ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143539 topics in this forum
-
கடத்தப்பட்ட தங்களின் உறவினர்கள் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவை சந்தித்தித்துள்ளனர். இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் தங்களின் உறவினர்களை அடையாளம் கண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கைகயை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/39641/57//d,article_full.aspx
-
- 0 replies
- 556 views
-
-
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 2024இல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க தேசத்தை நடத்த அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்,” என வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/285098
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
முஸ்லிம்களின் வழிபாட்டிடம் நேற்று முந்தினம் இடிக்கப்பட்டபோது அதற்கு பொலிசார் பாதுகாப்பு கொடுத்துள்லனர் என அறியவருகின்றது. இதே வேளை துட்டகெமுனு மன்னனின் வாளைத் தேடி அலையும் சில பௌத்த அமைப்புகளே அநுராதபுரம் ஒட்டுப்பளம் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் ஸியாரத்தைத் தரைமட்டமாக்கின எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசிய சிங்கள ராவய என்ற அமைப்பும் அதன் கீழான சில பௌத்த பிரிவுகளுமே குறிப்பிட்ட ஸியாரத்தைத் தரைமட்டமாக்கி அங்கு துட்டகெமுன மன்னனின் வாளைத் தேடியதாக சிங்கள இணையமான லங்கா சி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட ஸியாரம் கடந்த வாரம் பொலிஸார் முன்னிலையிலேயே தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளோ…
-
- 4 replies
- 2k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க சீனா இணக்கம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மேலும் நிதியுதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய திட்டங்களின் மூலம், சிறிலங்காவுக்கு நிதியுதவிகளை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக, நி்தியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட நிதியமைச்சு வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு, வினவிய போது, அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. எனினும், சிறிலங்காவுக்கு உதவ சீனா எப்போதும் தயாராகவே உள்ளது என்று சீன தூதரக, அரசியல் பிரிவுக்கான தலைவ…
-
- 0 replies
- 452 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 DEC, 2023 | 04:16 PM பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து வற் திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார். “பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டம் மற்றும் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் நேற்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதாரம் தொடர்பான …
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
சந்தேக நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைக்க சட்ட முன்வரைபு [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 15:46 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவில் சந்தேக நபர்களை எதுவித தாக்கீதும் இல்லாமல் 48 மணி நேரம் தொடர்ந்து தடுத்து வைக்க வகை செய்யும் சட்ட முன்வரைபு சிறிலங்கா நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைகள், கொலை முயற்சிகள், கடத்தல்கள், பாலியல் வல்லுறவு, மரணத்தை ஏற்படுத்தும் கொள்ளைகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. puthinam
-
- 1 reply
- 881 views
-
-
தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்பற்றாளருமான திருமதி ஏரம்பு சின்னம்மா காலமானார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார். சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வலிகளை சுமந்த தாயே! தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக
-
- 18 replies
- 865 views
-
-
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தினில் தமிழ் மக்களை கேடயமாகப்பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பினில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவொன்றென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமுக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். சட்டத்தரணி; மற்றும் விரிவுரையாளரான அவர் அமையத்தின், இணைப்பேச்சாளருமாவார்.பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது.வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிப…
-
- 1 reply
- 703 views
-
-
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குராேத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்…
-
- 5 replies
- 332 views
- 1 follower
-
-
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொலியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ் செய்…
-
- 0 replies
- 797 views
-
-
அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து இப் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலைசெய்ய்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனை இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னமே முறையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வாறான சமூகத்தை வேரோடு அழிக்கவல்ல போதைப் பொருள் விநியோக இடங்களின் முதற்கட்ட விபரங்கள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் ஏற்கனவே பொலிஸ் அதிகாரிகளிடம் நேரடியாகக் கையளிக்…
-
- 0 replies
- 516 views
-
-
பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோர் பொருட்களும் VAT வரிக்கு தகுதியானவை என பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார். VAT இல்லா கடைகளை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) தெரிவு செய்வதற்கு இது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில், போட்டி மற்றும் நியாயமான முற…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
