராப்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்SEP 15, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், “உங்களின் வேதனைகளை நன்…
-
- 10 replies
- 1k views
-
-
பொன்சேகா உண்ணாவிரதம்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் பின்கதவு வழியாக நேரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இன்று அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நாளாகும். சிறை அதிகாரிகள் அவரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். நான் அறிந்த வரையில் பொன்சேகா ஒரு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கு மேல் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நி…
-
- 3 replies
- 1k views
-
-
சத்திரசிக்சையின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சம்பத்நுவர என்னும் வைத்தியசாலையில் இரண்டாவது பிள்ளை பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாய் உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சத்திரசிக்சை நடைபெற்று பிள்ளை பெறப்பட்ட போதிலும் பிள்ளை இறந்துள்ளது. இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை…
-
- 0 replies
- 499 views
-
-
2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் …
-
-
- 9 replies
- 566 views
- 1 follower
-
-
விசாரணைகளில் நியாயம் கிட்டுமா என்பது சந்தேகமே இந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது. சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தது.இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐந்து நீதவான்கள் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். சர்தேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காக காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் இந்த இராணுவ நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்திருந்தது. …
-
- 1 reply
- 768 views
-
-
முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன் உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக…
-
- 4 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 12 SEP, 2024 | 06:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதா…
-
-
- 3 replies
- 275 views
- 1 follower
-
-
பல்கலைக்கழக மாணவன் படையினரால் கைது: உடன் விடுவிக்கக் கோருகின்றோம் யாழ் பல்கலைக்கழக மாணவன் எம்.மயூரன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்துமாறு யாழில் தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளது. அந்த அறிக்கை வருமாறு... 05-01-2008 யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட கணிதத்துறை மாணவன் எஸ்.மயூரன் படையினரால் 03.1.2008 அன்று காலை 7 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றா
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 514 views
-
-
July 15, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார். வலி.மேற்குப் பிரதேச ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
21 SEP, 2024 | 09:55 PM இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையா…
-
- 7 replies
- 708 views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் விவாதப்பொருளாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாறியதோடு, அன்றைய உபமாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விடயமாகவும் இது அமைந்து விட்டதென ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவினால் ஏற்பாடு செய்திருந்த இந்த உபமாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி மாணிக்கவாசகர் தெரிவிக்கையில், அண்ணளவாக மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த உப மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகளும், 20க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளடகங்களாக, 150 பேர் பங்கெடுத்திருந்ததாக தெரிவித்தார். http://youtu.be/ML24OD…
-
- 0 replies
- 1k views
-
-
மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 07:27 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள்: கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (15.01.08) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் …
-
- 9 replies
- 2.5k views
-
-
தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா? "இறந்த போது ஓடி வந்தவர்கள் இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை" - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி ப…
-
- 11 replies
- 1.5k views
-
-
Published By: VISHNU 06 OCT, 2024 | 09:29 PM அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார். இன்று கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தனது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தற்போது நமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரிதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தை தனித்து போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டணி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில…
-
- 3 replies
- 237 views
- 2 followers
-
-
