ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையில் ஆட்சி அமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அடையாளம் தெரியாத சிலரினால் வற்புறுத்தப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை . குறிப்பாக மாகாணசபைக்கு தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்ப…
-
- 0 replies
- 661 views
-
-
சிறீலங்கா வான்படையில் புதிய பதவி நிலை அறிமுகம் வியாழன், 07 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] சிறி லங்கா வான்படையினர் புதிய பதவிநிலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். உயர்தர வான்படை அதிகாரி (Master Warrant Officer) என்ற பதவிநிலையையே சிறி லங்கா வான்படை தற்போது புதிய பதவி நிலையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்பிரகாரம் தற்போது வான்படை உயர் அதிகாரிகளாக இருந்த (Warrant Officers) 19 பேர் உயர்தர வான்படை அதிகாரிகளாக புதிய அறிமுகப்படுத்தப்பட்ட பதவிகளில் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=2723
-
- 0 replies
- 745 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளாராயினும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காட்டி சமூகத்தை ஏமாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்கும் பதவிக்கும் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது என உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் முதலமைச்சர் கோஷம் எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கான முதலமைச்சரை இழந்து அவமானத்தை சந்தித்துள்ளது. அதே போல் முதலமைச்சர் பதவி பற்றி பெரிதாகப் பேசிய அ. இ. முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இப்பதவி கிடைக்கவில்லை. முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசாத அத்தாவுல்லாவின் கட்சிக்கும் கிடைக்கவில்லை. ஆனால் ம…
-
- 0 replies
- 312 views
-
-
திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறியுடன் தொடர்புடைய நான்கு நபர்களை, சனிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார். பிரதான சந்தேகநபர், தொடர்ச்சியாக பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில், பண்ணை பஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது திருடி விற்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குருநகர் பகுதியினை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இத் திருட்டுக்களின் பிரதான சந்தே…
-
- 0 replies
- 273 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான தமது உண்மையான அக்கறையையும், நேர்மைத்தன்மையையும் வெளியுலகுக்குக் காட்ட தாம் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அது தொடர்பில் தாம் சிறந்த பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இல்லை எனவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை வெளியுலகுக்குக் காட்டத் தவறிவிட்டது எனவும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் மக்கள் தங்கள் பக்கம் இல்லையானால், அது தங்களின…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். பிணையில் விடுதலை இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரி…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 23 Sep, 2025 | 04:12 PM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து - பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-27…
-
- 0 replies
- 147 views
-
-
சீக்கியர்களின் சிறுநீரை குடிக்க வேண்டுமா தமிழர்கள்..? அப்படியெல்லாம் கூடாது என்கிறது ஈழதேசம்..! பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ தளபதிக்கு லண்டனில் கத்திக் குத்து..? இந்திரா காந்தி காலத்தில் ஆபரேசன் 'புளு ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையில் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். சீக்கியர்களின் தானைத் தலைவர் பிந்தரன் வால கொல்லப்பட்டார். பிந்தரன் வால என்ற சீக்கியர்களின் முன் மாதிரியை இங்குள்ள தறுதலைகள் தீவிரவாதி பயங்கரவாதி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் சீக்கிய நண்பர் ஒருவர். ஆமாம்...அப்படியென்ன செய்தார்..? பிந்தரன் வாலே அவர்கள். சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டார். அதனால் அவர் தீவிரவாதியாம். பயங்கரவாதியாம். இந்திய பார்ப்பனிய ஆட்ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிலிப்பைன்ஸில் இலங்கையர் மரணம்! தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்! 12-05-2016 01:25:00 பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தினால் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு, நேசதுரை ரெஜினோல்ட் சேவியர் என்பவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் டுபாய் நாட்டில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளதோடு கடந்த 10 வருடங்களாக பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்துள்ளார். அவரின் பிறந்த திகதி 1958.12.09 ஆகவும் பிறந்த இடம் வெள்ளவத்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு சஞ்ஜீவ் சேவியர் எனும் பெயருடைய மகனொருவர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேசதுரை ரெஜினோல்ட் சேவியர் என்பவரின் உறவினர்கள் எவரேனும் இருப்பின் அல்லது உறவினர்கள் தொடர்பான ஏதேனும் …
-
- 0 replies
- 292 views
-
-
மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்! மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (2) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக,மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துமன்னார் மாவட்டத்தை சேராத சில இளைஞர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போராட்டக் காரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், இதன்போது சிலர் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்…
-
- 0 replies
- 113 views
-
-
கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்நிலையில் அருகிலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு உள்ளிட்ட மூவர் தேவஸ்தானத்தின் கோபுரத்தில் ஏறி சிலைகளை உடைத்துள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட மூவரிடம் கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரம் வீரகேசரி இணையம்
-
- 75 replies
- 6.9k views
-
-
ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி தி…
-
- 3 replies
