ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
(புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 17:49 ஈழம்) (பூ.சிவமலர்) சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற அமைச்சரவையின் முடிவை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று புதன்கிழமை அறிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம்இ தற்காலிக நடவடிக்கையாக 1979 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்டது. 1982 ஆம் ஆண்டில் நிரந்தரமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கையெழுத்தான போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் நீக்கப்பட்ட இந்தச் சட்டம் இப்போது மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மிகவும் புறம்பான இந…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் லண்டனுக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இதன் போது தடை நீக்குவது குறித்து ஏதேனும் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் வியாக்கியம் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐ…
-
- 2 replies
- 536 views
-
-
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த மதகுரு உள்ளிட்ட மூவர் சிறீலங்காப்படை புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளார்கள். http://meenakam.com/
-
- 0 replies
- 729 views
-
-
இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் - சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்ததாக தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் எத்தகைய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது எனக்கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில்…
-
- 0 replies
- 303 views
-
-
20ஆவது திருத்தச் சட்டத்தை இன்னும் பார்க்கவில்லை - ஜனாதிபதி (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நான் தலையிட்டதன் காரணமாகவே இன்று எனக்கு இந்த பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பில் நான் நடவடிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் சில ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அவர் அதன்போது மேலும் குறிப்பிடுகையில், எனக்கு இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் நான் மத்திய வங்கி பிணைமுறி விவ…
-
- 0 replies
- 393 views
-
-
அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான சுற்று நிரூபத்தை வெளியிட்டது நிதி அமைச்சு By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 03:27 PM (எம்.மனோசித்ரா) வரவு - செலவு திட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள செலவுகளில் 6 வீதத்தை குறைக்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச வருமானத்தை திரட்டுதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலையில் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை குறைத்துக்கொள்ளும் நோக்கில், மீண்டெழும் செலவை 6 வீதத்தால் இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளது:- 11 மார்ச் 2011 இலங்கையின் வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேறியவர்கள் தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் வன்னியிலிருந்து மீளக் குடியேறியவர்கள் என 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிவாரணத்தையே நம்பி வாழ்கின்றனர். அதே போன்று வன்னியிலும் மீளக் குடியமர்ந்த தமிழக் கு…
-
- 0 replies
- 700 views
-
-
கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை தகவல் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை உரிய நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையை இழந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே ஏற்க வேண்டும் என குற்றம் சுமத்தியிருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் (வெள்ளிக்கிழமை) எமது செய்தி சேவை வினவியபோது, ஏற்ற நேரத்தில் கிழக்கு முதலமைச்சர் தொடர்பி…
-
- 0 replies
- 536 views
-
-
இந்திய இணையமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் மன்னாருக்கு விஜயம் Published By: Nanthini 11 Feb, 2023 | 11:01 AM இலங்கைக்கு கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்திருந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகை தந்த இணையமைச்சர் எல்.முருகன், கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண இந்திய உதவித் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் ஜெயபாஸ்கரும் கலந்துக…
-
- 0 replies
- 534 views
-
-
சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து ஆனந்தசங்கரியா இப்படி? தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு. வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18298-2011-03-18-14-45-35.html Sri Lankan Tamils protest Sonia Gandhi's London visit Sri Lankan Tamils protested outside a London venue whe…
-
- 4 replies
- 1.5k views
-
-
வடமாகாண சபையினால், கடந்த ஒருவருடமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவரை, பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார். வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக அறிவிலித்தனமான விமர்சனங்களை அரசாங்கமும் மற்றும் மாகாணசபை எதிர்க்கட்சியினரும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருவதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதனையடுத்தே வடக்கு மாகாணசபை எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை பதவியேற்று ஒரு வருட காலம் முடிவுற்ற நிலையில், இது…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கு முதலமைச்சர் தவறான தெரிவு! விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை …
-
- 1 reply
- 483 views
-
-
ஐ.நாவின் சிறப்பாலோசகரும் சிறுவர் மற்றும் ஆயுதமோதலுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன்றொக் பத்துநாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையை சிறிலங்கா அரசிற்கு அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான கருணாகுழுவினர் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கு அரசபடைகள் உதவிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுண்டு எனவும் அலன்றொக் தெரிவித்திருந்தார். ஆனால் றொக்கின் அறிக்கையை அரசு நிராகரித்ததுடன் அவர் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.நா பாதுகாப்புசபையின் சிறிலங்கா தொடர்பான அலன்றொக்கின் அறிக்கை உரியவேளையில்…
-
- 1 reply
- 701 views
-
-
விமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ. 10கோடி நட்டம் திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014 04:40 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில், இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தால் 10கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்கள், 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) காலை முதல் சுமார் மூன்றுமணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை சுதந்திர ஊழியர்சங்கத்தைச்சேர்ந்த ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், புதன்கிழமை காலை முதல் விமான நிலையத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது. 10,000 ரூப…
