Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பரிசில் கே.பியின் திட்டத்துக்கு வேலும்மயிலும் மனோகரன் தலைமை தாங்குகின்றார் தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும்இ அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும்இ தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமைஇ கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந…

    • 5 replies
    • 1.7k views
  2. Aug 5, 2010 / பகுதி: செய்தி / வவுனியா நிருபர் வவுனியா தனியார் மினிபஸ்களுக்கு தாண்டிக்குளத்தில் விரைவில் புதிய தரிப்பிடம் வவுனியா நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மினிபஸ் தரிப்பிடத்தை தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாயப் பண்னைப் பகுதிக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படவுள்ளன. இது சம்பந்தமான செயற்பாட்டிள் ஒரு கட்டமாக வட மாகாண விவசாயத் தனைக்களத்திடம் இருந்து விவசாயப் பண்னை அமைந்துள்ள காணியில் மூன்ற பரப்புக் காணியைப் பெறுவதற்க்hன அனுமதியை வட மாகாண விவசாயத் தினைக்களத்தின் செயலாளரிடம் இரந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற விவசாய ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் பெற்றுக் …

  3. இலங்கையில் அவசர காலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள போதிலும் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டு வருவதாகவும் இது பிழையான செய்தியை உணர்த்தக் கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செய்திச் சேவையான ஐ.ஆர்.ஐ. என். சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அளித்த செவ்வியில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது அவசர நிலைமைகள் எது வும் கிடையாது எனச் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் சாம்சப்பாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கை நாட்டு மக்கள் சட்டம் ஒழுங்கை மதிக…

  4. தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினியை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர் இதுவரை காலமும் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று முதற் தட வையாக கொழும்பு பிரதம நீதிவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கொண்டு வந்தனர். இவரிடம் புலிகள் தொடர்பாகப் பல் வேறு விடயங்கள் குறித்து விசாரணைகள் தொடர்வதால் இவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வர…

    • 0 replies
    • 870 views
  5. பார்வையற்ற முன் நாள் போராளி ஒருவர் கடந்த ஜுலை 25ஆம் திகதி ஓமந்தை மத்தியக்கல்லூரி புனர்வாழ்வு முகாமில் இருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பான விசாரணை நேற்று இடம்பெற்றது. மனுதாரரான ஸ்ரீ செல்வன் அன்டன் ஜுட்ஸ் பாதுகாப்பு செயலாளரின் தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் பூஸா தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மனு நீதியரசர்களான ஷிரானி ஏ.பண்டாரநாயக்கா கே.ஸ்ரீபவன் மற்றும் பி.ஏ.ரத்னாயக்கா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த ஜுலை 19 ஆம் திகதி இந்த மனு நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது சிரேஷ்ட அரச சட்டவா…

    • 0 replies
    • 767 views
  6. மேல் நீதிமன்றத்துக்கு பொன்சேகாவை கொண்டுவர முடியுமானால் கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை சட்ட விவாதத்தின் போதே ரணில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய இவர், பயங்கரவாதத்திற்கு ஆதராக செயற்பட்ட கே.பி எனும் குமரன் பத்மநாதன் இந்நாட்டில் படுகொலைகளுக்கும் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கும் பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஆனால் இவர் அரச கட்டுபாட்டில் உள்ளார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை மேல் நீதி மன்றத்துக்கு கொண்டுவர முடியுமாயின் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட கே.பி. யை ஏன் மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு வர முடியாது என…

  7. வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித் துள்ளனர். வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடிய மர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம். ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத் தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நா…

    • 2 replies
    • 641 views
  8. போர் முடிவடைந்து ஒரு வருடம் சென்றுவிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை நிலை நாட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட க்ளோபல் ஸ்டேட்ஸ்மன் அமைப்பு இவ்வாறு இலங்கை அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் சிவில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடகாலம் பூர்த்தியாகியுள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங் கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கொபி அனான், அமெ…

