Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் சோகம் நிறைந்த தீபாவளி - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் 02 நவம்பர் 2013 இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோ வடக்கு மக்கள் மத்தியில் தீபாவளி தினமான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் பலரும் குறித்த வீடியோக் காட்சியை கண்டு கதி கலங்கிப் போயுள்ளனர். வடக்கில் பட்டாசு கொளுத்தும் வெடிச்சத்தங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புதிய ஆடை வாங்க முண்டியடிக்கும் மக்களை வடக்கு நகரங்களில் காணவும் கிடைக்கவில்லை. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் த…

  2. ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltami…

  3. வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு ; இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை! இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. அந்நிலையில் 14ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவி இழக்க நேரிடும். வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் க…

  4. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை அமெரிக்காவிலுள்ள விளம்பர நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் இவ்வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தல் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள இந்த அமெரிக்க விளம்பர நிறுவனத்தை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான இணைப்புப் பணிகளை அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய முன்னெடுத்துள்ளார். அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதித் தேர்தலுக்காக திட்டமிட…

  5. சீனி கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட கொக்கெய்னின் பெறுமதி தெரியுமா ? 7 பேர் கைது இரத்மலானை பிரதேசத்தில் நேற்று கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 3.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகுமென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இரத்மலானை பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 218 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. http://www.virakesari.lk/article/22104

  6. பல கேள்விகளுக்கு பதில் தரவேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு...! அண்மையில் எனது பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் சமூக அரசியல் விடயங்களில் அதிக அக்கறையும் அவற்றை ஆழ்ந்து நோக்கும் தன்மையும் கொண்டவர். இருவரும் தற்போதைய இலங்கை அரசியல் நிலைமை பற்றி ஒரு சிறிய அரசியல் அலசல் நடத்தினோம். எமது உரையாடலிடையே ஒரு கூற்றினை அந்நண்பர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வரும் சாபக்கேடு அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் தான். அவற்றின் அடிப்படைகளையும் இருப்பையும் அரசியல் ரீதியில் மக்கள் உரியவாறு அடையாளம் காணாதவரை இந்நாட்டில் எவருக்கும் விமோசனம் வரப்போவதில்லை என்பதே அவரது கூற்றாக இருந்தது. ஆழமான அரசியல் அர்த்தமுடைய அக்கூற்றுடன் தற்போதைய அரச…

  7. யாழ்ப்பாணம் மற்;றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரண்டு பேரூந்துகள் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பேரூந்து ஒன்றின் சாரதி காயமடைந்து சிலாபம் வைத்தியவாலையில் அனுமதிக்கபப்பட்டு உள்ளார். சிலாபம் கொழும்பு வீதியில் காக்கைப் பள்ளி மற்றும் மாதம்பே என்ற இடங்களிலேயே இந்த கல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேரூந்து ஒன்றின்மீதும் இட்டக்குளம் பகுதியில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் பயணிகளுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் திடீரேன ஏற்;படடுள்ள பேரூந்து மீதான கல்வீச்சுகளினால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையில…

  8. அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை சனிக்­கி­ழமை கைச்­சாத்தாகும் அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க (எம்.சி.நஜி­முதீன்) அமைச்­ச­ர­வையில் இன்று (நேற்று) சமர்ப்­பிக்­கப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு அனு­மதி கிடைத்­துள்­ ளது. எனவே, எதிர்­வரும் சனிக்­கி­ழமை குறித்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச் சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச் சில் நேற்று மாலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­…

  9. கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு December 4, 2021 திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறைப் பிரிவிலு ள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிாிழந்த இரு சிறுவா்களினதும் உடல்கள் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடிய போது குறித்த இரண்டு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். உயிர் தப்பிய ஏனைய சிறுவர்கள் இருவரும் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித…

  10. 202 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிப்பு இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள…

  11. கொழும்பிற்குச் செல்லும் தமிழர்கள் தங்களை பொலிஸ்நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இலங்கை பொலிஸ் தலைமையக பேச்சாளர் மடவக்க தெரிவித்துள்ளார். ஆனால் வெளினாடுகளில் இருந்து வரும் தமிழர்கள் 30 நாட்களுக்கு மேல் கொழும்பில் தங்கி இருப்பின் அவர்கள் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் பேச்சாளர் மடவக்க கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்து கொழும்பிற்கு செல்லும் தமிழர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளியிடங்களிலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்கள் காவல் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென இதுவரை காலமும் இருந்த நடைமுறை தளர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.eelanat…

  12. கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீலக்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இன்னும் பல கடற்படைப் படகுகள் இலங்கை கடற்படைக்குத் தேவைப்படுவதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இன்று காலை ஆரம்பமாகிய, கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கரையில் இருந்து இன்னும் தொலைவில் செயற்படவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீலக்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் இன்னும் பல கடற்படைக் கப்பல்களை இலங்கை பெறவேண்டியுள்ளது. ஏற்கனவே பல செல்வந்த நாடுகளிடம் இருந்து இத்தகைய கப்பல்களை தருமாறு கேட்டிருக்கிறோம். இந்தநிலையில், அடுத்த ஆண்டில் இரண்டு பே வகை ரோந்துப் படகுகளை அன்ப…

  13. சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது பற்றிய கலந்துரையாடல் ஒன்றும், சீனத் தூதுவருடனான உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றும் கடற்படைத் தலைமைப் பீடத்தில் நடைபெற்றுள்ளது. [படங்கள் இணைப்பு] http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc3QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYlln20aeK44B5cee20mKMW043aa4Z5BBf0e

