Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அட்மிரல் சின்னையா கழற்றி விடப்பட்டது ஏன்? http://epaper.virakesari.lk

  2. அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த கார்வண்ணன்Nov 30, 2018 | 2:07 by in செய்திகள் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அவரைப் பார்வையிட்டுள்ளார். இதனை மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார். வெலிக்கடைச் சிறையில், அட்மிரல் விஜேகுணரத்னவை பார்வையிடச் சென்ற மகிந்த ராஜபக்ச, தண்டனைக் கைதிகள…

  3. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். 11 இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை கைது செய்தது. இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/105717/

  4. அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார். 2008-09 காலப்பகுதியில் கொழும்பு நகரப் பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராகத் தேடப்பட்டு வந்த நேவி சம்பத், விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் உள்ளன என்று என்று குற்றப் புலனாய்வுப…

  5. "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்" என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு: மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! முள்ளிவாய…

  6. அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாடு அணிசேரா இயக்கத்தின் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 18 வது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகின்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன செவ்வாய்க்கிழமை அஸர்பைஜான், பாகு நகரை சென்றடைந்தார். அணிசேரா இயக்கத்திற்கான அஸர்பைஜானின் புதிய தலைமையின் கீழ் அக்டோபர் 25 முதல் 26 வரை நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு வழிவகுக்கும் ஆயத்த அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் அமைச்சர் மாரப்பன பங்கேற்கின்றார். ஆயத்த அமைச்சர்கள் மட்ட கூட்டமானது, அக்டோபர் 21 முதல் 22 வரை நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறுகின்றது. அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாடு ‘சமகால உலகொன்றின்…

  7. அணிசேரா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபலோனை நேற்று சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். பொதுநலவாய தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரச குழுவினர், இலங்கை நேரப்படி நேற்றுமாலை 5 மணிக்கு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டனின் ஆதரவு இலங்கைக்கு அவசியமானது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் மக்களுக்காக தற்போதை…

  8. அணிசேரா நாடுகளின் அமர்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அப்பாஸ் அக்ராச்சி இந்த அழைப்பை விடுத்துள்ளார். தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஈரானிய ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடீன் விடுத்த அழைப்பு தொடர்பான தகவல்களை, பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அணிசேரா நாடுகள் அமைப்பின் 16ம் அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30,31ம் திகதிகளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது…

  9. அணிசேரா நாடுகளின் கருத்திற்கு பிரிட்டன் எதிர்ப்பு; பான்கி மூனுக்கு ஆதரவு இலண்டன் நிருபர் சனிக்கிழமை , மார்ச் 20, 2010 பான்கி மூன் அவர்கள் இலங்கை விடயத்தில் குழு அமைப்பது தொடர்பில் அணிசேரா நாடுகள் தமது அதிருப்தியினை தெரிவித்தன. இதனை பிரிட்டன் எதிர்த்துள்ளது. பான்கி மூன் அவர்களின் செயற்பாடானது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அதனை அவர் கட்டாயம் செய்யவேண்டும் என்றும் பிரிட்டனின் ஐ. நா வுக்கான நிரந்தர செயலர் லினோல் கிராண்ட் கூறியுள்ளார். அணிசேரா நாடுகளின் கருத்திற்கு பிரிட்டன் ஒத்துப்போகவில்லை காரணம் ஐ. நா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட கடமைகளை செய்யவேண்டும். குறிப்பாக மனித உரிமை, மனிதாபிமான பிரச்சினைகளை செய்வதற்கும் அவை மீறப்படும் போது நடவடிக்கைகளை எடுப்பதற்கும்…

    • 3 replies
    • 840 views
  10. அணிசேரா நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அணிசேரா நாடுகள் தங்களது முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமை அணிசேரா நாடுகளின் வேறும் நாடுகளினாலும் எதிர்நோக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாடு பாரிய சவல…

  11. அணிசேரா நாடுகள் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் 27 மே 2011 பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில்.. அணிசேரா நாடுகள் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் 16ம் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் அணி சேரா நாடுகள் உலக அரங்கில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அணி சேரா நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு வெளி…

  12. அணிதிரண்டு எதிர்ப்பதை தவிர மாற்று வழியில்லை [02 - May - 2007] * முஸ்லிம் கட்சிகள் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இனநெருக்கடிக்குத் தீர்வு யோசனையாக ஒற்றையாட்சியின் கீழ் மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்கள் வருமாறு: மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைவர்- உலமாக் கட்சி சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை குறித்து கவலைப்படுகிறோம். அதில் எமக்கு திருப்தி இல்லை. பழையதொன்றை புதுப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போதிய அதிகாரப் பகிர்வு கிடைக்காத…

  13. ஜ.நா விசாரணை அறிக்கையினை உடனடியாக வெளியிடக்கோரி திட்டமிட்டபடி எதிர்வரும் 24ம் திகதி தமது போராட்டம் முன்னெடுக்கப்படுமென யாழ்.பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது.தமது போராட்டத்திற்கு குடாநாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் பேராசிரியர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று காலை குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் பல்கலைக்கழக நூலகத்தினில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தன.அவ்வேளை பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்களிற்கான தமது முழுமையான ஆதரவை சிவில் சமூகம் உள்ளிட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அன்றைய தினம் காலை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் புறப்படும் பேரணி பலாலி வீதியினூடாக அம…