    • 4 replies
    • 852 views
  9. Started by nunavilan,

    http://www.youtube.com/watch?v=2PAkHAHiiog&feature=player_embedded Desmond Tutu Rebukes Sri Lanka By ROBERT MACKEY A video introduction to the group known as The Elders, founded by Nelson Mandela. The Elders, a council of retired global leaders led by Desmond Tutu, issued a statement on Tuesday rebuking the government of Sri Lanka for its “clampdown on domestic critics and its disdain for human rights.” In an e-mail sent to reporters, Mr. Tutu said, “The ongoing persecution and disappearances of human rights activists, journalists and government opponents is truly terrifying.” Mr. Tutu, the former head of South Africa’s Truth and Reconciliatio…

    • 1 reply
    • 558 views
  10. தமிழ் மக்களிற்கு நிதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. இன்று காலை முதல் நண்பகல்வரை 20 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் 15 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். Bonneuil-sur-marne என்ற இடத்தில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் அவர், Sucy-ne-brie என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். பரிஸ் நகரில் இருந்து சிவந்தனையும், அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்த மக்கள், உலர் உணவுப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர். எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில்…

  11. The Conclusion of the long drawn out war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization has been welcomed by all sections of Sri Lankan society in particular and the international community in general. Even as war ravaged Sri Lankans breathe a collective sigh of relief and attempt to get on with their lives in a post – war scenario ,it is important to note that the armed conflict’s end does not necessarily mean the national question generally referred to as the “Tamil problem” has been satisfactorily resolved. Among the many aphorisms attributed to the Prussian soldier and military theorist Carl Von Clausewitz the most famous one defining war s…

  12. இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் கொழும்பின் வழிநடத்தலில் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது வட,கிழக்குப் பயணத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமே கையாள வேண்டுமெனவும் கேட்டிருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளது உண்மைநிலையைக் கண்டறிய இதுவே சரியான வழியெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி இலங்கை வரவிருப்பது தொடர்பில் தமிழ்…

  13. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழுத்தமாகக் கூறி வந்தாலும் அபிவிருத்தி பற்றியே சிங்களம் அதிகம் பேசுகிறது. ஆனாலும் அபிவிருத்தியை முன்மொழியும் அரசு, வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முனைப்பிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறது. அதாவது அதிகாரமற்ற மாகாண சபையூடாக அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்பதே சிங்களம் முன்வைக்கும் மஹிந்த சிந்தனையாக அமைகிறது. டக்ளஸின் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்', வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம். எத்தகைய அரங்கங்களையும் சபைகளையும் இவர்கள் உருவாக்கினாலும் இறுதியில் அதனை இயக்கும் அதிகார மையம் கொழும்பின் வசம் இருப்பதை மறுக்க முடியாது. …

  14. புதன்கிழமை, 4, ஆகஸ்ட் 2010 (9:49 IST) 102 நாட்கள் ஆகியும் விடுதலை கிடைக்கவில்லை : 75 ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்து மலேசிய இருட்டறை முகாம்களில் தவித்த 75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டது ஐநா. ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகும் மலேசிய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யாமல் இருட்டறையிலேயே அடைத்து வைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி மலேசியாவுக்குள் நுழைந்த இவர்களுக்கு 102 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது குறித்த வேதனையை இருட்டறை முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் நக்கீரனிடம் தெரிவித்தனர். ‘’ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பின்பும் எங்களை மலேசிய அரசு விடுவிக்கவில்லை. துன்புற்ற வாழ்வில் இருந்து மீண்டு எங…

  15. Payment plea for Tamil protest costs ignored Last Updated: Tuesday, August 3, 2010 | 5:37 AM ET By David McKie, CBC News Thousands of Tamil protesters gathered on Parliament Hill in Ottawa in the spring of 2009 to urge the Canadian government to intervene and protect Sri Lanka's ethnic Tamil population. Thousands of Tamil protesters gathered on Parliament Hill in Ottawa in the spring of 2009 to urge the Canadian government to intervene and protect Sri Lanka's ethnic Tamil population. (Sean Kilpatrick/Canadian Press) The Public Safety Ministry has yet to respond to the City of Ottawa's request to be reimbursed for the costs of keeping the peace during …