Oct 2, 2011 / பகுதி: செய்தி / ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் சிறீலங்கா காவல்துறைக்கு பயிற்சி! பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் பயிற்சி வழங்கப்பட்ட 26 சிறீலங்கா காவல்துறையினர் தமது பயிற்சிகளை நிறைவுசெய்துள்ளார்கள். வெகுஜன சேவையை விருத்தி செய்வதற்கான பயிற்சியொன்று பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியைபெற்ற காவற்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்த பயிற்சியினை முடித்த சிறீலங்கா காவல்துறையினர் நாட்டில் 9 மாகணாங்களில் செவைசெய்யவுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். http://www.pathivu.com/news/18645/57//d,article_full.aspx
-
- 0 replies
- 349 views
-
-
யாழில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறும் பகுதிகள்
-
- 7 replies
- 836 views
-
-
வடக்கில் தலைதூக்கியுள்ள காணி பதிவு பிரச்சினை தொடர்பில் இவ்வளவு காலமும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கடிதம் எழுதத் தொடங்கியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழுப் பிரதியை கீழே காண்க… திரு.இரா.ம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கட்கு காணிகள் பதிவு சம்பந்தமாக அன்புடையீர், காணி பதிவு சம்பந்தமாக அதி மேதகு ஐனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணி பிரச்சனை இன்று மிகப்பெரிய பிரச்சனையாக வளர்ந்துள்ளது. வடபகுதி மக்கள் இது பற்றி மிகவும் கவலையுற்றுள்ளனர். இடம்பெயர்ந்த வடபகுதி மக்களிடமிருந்து த…
-
- 0 replies
- 656 views
-
-
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை. பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காண…
-
- 1 reply
- 389 views
-
-
தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார். தமிழ்மிரருக்கு அளித்த விசேட செவ்வியொன்றில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம் முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல் பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய நிலையில் நாம் தேசிய …
-
- 15 replies
- 838 views
-
-
February 13, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செய…
-
- 0 replies
- 200 views
-
-
போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுலைப் புலிகளின் உறுப்பினாகள் புதைக்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களளை இலங்கை அரசு படைகள் தொடர்ந்து புல்டோசர்கள் கொண்டு அழித்து வருகின்றன என்று கூறப்படுகின்றது.நாகரிக உலகம் அருவருக்கத்தக்க வகையில் இந்தக் கொடூர மிலேச்சத்தனத்தை இலங்கை அரசுப்படைகள் புரிந்து வருகினறன என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் ப. அரியநேந்திரன் விசனம் தெரிவித்திருக்கிறார். 'யுத்த கைதிகளும், யுத்ததில் காயமுற்றோரும், யுத்த நினைவுச் சின்னங்களும் அவை அல்லது அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்திருப்பினும் மதிக்கப்ட வேண்டும் என்பதே சர்வதேச நாகரிக மரபாகும். அதை மீறி, அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்து வருகிறது இலங்கை அரசு. இறந்த பின்னரும் புலிகளின் போராளிக…
-
- 0 replies
- 943 views
-
-
ஓஸ்ரேலியாவின் பேர்த் நகரத்தில் , இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரின் போது கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்தப்போவதாக ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 28ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக் கட்டமைப்பையே அவமதிப்பதாகும் என ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. சனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடுகளைப் பொதுநலவாயக…
-
- 1 reply
- 1k views
-
-
ஈழப்பெண்களின் கண்ணீருக்கு சர்வதேசம் பதில் கூறியே ஆகவேண்டும்! - அனந்தி [Monday 2015-06-08 09:00] ஈழத்துப் பெண்களின் கண்ணீருக்கு சர்வதேசம் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேசம் நயவஞ்சகமாக செயற்பட்டு விடுதலைப் புலிகளை அழித்ததாகவும், கனிமொழியின் செயற்பாட்டை அம்பலப்படுத்துவதன் மூலம், சர்வதேசத்தின் சூழ்ச்சியை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் த…
-
- 2 replies
- 417 views
-
-
தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் தீர்க்கமான முடிவெடுத்து, அதனை இராஜதந்திரிகளுடன் பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும். தற்போதுகூட காலம்கடந்து போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்தி ரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசு தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் அவரது வீட்டில் நடைபெற்ற பத்திரிகைய…
-
- 0 replies
- 607 views
-
-
Posted on : Tue Sep 4 12:55:00 2007 வியட்நாம் இலங்கை உறவை யாராலும் பிரித்துவிட முடியாது சுதந்திர தின விழாவில் அமைச்சர் டியூ குணசேகர கருத்து ""பல தசாப்த காலமாக வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை யாராலும் பிரித்துவிட முடியாது'' இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கூறினார். வியட்நாமின் சுதந்திரதினம் நேற்று (2ஆம் திகதி) அனுஷ்டிக்கப்பட்டது. இது குறித்து விசேட நிகழ்வொன்று இரத்தினபுரி மாநகரசபை மண்டபத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை வியட்நாம் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியவை வருமாறு: …
-
- 0 replies
- 827 views
-
-
கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்! [saturday 2015-06-13 20:00] கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு வருடங்களில் காணிப்பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். இதன் அடிப்படையில் பிரதேச செயலாள…
-
- 0 replies
- 482 views
-
-
காவல்துறை சேவையினை தமிழ்மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் குறைபாடுகள் – ஆராய்வு February 26, 2019 வடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (26) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் காவல்துறை சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அத்துடன் வடமாகாணத்தில் காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnew…
-
- 0 replies
- 154 views
-