ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கருணாகுழுவினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலும் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகளும்! ஓட்டுக்குழுக்களின் அடாவடித்தனத்துக்கு முடிவே இல்லையா? மக்கள் விசனம்! மட்டக்களப்பு- செங்கலடி பதுளை விதியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மறைவிடம் ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த - கருணா குழு உறுப்பினர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதலில் கருணாகுழு உறுப்பினர்கள் மூவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஏழுபேர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று மாலை 4.30 மணியளவில் பொலநறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலி…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்ததி வெள்ளி, 21 ஜனவரி 2011 01:29 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற இலக்கிய விழாவை எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமித்துப் புறக்கணிக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்றார் சர்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இந்நாட்டில் இடம்பெறுகின்ற அடக்குமுறைகள், அநியாயங்கள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுத்தாளர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் மஹிந்த அரசின் ஏற்பாட்டில் காலியில் இடம்பெற இருக்கும் இவ்விழாவை பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும் என்றும் இவர் குரல் கொடுத்து உள்ளார். பேசும் திராணி அற்றவர்களாக நசுக்கப்பட்டு இருக்கின்ற இலங்கைச் சகோதரர்களுக்காக விழாவை புறக்கணிக்க வே…
-
- 23 replies
- 2.5k views
-
-
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல் மாணவனான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிரான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் உத்தரவிட்டார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:- கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் சென்ற மாணவனை பாடசாலையின் அதிபர் அங்குள்ள களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுவன் பெற்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்தான். இச்…
-
- 0 replies
- 407 views
-
-
எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகள் நடாத்தப்படாது என தகவல்! ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வியடத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும்…
-
- 3 replies
- 688 views
-
-
கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது - ஜிம்பாப்வேயைப் புறக்கணிக்க முடியுமெனில் ஏன் சிறிலங்காவைப் புறக்கணிக்க முடியாது? (So i ask: If Zimbabwe, why not Sri Lanka?) அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன் என்ற வகையில், சிறிலங்கா அணியினர் ஒவ்வொரு முறையும் சிக்ஸ் அடிக்கும் போது நாங்கள் சலித்துக்கொள்கிறோம். போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் நாடொன்றுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதையிட்டு நாங்கள்தான் வெட்கப்படவேண்டும். விளையாட்டையும் அரசியலையும் ஒன்றுடன் ஒன்று கலக்கக்கூடாது எனச் சிலர் வாதிடலாம். எவ்வாறிருப்பினும், சிம்பாவே அவுஸ்ரேலிய மண்ணுக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலி…
-
- 0 replies
- 540 views
-
-
அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி கலன்கள் - காஞ்சன By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 09:20 PM (இராஜதுரை ஹஷான்) இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து மத தலங்களுக்கும் மூன்று மாத காலத்திற்குள் 05 கிலோவாட் சூரிய சக்தி கலன்கள் இலவசமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்கட்டண அதிகரிப்பால் பௌத்த விகாரைகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
யாழிற்கு ஏ-9 ஊடாக பொருட்களைக் கொண்டு செல்லப் போவதாக அரசு அறிவிப்பு? யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதியூடாக பொருட்களை கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுப்பத் தயாராகவுள்ள அனைவரையும் உடனடியாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ் அனுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாகவா அல்லது ஒரு தடைவ மட்டுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com
-
- 1 reply
- 1.1k views
-
-
புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தானியர்கள் பெல்ஜியத்தில் கைது! சனி, 05 பெப்ரவரி 2011 00:32 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தானியர்கள் இருவர் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்து உள்ளார்கள். இவர்களில் ஒருவர் 32 வயது உடையவர். மற்றவர் 29 வயது உடையவர். இவர்கள் தாலிபான் இயக்கத்துடனும் தொடர்பு உடையவர்கள். பயங்கரவாத செயல்பாடுகளுக்காக ஸ்பெய்ன் நாட்டால் தேடப்பட்டு வந்திருக்கின்றார்கள். கடந்த இரு வருடங்களுக்கு இடையில் ஸ்பெய்ன் நாட்டில் இடம்பெற்ற ஏராளமான வன்முறைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு நிறையவே தொடர்பு உண்டு. குறிப்பாக …
-
- 4 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ போட்டியிடுவராக இருந்தால், அவரால் வெற்றி பெற முடியாமல் போகலாம் என்று சர்வதேச அரசியல் ஆய்வு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. யுரோஏசியா ரவீவ் என்ற அந்த இணையத்தளம் இது தொடர்பில் விசேட ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மகிந்தராஜபக்ஷவின் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குகளுக்கும், இறுதியாக நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு கிடைத்த வாக்குகளுக்கும் இடையில் 20 சதவீதமான வீழ்ச்சி காணப்படுகிறது. ஊவா மாகாணத்தை சிறிலங்காவின் முழுமையான ஜனப்பரம்பலை காட்டும் மாகாணமாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும், பதுளை மாவட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சமமாக வாழ்கின்றனர். எனவே பதுளை…
-
- 1 reply
- 545 views
-
-
அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி? அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி? வடமாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு இந்தமுறை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடக் கூடுமெனத் தெரியவருகின்றது. மேலும் கடந்த தேர்தலைப்போலன்றி இம்முறை கடுமையான போட்டி நிலவுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகப்…
-
- 0 replies
- 503 views
-
-
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்தார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்…
-
- 33 replies
- 7.9k views
-
-
சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதரவளிக்கத் தயார் - ஜே.வி.பி வெள்ளிக்கிழமை, 11 பிப்ரவரி 2011 01:01 நாடு பிரிவுபடாத வகையிலான சமஷ்டி ஆட்சி முறைக்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று திடீர் அறிவிப்புச் செய்துள்ளது. ஜே.வி.பியின் ஆறாவது வருடாந்த மகாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றபோது கட்சியின் தலைவரான சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சமஷ்டி என்பதற்கு இந்த நாட்டில் இரண்டு கருத்துகள் உள்ளன. பிரிவினையுடனான சமஷ்டி, ஒன்றுபட்ட சமஷ்டி என்பனவையே அவை. இவற்றில் இரண்டாவது முறையை நாம் ஆதரிப்போம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சிமுறை ஒன்று உருவாக்கப்படுமாயின் அதனை நாம்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது - போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல By DIGITAL DESK 5 08 JAN, 2023 | 03:58 PM (இராஜதுரை ஹஷான்) சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு முக்கியமானதாக உள்ளதுடன்,வரவேற்கத்தக்கதாகவும் காணப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வடக்கு புகையிரத பாதையில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் வகையில் மதவாச்சி புகையிரத நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
(புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 17:49 ஈழம்) (பூ.சிவமலர்) சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற அமைச்சரவையின் முடிவை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று புதன்கிழமை அறிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம்இ தற்காலிக நடவடிக்கையாக 1979 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்டது. 1982 ஆம் ஆண்டில் நிரந்தரமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கையெழுத்தான போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் நீக்கப்பட்ட இந்தச் சட்டம் இப்போது மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மிகவும் புறம்பான இந…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் லண்டனுக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இதன் போது தடை நீக்குவது குறித்து ஏதேனும் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் வியாக்கியம் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐ…
-
- 2 replies
- 529 views
-
-
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த மதகுரு உள்ளிட்ட மூவர் சிறீலங்காப்படை புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளார்கள். http://meenakam.com/
-
- 0 replies
- 724 views
-
-
இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் - சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்ததாக தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் எத்தகைய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது எனக்கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில்…
-
- 0 replies
- 299 views
-
-
20ஆவது திருத்தச் சட்டத்தை இன்னும் பார்க்கவில்லை - ஜனாதிபதி (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நான் தலையிட்டதன் காரணமாகவே இன்று எனக்கு இந்த பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பில் நான் நடவடிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் சில ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அவர் அதன்போது மேலும் குறிப்பிடுகையில், எனக்கு இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் நான் மத்திய வங்கி பிணைமுறி விவ…
-
- 0 replies
- 381 views
-
-
அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான சுற்று நிரூபத்தை வெளியிட்டது நிதி அமைச்சு By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 03:27 PM (எம்.மனோசித்ரா) வரவு - செலவு திட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள செலவுகளில் 6 வீதத்தை குறைக்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச வருமானத்தை திரட்டுதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலையில் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை குறைத்துக்கொள்ளும் நோக்கில், மீண்டெழும் செலவை 6 வீதத்தால் இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளது:- 11 மார்ச் 2011 இலங்கையின் வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேறியவர்கள் தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் வன்னியிலிருந்து மீளக் குடியேறியவர்கள் என 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிவாரணத்தையே நம்பி வாழ்கின்றனர். அதே போன்று வன்னியிலும் மீளக் குடியமர்ந்த தமிழக் கு…
-
- 0 replies
- 697 views
-
-
கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை தகவல் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை உரிய நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையை இழந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே ஏற்க வேண்டும் என குற்றம் சுமத்தியிருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் (வெள்ளிக்கிழமை) எமது செய்தி சேவை வினவியபோது, ஏற்ற நேரத்தில் கிழக்கு முதலமைச்சர் தொடர்பி…
-
- 0 replies
- 533 views
-
-
இந்திய இணையமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் மன்னாருக்கு விஜயம் Published By: Nanthini 11 Feb, 2023 | 11:01 AM இலங்கைக்கு கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்திருந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகை தந்த இணையமைச்சர் எல்.முருகன், கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண இந்திய உதவித் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் ஜெயபாஸ்கரும் கலந்துக…
-
- 0 replies
- 529 views
-
-
சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து ஆனந்தசங்கரியா இப்படி? தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு. வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18298-2011-03-18-14-45-35.html Sri Lankan Tamils protest Sonia Gandhi's London visit Sri Lankan Tamils protested outside a London venue whe…
-
- 4 replies
- 1.5k views
-
-
வடமாகாண சபையினால், கடந்த ஒருவருடமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவரை, பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார். வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக அறிவிலித்தனமான விமர்சனங்களை அரசாங்கமும் மற்றும் மாகாணசபை எதிர்க்கட்சியினரும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருவதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதனையடுத்தே வடக்கு மாகாணசபை எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை பதவியேற்று ஒரு வருட காலம் முடிவுற்ற நிலையில், இது…
-
- 2 replies
- 1.1k views
-