-
- 0 replies
- 457 views
-
-
Apr 7, 2011 / பகுதி: செய்தி / தென்னிலங்கை ஊடகங்கள் பலவற்றை கைப்பற்ற சிறீலங்கா அரசு முயற்சி சிறீலங்காவின் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் லங்கா இரிதா, சதிமெத லங்கா, ஆகிய பத்திரிகைகளை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் புலம்பெயர் நாட்டை தளமாகக் கொண்ட ஆங்கில இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்காக 1973 இலக்கம் 5ஆம் சரத்திலுள்ள பத்திரிகைச் சபை சட்டத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு மிக நெருக்கமானவர்கள் சிலரைப் பயன்படுத்தி இந்தப் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடுகளைத் தாக்கல் செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். லங்கா பத்திர…
-
- 0 replies
- 862 views
-
-
இது ஒருசிலரை நோக்கி முன் வைக்கப்பட்ட கருத்தாயினும் இதன் உள்ளடக்கம் கருதி இங்கு இணைக்கிறேன். ------------------------------------------------------------ நாம் தமிழர் இயக்க முதன்மையாளர் சீமான், தந்தி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஆரோக்கியமான வாதபிரதிவாதங்களை நடத்திய நண்பர்கள் <Ramachandren Sanath; Shan Prabhakaran; Saravanaraj Nadaraja; Amirthanayagam Nixon; பழ. நாகேந்திரன்; Chinniah Ratnavadivel; Joseph George Stephan; Thiyagarajah Ravi; Sivalingam Sivakumaran> ஆகியோர் கவனத்துக்கு; நமது இந்த கருத்து பரிமாறல்களுக்கு வழியேற்படுத்திய நண்பர் சீமானுக்கு நன்றிதான் கூற வேண்டும். சீமான் என் தனிப்பட்ட நண்பர். நேரடி அரசியலுக்கு அவர் வருவதற்க…
-
- 1 reply
- 721 views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உறவு- ரஸ்யா தீவிர ஆர்வம் இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது குறித்து ரஸ்யா ஆர்வம் காட்டிவருவதாக யுரோஏசியன்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையொன்றை ரஸ்யா செய்துகொள்ளவுள்ளது,பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு பாதுகாப்பு அமைச்சை ரஸ்ய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என யுரோஏசியன்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமாதானத்தையும் சர்வதேச பாதுகாப்பையும் பலப்படுத்தும் என ரஸ்யா தனது நகல் ஆவணத்தில் தெரிவித்துள்ளது என யுரோஏசியன்டைம்ஸ் தெரி…
-
- 0 replies
- 186 views
-
-
மருத்துவமனைகளில் குழந்தை பொறுப்பேற்கும் மையங்களை NCPA முன்மொழிகிறது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிசு பொறுப்பேற்கும் மையங்களை நிறுவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒப்படைக்க அனுமதிக்கும் என்று கூறினார். நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமரசிங்க, பல்வேறு காரணங்களால் புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோருக்கு உதவுவதற்காக 2021 ஆம் ஆண்டு NCPA யினால் சிசு பொறுப்பேற்கும் நிலையங்கள் தொடர்பான முன்மொழிவு வரையப்பட்டதாகக் கூறினா…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன் சமாதானத்துக்கான எல்லா சாத்தியங்களும் அறுந்துவிட, இலங்கையில் யுத்த அரக்கனின் ரத்த தாகம் மீண்டும் தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், போரின் காரணமாக ஊருக்குப் போக முடியாமல் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன். இவர் இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். அதே காலத்தில் ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்கிற தொடரை ஜூனியர் விகடன் இதழில் எழுதியவர். ‘‘ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஐம்பதாண்டு காலம் இலங்கையின் மிக முக்கிய பத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நேற்று பெற்றுக்கொண்ட இலங்கை அரசு அதனை அடியோடு நிராகரித்தது. அறிக்கை தவறானது, பக்கச்சார்புடையது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப் பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக் கையின் ஒரு பிரதி இலங்கை அரசுக்கும் வழங்கப்பட்டது. அறிக்கை கிடைத்தது என்பதை நேற்றுப் புதன்கிழமை வெளி விவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.இந்த அறிக்கையில் பல்வேறு அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன. மேலும் பக்கச்சார்பான தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான அரசின் விரிவான கருத்துப் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட சுருக்க அறிக்கை கூறியது.முன்னத…
-
- 0 replies
- 1.9k views
-
-
கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பது சாத்தியமில்லை? முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காணிகளை, இராணுவத்துக்கென சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை விடுவிப்பதற்கான சாதிதியங்கள் இஅல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனவும் குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவ…
-
- 0 replies
- 763 views
-
-
மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளரான தந்தை பலி ; மகன் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 01:32 PM மகனின் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியே…
-
- 1 reply
- 627 views
- 1 follower
-
-
இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டுமானால் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.30 வருடங்கள் நாட்டில் நிலைக் கொண்டிருந்த தீவிரவாதத்தினை முறியடித்து, கடந்த இரு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன், அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களான கிரிஸ்வேன், ஹோலன் மற்றும் ரொபட் எடஹோல்ட் ஆகியோரே இந்த வேண்டுக்கோளை விடுத்துள்ளனர். தீவிரவாதத்தை முறியடித்த இலங்கை மீண்டும் அபிவிருத்தி அடைந்து வருவதாக காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் அங்கு ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரகால வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்கும்படி பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது. வெளிநாடு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சு இன்று வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில், “இலங்கையில் தேர்தல் கூட்டங்களும், பிரச்சார நடவடிக்கைகளும் அடிக்கடி வன்முறை நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன” என்றும், ஆகவே தேர்தல் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2016 நவம்பர் மாதம் நிறைவடைகின்ற போதிலும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைவதனை உணர்ந்த ஜனாதிபதி, மூன்றாவது தவணையாகவும் ஆணைகேட்டு எதிர்வரும் ஜ…
-
- 0 replies
- 598 views
-