ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை... யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன் சபையில் வலியுறுத்து! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம். நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக…
-
- 0 replies
- 223 views
-
-
அனுராதபுரத்திலுள்ள புனித வெள்ளரச மரக்கிளை ஒன்று இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது ஜீரிஎன் செய்தியாளர் அனுராதபுரத்திலுள்ள புனித வெள்ளரச மரத்தின் கிளை ஒன்று இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது. இந்தியாவிற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற புனித வெள்ளரசு மரக் கிளை ஒன்று இலங்கையிலுள்ள அனைத்து முக்கிய விகாரைகளுக்கம் எடுத்துச் செல்லப்படுகின்றது என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள சங்கமித்தை வந்திறங்கியதாக தெரிவிக்கப்படும் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கும் இந்த வெள்ளரசு மரக் கிளை எடுத்துச் செல்லப்படுகின்றது. இதேவேளை நாகவிகாரைக்கும் இந்த வெள்ளரசு மரம் எடுத்துச் செல்லப்படலாம…
-
- 1 reply
- 970 views
-
-
அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
அனுராதபுரத்தில் அரபு மத்ரஸா இனந்தெரியாதோரால் தீக்கிரை. சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:43 அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது. இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையி…
-
- 11 replies
- 1.2k views
-
-
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்ததும் குண்டுதாரி தனது உடலின் மார்பு பகுதி மாத்திரம் உள்ளடங்கும் வகையில் வெடிகுண்டு அங்கியை அணிந்திருப்பதே இதற்கான காரணம். ஆனால், அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். குண்டுதாரி, உடலின் இரண்டு பக்கங்களும் உள்ளடங்கும் வகையில் வெடி மருந்துகளை பொருத்தி இருந்தமையே இதற்கான காரணம் என இராணுவப் புலனாய்வுதுறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலின் ஆரம்ப இலக்கு இராண…
-
- 5 replies
- 2.5k views
-
-
அனுராதபுரத்தில் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் இராணுவத்தால் கைது? [sunday, 2012-12-30 10:29:49] அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர். எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத…
-
- 0 replies
- 958 views
-
-
மன்னார் நாணாட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் 15 வயது சிறுவனும் 17 வயது இளைஞனும் அனுராதபுரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது. சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. …
-
- 22 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் சிங்கள புராதன நகரமான அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நான்கு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 603 views
-
-
அனுராதபுரத்தில் தமது வாடிக்கையாளர்களக்கு பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். தனது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பெண் பாலியல் தொழிலாளி இவ்வாறு மதுபான விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். அனுரதபுரத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு இவ்வாறு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுர நகரின் வர்த்தக கட்டடமொன்றில் இந்த விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. தமது பிறந்த நாளை முன்னிட்டு விருந்துபசாரம் வழங்குவதாக குறித்த பெண் பாலியல் தொழிலாளி தெரிவித்துள்ளார். இளம் மற்றும் மத்திய வயதுடைய வர்த்தகர்களும் அவர்களுடைய நண்பர்களும் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றுள்ளனர். …
-
- 0 replies
- 283 views
-
-
அனுராதபுரம் நகரில் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் சூட்சுமமான முறையில் கமராவை பொறுத்தி மாணவிகளின் காட்சிகளை பதிவுசெய்த சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளிலும் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.அனுராதபுரம் நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33550/64//d,fullart.aspx
-
- 0 replies
- 266 views
-
-
Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 11:27 AM அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனுராதபுரம் ஹொரவப்பொத்தானையை சேர்ந்த கபிலகுமார டிசில்வா கடத்தப்பட்டு இரகசியமறைவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையை மிக நீண்டகாலமாக பாதித்துவரும் பலவந்த காணாமல் போகச்செய்தல் மீண்டும் தலைதூக்குகின்றது என்ற அச்சத்தின் மத்தியில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்…
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள் வவுனியா சிறைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளால் மயங்கிய நிலையில் இருந்த சிறைக் கiதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர். அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள். இதன்…
-
- 16 replies
- 2.9k views
-
-
அனுராதபுரம் அருகே தந்திரிமலை மலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வானில் பறப்பில் ஈடுபட்டனவா என்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்! நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என்றும் குறிப்பிட்டார். பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ’இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில்…
-
- 0 replies
- 125 views
-
-
அனுராதபுரம் காட்டுப்பகுதியில் கிளைமோர் தாக்குதல்: இருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 10:02 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம், சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று முன்நாள் இரவு இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சியம்பலகஸ்வெவ காட்டுப்பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:20 நிமிடமளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதவியாவிலிருந்து கெப்பிட்டிக்கொலாவ பகுதிக்கு மீன் ஏற்றிவந்த வான் மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வான் பலத்த சேதமடைந்தது. வானில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலே…
-
- 0 replies
- 510 views
-
-
அனுராதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையின் பேரூந்து சேதமடைந்துள்ளது. மதவாச்சியிலிருந்து அனுராதபுரத்துக்கு 20 சிறிலங்கா காவல்துறையினருடன் சென்ற பேரூந்து இக்கிரிகொல்லாவ என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கிளைமோரில் சிக்கியது. வீதியோர மரம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த கிளைமோர் பேரூந்தை இலக்கு வைத்து இயக்கப்பட்டது. இருப்பினும் பேரூந்துக்கு சிறிதளவே சேதமேற்பட்டது. இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்தில் பெருந்தொகையான இராணுவத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். அனுராதபுரம் மற்றும் மதவாச்சிப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் நடத்தியோர் என…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட வட மாகாண காணி ஆவணங்கள்மீண்டும் யாழ்ப்பாணம் வந்தன கடந்த 08ஆம் திகதி இரவு வட மாகான காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரகசியமாக அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைபெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்தஆவணங்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்த ஆவணங்களை யாழ்ப…
-
- 6 replies
- 589 views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தங்களது வழக்குகளை விரைவில் நடத்துமாறு கோரி இருபது கைதிகள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் குறித்த 20 பேரும் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136325/language/ta-…
-
- 0 replies
- 326 views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ்ச் சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் அறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிற…
-
- 0 replies
- 666 views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில், நடந்ததாக கூறப்படும் சம்பவமானது அரசாங்கத்தின் தளர்வு போக்கால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் என ஊடக மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் புலம்பெயர் தமிழர்களுடன் நீண்டகாலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துளளதாகவும் மேற்படி சம்பவம் தொடர்பான அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் தளர்வான போக்கு காரணமாகவே, நிலைமை உக்கிரமடைந்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளில் புலிகளின் இலச்சினையும் இருந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட …
-
- 0 replies
- 1.7k views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று (25) பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டனர். இன்று காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்திருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சாணக்கியன் உட்பட முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த…
-
- 1 reply
- 339 views
-
-
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்ச் சிறைக் கைதிகள் போரட்டத்தைக் கைவிட்டுள்ளனர்: சிவநாதன் கிஷோர் தெரிவிக்கிறார் - ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2373&cat=1 அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இன்று அதனை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதனைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் …
-
- 0 replies
- 708 views
-
-
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல், கொலைக்குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/37096/57//d,article_full.aspx
-
- 1 reply
- 850 views
-
-
உங்களுடைய ஆட்களால்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு எதிராக அங்குள்ள 49 தமிழ்க் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்திருக்கின்றார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து சிறைச்சாலை அதிகாரியான உப்புல்தெனிய மற்றும் அபேயசிங்க, சுனில் போன்ற சில அதிகாரிகள் தமிழ்க் கைதிகளுடன் கடுமையாக நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிய செல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு 49 கைதிகளும் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்…
-
- 0 replies
- 916 views
-