    • 1 reply
    • 1.1k views
  16. சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது ‐ முஸ்தீன் 04 August 10 05:28 am (BST) ""விடுதலைப் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார். அதற்காக என்னால் அந்த விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது. இப்போதும் விடுதலைப்புலிகளையோ ஈழ விடுதலைக்குப் போராடிய பிற இயக்கங்களையோ நான் மறுதலிக்கவில்லை. இங்குள்ள சிக்கல் என்பது, ஆதரித்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன், எதிர்த்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன் என்று செயல்படுவதுதான். நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மை குறைந்து விட்டது. நடுநிலைப் பார்வை என்பதை உருவாக்கினால் மட்டும் தான் பழைய வரலாறுகளைச் சரியாகப் பதியும் ஒரு வேலையைச் செய்ய முடியும்"" என்று சொல்லும் முஸ்தீன் ‐ இலங்கை கிழக்…

    • 0 replies
    • 499 views
  17. மேர்வினால் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமறைவு! புதன், 04 ஆகஸ்ட் 2010 12:40 . . பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவால் நேற்று மரத்தில் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்,அவரின் குடும்பத்தினர் சகிதம் காணாமல் போய் உள்ளார். அவர்கள் உயிராபத்துக் கருதி வீட்டை விட்டு வேறு எங்கோ சென்று மறைந்திருக்கின்றார்கள் என்று அந்த உத்தியோகத்தரின் உறவினர்கள் நம்புகின்றார்கள். நேற்று நடந்த அந்தச் சம்பவத்தால் சமுர்த்தி உத்தியோகத்தர் மிகவும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவர் எந்தவொரு தவறும் செய்திராத நிலையில் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவரின் உறவினர்கள் குறிப்பிட்டார்கள். http://tamilcnn.com/inde…

    • 0 replies
    • 790 views
  18. குமரன் பத்மநாதன் சிறையில் இல்லை! போட்டு உடைக்கின்றார் அமைச்சர் டியூ புதன், 04 ஆகஸ்ட் 2010 12:05 . . குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றபோது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீ ஜெயசேகரவின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். அவசியம் ஏற்பட்டால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 8780 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள…

    • 0 replies
    • 905 views
  19. வன்னி காடுகளுக்குள் சிங்கள குடியேற்றம் அமைக்க தமிழர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இராணுவம்! சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி நவீன வீட்டுத் தொகுதிகள் வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஏ9 வீதிக்குக் கிழக்கே கொக்காவில் பகுதியில் பாரியளவிலான பாதைகளை அமைத்து காட்டின் உள்பகுதிக்குள் இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றினைவிட இந்தப்பகுதிகளில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய மாடிக் கட்டடங்களும் அமைக்கப்படுவது அறியவந்துள்ளது. இவ்வாறு குடியிருப்புக்களை இரகசியமாக அமைக்கும் பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த விகாரைகளும் நிறுவப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட விகாரைகளில் ஒன்று முழங்காவில…

    • 2 replies
    • 1k views
  20. 2ஆம் இணைப்பு‐இடம்பெயர் மக்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தரவுகள் பேணப்பட வேண்டும் ‐ ரொஹான் குணரட்ன‐ 04 யுரபரளவ 10 01:54 யஅ (டீளுவு) இடம்பெயர் மக்கள்இ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் தொடர்பான தகவல்கள் பேணப்பட வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் ஆயுத போராட்டம் குறித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் பற்றிய தரவுத் தளமொன்றை பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரச்சாரங்களை முறியடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்…

    • 1 reply
    • 676 views
  21. தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே! தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்ப…

    • 4 replies
    • 1.9k views
  22. டெங்கு நோய் ஒழிப்பு கூட்டத்திர்க்கு இந்த அதிகாரி செல்லவில்லையாம் அதனால் அவரை மாமரத்துடன் கட்ட சொல்லுகிறார் அந்த சிங்கள அமைச்சர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.