கோவையில் மூடிக்கிடந்த பல வார்ப்பு தொழிற்சாலைகள் மீண்டும் புத்துணாச்சி பெற்று இரவு பகலாக வேலைகளை ஆரம்பித்துள்ளதையடுத்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு ஆயுத உற்பத்தி நடைபெறுவதாக சந்தேகமடைந்த பொலிஸார் 200 ம் மேற்பட்ட வார்ப்பு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தமிழகத்திலிருந்து மறைமுகமாக கடத்திச் செல்லப்படுவததாக தழிழக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அவை கோவையில் தயாரிக்கபடுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், கோவை மாவட்டத்தில் தான் ஏராளமான பவுண்ரிகள் (வார்ப்புத் தொழிற்சாலை) உள்ளன. குறிப்பாக கோவையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. இவற்றில் சில தொழிற்சாலைகளில் கொள்ளவனவு கோரல் கொடு…
-
- 1 reply
- 1.6k views
-
-
சட்டவிரோதமாக மணலை கடத்த முயன்றவரை துரத்தி பிடித்த பொலிசார் சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை கடத்தி செல்ல முற்பட்டவரை நெல்லியடி பொலிசார் சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று கைது செய்துள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை அகழ்ந்து கன்ரர் ரக வானகத்தில் ஒருவர் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார். அவ்வேளை சட்டவிரோத மணல் மண் கடத்தலை தடுக்கும் நோக்குடன் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நெல்லியடி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிசார் குறித்த வாகனத்தை மறித்துள்ளனர். அதன் போது சாரதி வாகனத்தை நிறுத்தாது மிக வேகமாக வாகனத்தை செலுத்தி தப்பி செல்ல முயன்றுள்ளார்.அதனை அடுத்து பொலிசார் வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர். குற…
-
- 0 replies
- 334 views
-
-
வடக்கு - கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசு மீறக்குடியேற்றத் தவிறினால், தாம் அவர்களை குடியேற்றப்போவதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. சிங்களவர்களை குடியேற்றுமாறு சிறீலங்கா அரசிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக ஹெல உறுமயளவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறினார். தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில் கடந்த கால பேரினவாத அரசுகளால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களையே மீளக் குடியேற்ற வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுத்திருக்கின்றது. நன்றி : பதிவு
-
- 9 replies
- 2.7k views
-
-
'எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற பாடத்தை உலகம் அரசாங்கத்திற்கு கற்று தந்துள்ளது' இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும், என்ன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினாலும், உலகம் இவற்றை பொருட்டாக கணக்கில் எடுக்கவில்லை என்பதுடன், சர்வதேச சமூகம் அரசாங்கத்தை நம்ப தயாராக இல்லை என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. வெறும் வாக்குறுதிகளால் அல்ல, நடவடிக்கைகளாலேயே இலங்கை அரசாங்கத்தை உலகம் எடை போடுகிறது. எனவே சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற கசப்பான பாடத்தை அரசாங்கம் கற்றுக்கொண்டு வருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கை…
-
- 1 reply
- 640 views
-
-
போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 9 டிப்போகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை புதுப்பிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாவை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி ஏமாற்றி இந்த நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடிக்காக பயன்ப…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
500 மில்லியன் கோரிய விஜயதாஸவிடம் 5000 மில்லியன் கோரும் பொன்சேகா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் இருந்து 5000 மில்லியன் ரூபாய் நஸ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மினுவான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை முன்னதாக 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரி பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக விஜதாஸ ராஜபக்ஷ கூற…
-
- 0 replies
- 389 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது https://newuthayan.com/story/16/பிரதமர்-வருகையை-அடுத்து.html
-
- 4 replies
- 1.3k views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்த 20 இலட்ச ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். தெஹிவளை பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை. திட்டமிட்ட வகையி…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
இரும்புக்காக வன்னி மக்களின் 200 வாகனங்களை எரித்தழித்தது படைத்தரப்பு! March 29th, 2012 அன்று வெளியிடப்பட்டது - வன்னி மக்களுக்குச் சொந்தமான 200ற்கும் மேற்பட்ட நல்ல நிலையில் இருந்த வாகனங்கள் இராணுவத்தினரின் துணையுடன் இரும்புக்காக எரித்து அழிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வன்னியில் நடைபெற்ற போரின் போது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் புதுமாத்தளனில் இருந்து வட்டுவாகல் வரையான கரையோரப் பகுதிகளில் தரித்து நின்றிருந்தன. குறித்த பகுதிகளுக்கு மக்களைச் செல்ல அனுமதிக்காத நிலையில் அங்கு விடப்பட்டிருந்த 400ற்கும் மேற்பட்ட வாகனங்களின் இலக்களைக் குறிப்பிட்டு அவற்றினை உரியவர்கள் ஆவணைக்களைச் சமர்த்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தல் விடுத்த…
-
- 1 reply
- 457 views
-