ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
சீன இராணுவ சம்மேளனம்; மஹிந்த, சம்பந்தன், கோத்தா பங்கேற்பு சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஈழத்தில் கடந்த 2006 இல் இருந்து சிங்கள பேரினவாத ஆட்சியாளன் மகிந்த ராஜபக்ச உலக நாடுகளின் ஆதரவோடு தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முன்னெடுத்திருந்தார். அந்தப் போர் பேரழிவுகளுடன் கடந்த மே 20 ம் நாள் வாக்கில் முடிவுக்கு வந்துவிட்டதாக போரை ஆரம்பித்த ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்திய விசேட தூதுவர்களும் ஜப்பானிய விசேட தூதுவர்களும் சீன, பாகிஸ்தான், ரஷ்சிய விசேட தூதுவர்களும் மேற்குலக நாடுகளின் விசேட தூதுவர்களும் இராணுவ வல்லுனர்களும் சிறீலங்காவுக்கு வந்து சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகளோடும் இராணுவத் தலைமைகளோடும் அவர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஆக 17, 2011 தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் வைத்துள்ளது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கக்கோரிய நாடுகளிடம் ஐரோப்பிய நீதிமன்றம் விளக்கம்கோரியபோது, இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளதாக தெரியவருகின்றது. சிறீலங்காவின் பயங்கரவாதப் போரை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள், விடுதலைப் புலிகள் மீதான தடையைப் போடுவதற்கு முன்னின்று செயற்பட்டன. ஆனால் தற்போது நடந்து முடிந்த இன அழிப்பும் அதன…
-
- 2 replies
- 1.8k views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தி ஐலண்ட் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினர் ஆகிய இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், மக்கள் மீது தாக்குதல் நடத்…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை …
-
- 12 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு கவிழும் நோக்கத்தில் செயல்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி விவரம்: போரை நிறுத்துவது சாத்தியமில்லை என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபக்ஷ கூறியிருக்கிறாரே? காலை பத்திரிகைகளில் அவ்வாறு செய்தி வந்துள்ளது. ஆனால், மாலை பத்திரிகைகளில் அவர் அப்படிக் கூறவில்லை என்று செய்தி வந்துள்ளது. திமுக எம்.பி.க்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். யாரையும் கட்சி வற்புறுத்தவில்லை. இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு எத்தகைய வழிமுறையைக் கையாள வேண…
-
- 3 replies
- 1.8k views
-
-
மன்னார் முசலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சிக்கி உடல் கருகிக் கிடக்கும் இளம்பிஞ்சு. படம்: தமிழ்நெட்
-
- 4 replies
- 1.8k views
-
-
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர். 10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது…
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கை இறுதிப் போரின் போது ஐ.நா சபையின் கண்களில் மண்ணைத் தூவி பல காரியங்கள் நடந்துள்ளன. போர்க் குற்றத்தைவிட பாரிய சர்வதேச ஏமாற்று கபட நாடகம் ஒன்று நடந்துள்ளது. இதை ஐ.நா அம்பலப்படுத்துமா என்ற கேள்வியை சனல 4 தொடர்ந்து கேட்டு வந்தது. இந்த நிலையில் ஐ.நாவின் புதிய குழு அமைப்பு சிறிய நம்பிக்கை தருகிறது. இது குறித்த செய்தி …. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறி வதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கையின் பணவீக்கம் இவ்வாண்டு உயரும் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும். எனினும் பணவீக்கம் 8 வீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு துறை, அன்னியச் செலாவணி ஒதுக்கு மற்றும் நாணயமாற்று வீதம் நிலையான தன்மையைப் பெற்று வருகின்றது. இப்போதுதான் இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது என ஐ.எம்.எவ் ன் இலங்கைக்கான தூதுவர் கொசி மாதே தெரிவித்துள்ளார். கடனளிப்புக்காக இலங்கைப் பொருளாதாரம் 5வது தடவையாக ஐ.எம்.எப் ஆல் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவுகளை சமர்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் பொருளாதார போக்கு திருப்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தினரிடையே உள்மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் தாக்குதல் நடத்தாமைக்கான இரகசியத்தை வெளியிடுவோம் பின்னால் வெள்ளைவான் வருகின்றது என்கிறார் ஸ்ரீபதி சூரியாராச்சி விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நானும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுமே கலந்து கொண்டோம் என்று பதவி விலக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபையில் தெரிவித்தார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்ற இரகசியத்தை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமையான தினப்பணிகள் முடிவடைந்ததும் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிள்ளையான் சிறைவைப்பு ’மோசமான நடவடிக்கை அரசாங்கத்துடன் இணைந்து, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு பாடுபட்ட பிள்ளையானை, நல்லாட்சி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமையானது, மோசமான நடவடிக்கையாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, நேற்று(29) சென்ற அவர், அங்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்தித்தார். அவருடன், சட்டத்தரணிகள் இருவரும் வருகை தந்திருந்தனர். இதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்…
-
- 3 replies
- 1.8k views
-
-
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களின் தீவிரவாத செயல்கள் காணப்பட்டு அது தொடர்பில் தமக்கு நிரூபிக்கும்படியான தகவல்கள் வெளியிடப்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பொது மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ´உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள்´ நிகழ்ச்சியின் கீழ் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்த்தானிகர் ஜோன் ரன்கின் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் செயற்பாடுகள் பிரித்தானியாவில் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டால் பொலிஸ் மற்றும் நீதி அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிரித்தானியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடை செய்யப்பட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