- 216 views
- 1 follower
-
-
வன்னி மக்களின் அவலங்களுடன் கரையும் சுமைகள் - த.தமயா - இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையானது தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதொன்றாகவே காணப்படுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழனுக்கு பயங்கரவாதி எனும் முத்திரை குத்தப்பட்டு தமிழ் மக்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு அவர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க வைக்கப்பட்டார்கள். அவருடைய ஆட்சியை விட மிகவும் கொடுங்கோலான ஆட்சி முறையையே இன்றைய மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நீதி கேட்டுப் போராடி வருகின்ற தமிழ் மக்களின் முதுகில் ஏறி எதுவித மனிதநேயமுமின்றி மகிந்தரின் நயவஞ்சக ஆட்சி அவர்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் எங்குமே சுதந்திரமாகவும் நிம்…
-
- 0 replies
- 572 views
-
-
நினைவு நிகழ்வுகளுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகளில் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தப்படுவதுண்டு. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றன்று (22.05.2016) நாடு கடந்த தமிழீழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக தொடர்ச்சியான திட்டங்கள் எதுவுமின்றி இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், புலம்பெயர் மக்கள் அழிக்கப்படும் தேசிய இனத்தின் ஒரு பகுதி என்பதை நினைவுபடுத்தும் குறியீடுகளாக இவற்றைக் கருதலாம். பணம் புரளும் நினைவஞ்சலிகளுக்கு சமூகமளிக்கும் தலைவர்கள், பிரபலங்கள், ‘தேசிய வியாபாரிகள்’ இவ்வாறான போராட்டங்களின் பக்கம் தலைகாட்டுவதில்லை. போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தலைவர்களில் பலரை அங்கு காணக்கிடைப்பதில்லை. இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் அகதிகளைத் திருப்பி அனுப…
-
- 1 reply
- 463 views
-
-
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது! கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளை உலப்பனை பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் மாமியார், மருகன் ஆகிய இருவர் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்களிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மருமகன் முச்சக்கரவண்டி சாரதியாக உள…
-
- 0 replies
- 163 views
-
-
06 Nov, 2025 | 12:59 AM முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பொது நிதியில் ரூ. 1.03 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கு…
-
- 0 replies
- 155 views
-
-
கைக்கூலி கேபி இருக்கும் வீட்டருகே மக்கள் நடமாடத் தடை; தலைவரின் வீட்டிலும் அலுவலகம் அமைக்க அனுமதி. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 09:13 சிறிலங்கா அரசினால் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் கிளிநொச்சி வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதற்கும் தற்போது சிறிலங்கா அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் கைக்கூலியான கே.பி, தற்போது தமிழ்ச்செல்வனின் வீட்டில் குடியேறியுள்ளமை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்துள்ள கா…
-
- 0 replies
- 511 views
-
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கிறார். இதேவேளை வடக்கில் சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு அதிகம் உட்படும் இரண்டாவது மாவட்டமான முல்லைத்தீவிலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுவும் சிங்கள மக்கள் அதிகம் வச…
-
- 4 replies
- 628 views
-
-
தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு! மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில பெற்றுக்கொடுக்கக்கூடியது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாண சபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையே. இதனை வலியுறுத்த தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படாது. இந்தியா அதுபற்றிப் பேசவில்லை எனக் கூறுவது மடமையே. இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமா? இல்லையா? என்று முதலில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகளே. அவர்களுள் ஒற்றுமை இல்லாத போது இந்தியா அது பற்றிப் பே…
-
- 1 reply
- 160 views
-
-
சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…
-
- 9 replies
- 2.5k views
-
-
27 Nov, 2025 | 11:48 AM அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று புதன்கிழமை (26) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 03:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி…
-
- 3 replies
- 2.5k views
-
-
ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்! 08 Dec, 2025 | 01:15 PM கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக …
-
- 0 replies
- 97 views
-
-
இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு மாற்று வழியில் மத்திய அரசு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம், இலங்கை எம்.பி.,க்கள் நான்கு பேர் நேற்று வலியுறுத்தினர். இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், காந்தா ஆகியோர் நேற்று, சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலுவை சந்தித்து பேசினர். அவர்களின் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த எம்.பி.,க்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கைத் தமிழர்கள் படுகிற துயரங்களையும், துன்பங்களையும் அனைத்துக் கட்சி தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தங்கபாலுவை சந்தித்து எங்க…
-
- 0 replies
- 865 views
-
-
எம்.வீ. சன் சீ கப்பலின் மாலுமியை பிணையில் விடுதலை செய்ய உள்ளதாக கனடிய நீதிமன்று அறிவித்துள்ளனர். வன்கூவரின் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் குறித்த கப்பல் மாலுமியை பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டில் சன் சீ கப்பல் மூலம் குறித்த மாலுமி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் 492 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தனர். லெஸ்லி ஜனா இமானுவல் என்வரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பேரில், ஜனா இமானுவல் மூன்றாவதாக பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஜனா இமானுவெல் 45000 டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஏன…
-
- 2 replies
- 456 views
-