    • 0 replies
    • 571 views
  14. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஆளணி வெற்றிடங்களிற்கு ஆட்களை நியமிக்கும் வடமாகாணசபையின் ஆளுநரது நிகழ்வினை தனது தனிப்பட்ட காரணங்களிற்காக பங்கெடுக்க முடியாதிருப்பதாக தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்துள்ளார். இன்று கோப்பாய் கல்வியியல் கல்லூரியினில் இடம்பெற்ற நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சியினிலேயே அவர் இவ்வாறு சமூகமளிக்காதிருந்துள்ளார். வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னராக அவசர அவசரமாக வெற்றிடமாகவுள்ள ஆளணிகளிற்கு தமது ஆதரவாளர்களை நியமனம் செய்ய ஆளும் தரப்பு அமைச்சர்கள் முதல் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் வரை ஆளுநருடன் கைகோர்த்து செயற்பட்டிருந்தனர். அவ்வாறாக ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட போதும் கடைசி நேரத்தில் சில நியமனங…

  15. . வட.- கிழக்கு காலநிலை மாறினால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, அவ்வாறாயின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினமான எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8.30 மணிமுதல் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கக் கூடியதாக இருக்கும். 26 ஆம் திகதி வாக்களிப்புகள் அனைத்தையும் அன்றைய தினம் 8.00 மணிமுதல் கணக்கெடுப்பதற்க…

  16. ரவி கரு­ணா­நா­யக்க இரா­ஜி­னாமா விவ­காரம் விசா­ரணையின் பின்னரே இறுதித் தீர்­மானம் : பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் இரு அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர். எம்மால் முடி­யு­மான அள­விற்கு நல்­லாட்­சியை நாம் அமுல்­ப­டுத்தி வரு­கின்றோம். இதுவே நல்­லாட்­சிக்­கான ஆரம்­ப­மாகும். இனி தொடர்ந்து பய­ணிக்கும். மேலும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இரா­ஜி­னாமா தொடர்பில் விசா­ர­ணைகள் முடிந்து பூர்த்­தி­யான முடிவு வந்த பின்னர் பரி­சீ­லனை செய்து இறுதி தீர்­மா­னத்தை அர­சாங்கம் எடுக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நல்­லாட்­சி­யையும் சிறப்…

  17. இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக…

    • 9 replies
    • 705 views
  18. வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழா அல்லது அதிகாரமிக்க ஆளுநரின் கீழா அரச அதிகாரிகள் பணியாற்றுவதென்று ஆளுநர் சந்திரசிறியிடம் அரச அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 13வது திருத்தச் சட்டத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இந்தக் கேள்வியை குறித்த அதிகாரி ஆளுநரின் நேரடியாகக் கேட்டார். இதன்போது ஆளுநரின் அதிகாரிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு அரச அதிகாரிகள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதன்போது அனைத்து அரச அதிகாரிகளும் மௌனமாக இருந்தனர். குறித்த பெண் அதிகாரி மட்டும் துணிச்சலாக எழுந்து கேள்வி கேட்டார…

  19. ஷுமைலா ஜாஃப்ரி மற்றும் ரஞ்சன் அருண் பிரசாத் இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கா…

  20. இலங்கை கடற்படையுடன் ஒரே அமைப்பின் கீழ் தற்போது இயங்கும் இலங்கை கரையோர காவற்படை இனி சுயாதீனமான ஒரு திணைக்களமாக இயங்குமென கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார். பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்;மையில் நடந்த 'கடல் பேணுதல் மாநாடு-2013' இல் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி கரையோர காவற்படை கடல் மாசடைதலை தடுத்தல்இ கரையோரத்தை பேணுதல், கடலில் மனித உயிர்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் பிரதான கவனத்தை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். கரையோர பாதுகாப்புப் படை மனித வள அதிகரிப்பு மற்றும் கூடுதல் பொறுப்பு ஏற்றல் என்பவற்றினூடாக பல அநுபவங்களை பெற்றுவருகின்றது என்றும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…

  21. யாழ். பண்ணைக் கடலில் படகு விபத்து! – ஒருவரின் உடல் மீட்பு யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மற்றொருவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு ஒரு படகில் நால்வர் சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர் காப்பாற்றப்பட இருவர் நீரில் மூழ்கினர் என்று தெரிவிக்கப்பட்டது. காப்பாற்றப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் நாவாந்துறையைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அதில் …

  22. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தனுடன் ஜெனரல் சரத் பொன்சேகா ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடவில்லை என நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து விலகுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார். குரக்கன் மாவுடன், வேட்டை இறைச்சி சாப்பிடுவதாக தெரிவிக்கும் இந்த இராணுவ தளபதி ஆட்சிப்பீடம் ஏறினால் முழு நாட்டு மக்களது இறைச்சியையும் சாப்பிட்டு விடுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்டையாடப் பட்ட மிருகங்களின் இறைச்சி சாப்பிடுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்தமை ஓர் பாரதூரமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் சித்திரவதை சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறான ஒரு நபரை தேர்தலில் களமி…

  23. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தார தடையை எதிர்­கொண்­டே­யாக வேண்டும் என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் செய­லா­ளரும் சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான திஸ்ஸ வி­தா­ரண தெரி­வித்தார். கட்­சியின் 78வது வரு­டாந்த கூட்டம் இடம்­பெற்ற போது அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் திஸ்ஸ வி­தா­ரண மேலும் கூறு­கையில்; அடுத்த வரு­டத்தில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற சர்­வ­தேச மனித உரி­மைகள் கூட்டத்தொ­ட­ருக்கு முன்­ப­தாக அர­சாங்கம் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­…

  24. Published by T. Saranya on 2022-02-07 15:47:38 (நா.தனுஜா) மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மிகுந்த அதிருப்தியடைகின்றேன். இவ்வறிக்கையானது இணையவழி வன்முறைகள் உள்ளடங்கலாக இனவாத சிந்தனையுடைய நபர்கள் எனக்கெதிராக வன்முறைகளிலும் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.