ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மூதூர் நகருக்குள் விடுதுலைப் புலிகள் நுழைந்து தாக்குல் நடத்திய போது அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கும் சிறிலங்கா காவல்துறையினரை வழி நடத்துவதற்கும் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் மூதூரில் இருந்திருக்கவில்லை என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூரில் நிரந்தரமான உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இருக்க வேண்டிய போதிலும், சுமார் 5 மாதங்களாக அந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் மூதூரில் தாக்குதல் நடத்திய போது மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி திருகோணமலையில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். மூதூரில் நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் மூதூருக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள இராணுவம் தமிழ்மக்களது காலைச் சுத்திக் கொண்ட பாம்பு! எந்த நேரமும் கடிக்கலாம்! - நக்கீரன் [Friday 2014-08-01 11:00] இந்த மாதம் யூலை16 அன்று யாழ்ப்பாணம், காரைநகர், ஊரிக் கிராமத்தில் 11 அகவை நிரம்பிய சிறுமியொருவர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார். காரைநகர் ஊரி கிராமத்தில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலைக்கு செல்லும் போது அந்தச் சிறுமி சிப்பாய்களால் வழி மடக்கப்பட்டு அருகிலுள்ள கண்டல் காட்டினுள் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். "வெளியில் யாருக்கேனும் ஒரு சொல் சொன்னாலும் கொலை செய்து விடுவோம்" என குறித்த சிறுமி மிரட்டப்…
-
- 0 replies
- 699 views
-
-
எமது பலமே எமக்கு ஆதாரம் -ஞாலவன்- 1990 இல் ஈராக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து குவெய்த்தை 'விடுவிப்பதற்காக" முழு அளவிலான யுத்தமொன்றை அமெரிக்கப்படைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அமெரிக்காவின் பிரபல்யமான தொலைக்காட்சிச்சேவைகளில் எல்லாம் அடிக்கடி ஒரு அரேபியச்சிறுமியின் முகம் காட்டப்பட்டது. அமெரிக்கக்காங்கிரசின் முன்பாகத்தோன்றி குவெய்த்திலுள்ள அல் அடாம் வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவில் தாதியாகப் பணிபுரிந்துவந்த நயிரா என்பவளாக சோகத்தில்தோய்ந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவள், தன்னுடைய பராமரிப்பிலிருந்த குழந்தைகளை கண்முன்னேயே ஈராக்கியப்படைகள் கட்டில்களிலிருந்து இழுத்து வெறுந்தரையில் வீசிக்கொன்ற கோரத்தை சித்திரித்தாள். ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று காலை அனுப்பியதட்கு கிடைத்த பதில் மடல் Padraig O'Connor Von: Padraig O'Connor (padraig.oconnor@admin.ox.ac.uk) Gesendet: Mittwoch, 1. Dezember 2010 21:44:21 An : tamil student from germany Thank you for your message. As you may already know, the planned event has been cancelled: http://www.oxford-union.org/?a=129 Kind regards, Padraig O'Connor Graduate Studies Officer Humanities Division 37a St Giles Oxford OX1 3LD On 1 Dec 2010, at 14:36, "tamilstudent from germany" <xxx@hotmail.de> wrote: > Dear Oxford Staffs, > > It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyran…
-
- 4 replies
- 1.4k views
-
-
லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு? சட்டம், ஒழுங்கு அமைச்சை, தற்போது அரச தொழிற்துறை அமைச்சராக உள்ள லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல ரத்நாயக்கவிடம் இருந்து சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றிருந்தார். அந்த அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க ஐதேக திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டு அரசாங்கத்துக்குள் உள்ளவர்களும், காவல்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், சரத் பொன்சேகா இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 289 views
-
-
வடமாகணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கம்! அரசாங்கத்தின் அரசியல் வியூகம்! வடமாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டமையின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒன்றை அரசாங்கம் அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பாதுகாப்பை அரசாங்கம் அண்மையில் நீக்கி இருந்தது. இதன்பின்னணியில் கோட்டாபயராஜபக்ஷவே செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வடமாகாண சபை உறுப்பினர்களை பின்தொடர்வதற்கானப் புலனாய்வு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் அனைத்தும் வடமாகாண சபை உறுப்பினர்களை அச்சுறுத்துவதன் மூலமும், அவர்களின் பலவீனங்களை கண்டறித்து அதனை தமக்கு சாதகமாக பயன்படுத…
-
- 1 reply
- 442 views
-
-
கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு (படங்கள்) யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இது தொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு வந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை எடுத்து வீசுகின்றனர். அத்துடன், வெடிபொருள்களுடனும் மணலை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு சட்டவிரோத …
-
- 0 replies
- 222 views
-
-
14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது. வரணி இடைக்குறிச்சியில் 10 வீட்டுத்திட்டத்துக்குரிய, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பொது மக்கள் வாழ்ந்து வந்தனர். 2000ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் நடவடிக்கையின் போது மேற்படி 10 வீட்டுத்திட்டத்துக்குரிய காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்தனர். அதன்பின்னர் அந்தக் காணியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே குறித்த காணியை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது அந்தக் காணியின் உரிமையாளர்கள…
-
- 0 replies
- 211 views
-
-
ஜோன் சிவ்டன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- யுத்தக் குற்ற விசாரணையர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜோன் சிவ்டன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது மற்றும் பொறுப்புக் கூறுவது தொடர்பாக அரசாங்கம் உண்மையில் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை, இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றும் சூழலில் செயற்படுகின்றனர். அவர்கள் அந்த நிலையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை நம்பவில்லை. தாங்கள் செய்தது அனைத்தும் மன்னிக்க கூடி…
-
- 1 reply
- 423 views
-
-