புதன் 12-12-2007 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்] ததேகூ ஐ பாதீட்டைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என துணை இராணுவக்குழு எச்சரிக்கை மட்டக்களப்பில் இயங்கும் துணை இராணுவக்குழுவினர் செவ்வாய்கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறவினர்களை கடத்தி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறும் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாமென எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை இத்துணைப்படையினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் அவர்களது சகோதரர் பி.சிறிகந்தசியா நாடாளுமன்ற உறுப்பிர் கே.தங்கேஸ்வரியின் செயலர் இரா நாகலிங்கம், தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் ஆகி…
-
- 6 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187
-
- 23 replies
- 1.8k views
-
-
அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன் பெற்று தரம் ஆறுக்…
-
- 28 replies
- 1.8k views
-
-
சனல் 4 க்கு ஒளிப்பதிவை கொடுத்தவர்கள் சிறிலங்காவுக்கு சவால் - 'புலிகளே புலிகளை கொன்றார்கள்' என அரசதரப்பு கூறுவதன் மூலம் அங்கு 'சட்டவிரோத கொலை நடந்துள்ளது' என்பது அரசு ஏற்றுள்ளது - அரசு 'தனது மூலப்பிரதியை' சர்வதேச நிபுணர்களிடம் கொடுக்கவேண்டும் அதன் உண்மைத்தனத்தை நிரூபிக்க JDS challenges Sri Lanka 'new video' A group of exiled journalists from Sri Lanka have dismissed the "new executions video clip" with Tamil speech aired in a pro government television channel as "fake" and one that emerged two years ago. Journalists for Democracy in Sri Lanka (JDS) say that the "newly emerged" video was first published in a pro government website on 18 Septembe…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழர் வெளியேற்றம்: பகிரங்க மன்னிப்பு கேட்டது சிறிலங்கா அரசாங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2007, 18:51 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு. அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன். வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று…
-
- 4 replies
- 1.8k views
-
-
நாவாந்துறையில் கடந்த திங்கள் இரவு படை யினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற் பட்ட மோதலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்மைக் கைது செய்த படையினர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிவிட்டு, கதறக் கதறத் தாக்கினர் என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்கள். தமது கணவன்மாரை விடுவிக்குமாறு கேட்டுச் சென்ற பெண்கள் சிலரை இராணுவத்தினர் பாலியல்ரீதியில் துன்புறுத்தி மானபங்கப்படுத்தினர் என்றும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கக் கை, கால் வளங்காமல் பாரிசவாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர், மாலைக் கண் நோயுள்ளவர், முள்ளந்தண்டு வழங்காதவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று எவரையும் வ…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு Editorial / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:17 - 0 - 121 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஏகமனதாக ஆதரிப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்று (07) வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வ…
-
- 19 replies
- 1.8k views
-
-
தேங்காய் பறிக்க ஆள் தேவையா? இணையத்தைப் பாருங்கள் என்கிறார் அமைச்சர்! Posted by uknews On May 4th, 2011 at 3:21 am / தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக இணையதளத்தைப் பார்த்து தேங்காய் பறிப்பவரின் கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள் -தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். தேங்காய் பறிப்பவர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்களை கணினி மயப்படுத்தப் போவதாக கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது அமைச்சர் தெரிவித்தார். அங்கு அவர் கூறுகையில், தொடர்பாடல் தொழில்நுட்பம் இப்போது அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்களை இப்போது தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. இந்தப் பிர…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
10.07.07 அன்ற தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 3 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Jun 17 11:05:28 EEST 2007 64 மாத காலத்தின் பின்னர் நேற்று குடாநாட்டு வானில் "கிபிர்' விமானங்கள் சுமார் 64 மாத கால இடைவெளியின் பின்னர் நேற்று நண்பகல் இரு "கிபிர்' விமானங்கள் இரண்டு தடவைகள் குடா நாட்டு வானில் நுழைந்து சுற்றிவட்டமிட்டன. முதலில் நேற்று நண்பகல் 12 மணிக்கும் பின்னர் ஒரு மணிக்கும் வான்பரப்பில் நுழைந்த "கிபிர்' விமானங்கள் ஒவ்வொரு தடவையிலும் இரண்டு முறைகள் சுற்றி வட்டமிட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரிதாகப் பதற்றம் தோன்றவில்லை. இதுவரை குண்டுவீச்சு விமானங்களின் எமகாதச் சத்தத்தைக் கேட்காத சிறுவர் களில் சிலர் அவற்றின் கொடூரம் புரியாமல் காதுகளைக் பொத்திக் கொண்டு மேலே பார்த்தனர் என்றும் இன்னும் சில சிறுவர…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர் இனப்பிரச்சனை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றுப் பேசிய மலையக மக்கள் முன்னனி தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் அதற்காக மஹிந்தனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அமைச்சரை நேற்று நேரில் அழைத்து அவரிடம் காட்டமாக கண்டிப்பாக பேசிய மஹிந்த பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அவர் மீற முடியாது என்றும் வலியுறுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இச் சந்திப்பின் போது தமது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை சந்திரசேகரன் மஹிந்தவிற்கு விளக்கினார் என்றும் தெரியவந்துள்ளது. இலங்கைத் தமிழர் தாயகத்துக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வா கருணாநிதி தலை…
-
- 2 replies
- 1.8k views
-