  14. போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில் நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ்மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான் நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ்மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்களைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ்மக்களுடையது. எங்கள் தாயகத்தில் தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக…

    • 4 replies
    • 1.2k views
  15. அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள் JAN 29, 2015 | 1:35by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொ…

  16. அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ''கோட்டாபய கோ ஹோம்" என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு - காலி முகத்திடலுக்கு தன்னிச்சையாக கூடிய பெரும் எண்ணிக்கையிலானோர் நேற்றைய தினம் தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருந்தன…

  17. தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிந்திய இரத்தங்கள் துன்பங்கள் விம்மல்கள் நீங்குவதற்கு முன்னரே தமிழ் மக்கள் முன் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஈசல்கள் போல் சுயேச்சை அணிகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப்பெற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக திகழந்த தமிழரசுக்கட்சி இம்முறை தனது வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளுமா? கடந்த பொது…

    • 6 replies
    • 1.3k views
  18. அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்கும் பயணத்தில் இலங்கை ! அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார். வியன்னாவில் நடைபெற்ற 3வது CTBTO அறிவியல் இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அணு ஆயுத சோதனை குறித்து 1996 ஆம் ஆண்டு கையொப்பமிட்டதற்கு அமைவாக இலங்கை செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த கருத்தரங்கில் சுமார் 80 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், வல்லுநர்கள், சிவில் சமூகம் மற்றும் தூதுவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் பின்னர் சர்வதேச அணுசக்தி…

  19. அணு ஆயுதங்களின் பரம்புதலுக்கு தடை விதிப்பு அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல்களுக்கு,இலங்கை அரசாங்கம் தடைவித்துள்ளது. இது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தல், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் 2017ஆம் ஆண்டின் ஐ.நா சபை (அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல் தொடர்பான தடைவிதிப்புகள்) பற்றிய ஒழுங்கு விதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் அணு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை, உற்பத்தி செய்திகின்ற, உடமையில் வைத்திருக்…

  20. அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் இலங்கை அரசாங்கம் தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்த வருடம் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களித்திருந்தது. இதனை அடுத்தே இலங்கை அரசாங்கம் அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் பாகிஸ்தானுடன் ஈடுபட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம், அணு ஆலை தொடர்பில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையினை இலங்கை இழுத்தடிப்புச் செய்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74949-2013-07-14-09-51-36.html

    • 1 reply
    • 485 views
  21. இன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்றார் . இறந்து போன மீனவர் சகாயத்தின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்குள்ள தேவாலயத்தை சுற்றி வந்தார். பின்பு மக்கள் எல்லோரும் மண்ணில் புதையும் போராட்டத்தை முன்னெடுக்கச் சென்றனர் . அப்போது மண்ணில் தங்களை தாங்களே புதைத்துத் கொண்டு நடைபெற்ற போராட்டத்திலும் திரு வைகோ பங்கேற்றார் . உடல் முழுவதும் மணல் ஒட்டிக் கொண்டதால் வைகோ அவர்கள் கடலில் மூழ்கி தன்னை குளிப்பாட்டிக் கொண்டார். இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஒரு பெரிய கட்சியின் தலைவர் தானே முன்வந்து பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. http://thaaitamil.com/?p=33430

  22. அணு சக்தி உலைத் திட்டத்தால் சூழலியலாளர்கள் அதிர்ச்சிப் பீதி! .அணு சக்தி உலையை நிர்மாணிக்கும் இலங்கையின் திட்டம் நாட்டில் உள்ள சூழலியலாளர்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, யப்பான், ரஷ்யா, உக்குரைய்ன், ஜேர்மனி போன்ற சில நாடுகளிலேயே அணு சக்தி உலைகள் உள்ளன. இந்நிலையில் அணுசக்தி உலையை 2025 இல் நிர்மாணிப்பது இலங்கையின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று என்றும் இதற்கான பேச்சுக்களை அரசு ரஷ்யா உட்பட சில நாடுகளுடன் நடத்தி உள்ளது என்றும் மின்சக்தி வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் மின் தேவைகளை எதிர்காலத்தில் சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு அணு மின் சக்தி தேவையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்…

  23. அணு ஆலைகளை உருவாக்கி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக விஞ்ஞான தொழில்நுட்ப வள அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். அமைதியான நோக்கத்திற்காக அணு சக்தியைப் பயன்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆலை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளை விடவும் அணு ஆலைகளை உருவாக்குவதற்கு அதிக செலவு ஏற்படுகின்ற போதிலும் அனல் மின் நிலைய பராமரிப்புச் செலவுகளைவிட அணு ஆலைகளுக்கான பராமரிப்புச் செலவு குறைவானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனல் மின…

    • 2 replies
    • 966 views
  24. சிறிலங்காவுடன் தனது அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தோரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்ப…

  25. அணு மின் உற்பத்தித் திட்டம் - அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை அக் 21, 2010 அணு மின் உற்பத்தித் திட்டம் குறித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலீ சம்பிக்க ரணவக்கவை சந்தித்து - இலங்கையின் அணுத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2020ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் அணு மின் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் ரணவக்க அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. sangathie

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.