ஜெனிவாவில் 53 பரிந்துரைகளை ஏற்க மறுத்தது சிறிலங்கா பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. சிறிலங்கா தரப்பில் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரியவும் இந்த அமர்வில் பங்கேற்றனர். கடந்த 2017 நொவம்பர் 6ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய சிற…
-
- 0 replies
- 143 views
-
-
பலவந்தமாக வாங்கப்பட்ட வாக்குமூலத்தை இங்கு பாருங்கள் http://defence.lk/videos/20060904.wmv :shock: :shock:
-
- 2 replies
- 1.5k views
-
-
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல் [Monday 2014-08-25 21:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது. …
-
- 8 replies
- 689 views
-
-
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் : வெளியானது வர்த்தமானி By VISHNU 02 NOV, 2022 | 01:24 PM இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்கள் உட்பட பல பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி முதல் குறித்த நிர்ணய விலை அமுல்படுத்த வேண்டும் என வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிப்புகள், சொக்லெற்கள், பிஸ்கட்கள், கேக் வகைகள் மற்றும் வாசனை சவர்க்காரம் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட சுயிங்கம் என்பன இந்த பிரிவில் அடங்கும். இந்தப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!! வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!! வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மேலும் 700 ஏக்கர் நிலப் பரப்பு விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி, தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது. …
-
- 0 replies
- 186 views
-
-
வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!! வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!! நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கான காணியுடன் கூடிய வீடுகள், வலி.வடக்கு வறுத்தலைவிளான் கிராமத்தில் இன்று கையளிக்கப்பட்டன. இதில் 30 பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சினால் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ச…
-
- 0 replies
- 364 views
-
-
ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தட்டுப்பாடு : ஒரு ரிக்கெற்றை இரண்டாக வெட்டி வழங்க வேண்டியுள்ளதாம்! By T. SARANYA 14 NOV, 2022 | 04:10 PM பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் ப…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
லசந்த விக்ரமதுங்க கொலை – சரத் பொன்சேகாவும் கைதுசெய்யப்பட வேண்டும்… ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டில் இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரி அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டது போல், அந்த குற்றச்சாட்டின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட வேண்டும் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு சரத் பொன்சேகா பொறுப்புக் கூறவேண்டும் என ரணில் விக்ரமசிங்கவும் குற்றம் சுமத்தியிருந்தாக கூறியுள்ள வீரசேகர, நாடாளுமன்ற குறிப்பேட்டில் அது பதிவாகியுள்ளதாகவும் இதனால், கொலைக்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொன்சேகாவை கைது செய்ய வ…
-
- 0 replies
- 237 views
-
-
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்நத நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆராய்சிச் சுருக்கங்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. 40 ஆம் அணி மருத்துவ மாணவர்களால் சுமார் 30 ஆராய்ச்சிச் சுருக்கங்கள் இந்த ஆய்வு மாநாட்ட…
-
- 0 replies
- 455 views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு! இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பான் கீ மூனின் நிபுணர் குழு கலந்துரையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்திற்…
-
- 1 reply
- 904 views
-
-
. .ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் வியாழன், 20 ஜனவரி 2011 20:24 .ஜனாதிபதி ஒருவருக்கு அமெரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அனுமதியுடன் விஜா இல்லாமல் அமெரிக்காவிற்கு சென்றுவர முடியும். எனினும் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவிற்கு செல்ல விரும்பினால் நிச்சமாக விஸா அனுமதி பெற்றே செல்லவேண்டும் என்பது கட்டாயம் என பேராசிரியர் பிரான்சிஸ் பொயெல் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையானது ஜெனிவாவில் காணப்படுகின்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு அமைவானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் இருந்து வந்த 1110 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற தயாா்! கடந்த காலத்தில் இந்தியாவில் புகழிடம் கோரி இருந்து வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மீள்குடியேற்ற புனர்நிர்மான,சிறைச்சாலைகள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் எற்பாட்டில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேறயுள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (24-04-2018) யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்கள…
-
- 1 reply
- 564 views
-
-
டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் சபையில் கடும் வாய்ச்சண்டை- சபைக்கு உதவாத பல வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. [Wednesday November 08 2006 08:37:25 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சபை சிறிதுநேரம் அதிர்ந்தது. அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோத
-
- 5 replies
- 2.6k views
-
-
சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலிமிரர் ஆங்கில ஏட்டில் அதன் பத்தி எழுத்தாளர் Gomin Dayasiri எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அப்பத்தியின் முழுவிபரமாவது, "ஜேசுவும் புத்தரும் வந்திருந்தால் கூட இதுபோல ஒன்றை இலகுவில் அடைந்திருக்கமுடியாது" என 2004ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்த பின்னர் எரிக் சொல்கெய்ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
நல்லாட்சி அரசாங்கம் கவிழும் அபாயம் தொடர்கிறதா?
-
- 0 replies
- 378 views
-
-
நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர் காலத்து கோட்டை, போர்த்துக்கேயர் காலத்து வைத்தியசாலை மற்றும் மேலும் பல தொல்பொருள் சான்றுகள், வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் நெடுந்தீவிற்கு வருகை தருகிறார்கள். https://…
-
- 0 replies
- 450 views
-