ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
கட்டுநாயக்கா மீதான முதலாவது தாக்குதல் வழக்கில் மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை கட்டுநாயக்க விமான நிலையம் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமறு கொழும்பு மேல் நீதிமன்றம் மூவருக்கு நேற்று புதன்கிழமை அழைப்பாணை பிறப்பித்தது. புலிகளால் 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்வழக்கின் எதிரிகள் ஐவரில் ரட்ணசிங்கம் புஸ்பகுமார், விக்டர் அல்பிரட் டொமினிக், சுப்பிரமணியம் தவராசசிங்கம், நாகேந்திரம் நாகேந்திரகுமார் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்தாவது எதிரியான த. ஜெயலெட்சுமி தலைமறைவாகியிருக்கிறார் …
-
- 1 reply
- 1.7k views
-
-
3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக கொழும்பு ஊடாக முல்லைத்தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாக இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு …
-
- 13 replies
- 1.7k views
-
-
நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு!!! வீ.ஆனந்தசங்கரி யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தோற்றுப்போன ' தமிழர் விடுதலைக் கூட்டணித்' தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்; இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்து குடாநாட்டிற்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர். இதற்காக இங்கு வந்து சென்ற அமைச்சர்களும் அரசாங்கங்களும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும். 18 வீத வாக்களிப்பே நடைபெற்றிருக்கின்றது. இதற்காக வரும் ஒரு உள்ளூராட்சித் தேர்தலுக்காக அரசு பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்திருக்கின்றது. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தேர்தல். களியாட்டங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் சித்திரவதை தொடர்பான விவகாரத்தின் முழு விபரங்களை சிரச தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை ராணுவத்திடம் பாலசந்திரன் சிக்கியது எப்படி.....???? ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள். உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த …
-
- 8 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு தாலாட்டு பாடும் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா கண்டனம் 1/4/2008 7:22:45 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு தாலாட்டுப் பாடும் முதல்வர் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த உரையின்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நக்சலைட் தீவிரவாதிகள் , தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் புகுந்து வருகிறார்கள். தீவிரவாதிகளும் தமிழகத்தை தான் தலைமையிடமாக மாற்ற முயற்சிக்கிறார்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காத்திரமான அதிகாரப் பகிர்வு இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா இலங்கை மீது கொண்டு…
-
- 37 replies
- 1.7k views
- 1 follower
-
-
அம்பாறை பிரதிநிதித்துவம் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது. இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. ஃபேரியல் அஷ்ரப் தோல்வி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் வேட்பாளர்களாக 5 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் என 10 பேர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவில் பாதுகாப்பு குழு பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி சிறியானி விஜயவிக்கிரம, அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோருடன…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஏ.கேயை மிரட்டும் இலங்கை மாபியாக்கள். ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ உலகநாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்தும் வார்த்தர்களின் வரிசையில் மலேசியாவில் ஏ.கே என்று செல்லமாக அழைக்கபடும் ஆனந்த கிருஷ்ணன் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். மலேசியா நாட்டின் பொருளாதரத்தில் முதன்மைபெறும் ஏ.கே அந்த நாட்டின் தந்தையாக பொருளியல் சமுகத்தால் அழைக்கப்படும் பெரு மதிப்புக்குரியவர். யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்மீது சேறடிக்கும் வேலையில் பஞ்சிகாவத்தை வீதியில் துண்டுபிரசுரம் ஒட்டும் ஜே.வி.பி கும்பல் சேறடிக்க முற்படுகின்றது. அண்மையில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை இவர் கொள்வனவு செய்தமைக்காக இவரை மிகவும் இழிவாகவும் சூதாட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி…
-
- 11 replies
- 1.7k views
-
-
முன்னைய பிஸ்டல்குழுஉந்துருளிகளில் கொலையாளிகள் கூட்டமாகப்பவணி வருகின்றனர்; கைதட்டி மகிழ்கின்றார்கள் மக்கள், ஊரில் தெருத்தெருவாக சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் எத்தனை, எத்தனை; மீண்டும் அதே நாய்களைக்கொண்டே வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, சனங்களைக்கொலை செய்வதற்கு பயன்படுத்திய எறிகணையைக்கொண்டு அதேசனங்களுக்கே மைதானத்தில் வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, நேற்றைய கொலையாளிகள், இன்றைய சாகசக்காரர்கள்; காலமாற்றம், இது எப்படியுள்ளது; அப்படியானால் நாளை? உலகம் உருண்டையாக இருப்பது இதனாலோ!
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரிட்டனில் உள்ள கார்டிப்பில் நடந்து வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Champions Trophy 2013) இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகின்றது. போட்டியின் இறுதி ஓவரில் புலிக்கொடியோடு தமிழர்கள் மைதானத்தில் புகுந்து வலம் வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் புலிகொடியோடு மைதானத்தில் வலம் வந்த வீரர்கள் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ப்பட்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16180:pulikkotikal-tamils-%E2%80%8B%E2%80%8Bwith-the-law-on-the-grounds-of-london-images&catid=36:tamilnadu&Itemid=102
-
- 6 replies
- 1.7k views
-
-
BJP opposes military aid to Sri Lanka [ 26 Oct, 2006 1555hrs ISTPTI ] RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates CHENNAI: The BJP on Thursday alleged that the Indian government was providing military aid to Sri Lanka and urged the Centre to stop it immediately as it would be used 'against Tamils in the island.' "Sri Lanka has no enemies in its neighbourhood. Hence, the weapons given to it will be used only against Tamils in the island and fishermen belonging to Tamil Nadu," state BJP President L Ganesan told reporters here. On the negotiations between the Sri Lankan government and the LTTE, he said, "Both parties had in the past used the …
-
- 3 replies
- 1.7k views
-
-
சிங்கள இரத்தம் வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கிறீர்களா? தமிழரிடம் கேட்ட குரே! வைத்தியசாலைகளுக்கு காயங்களுடன் செல்லும்போது சிங்கள இரத்தம் ஏற்றவேண்டாம் என யாராவது கூறியிருக்கிறீர்களா என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தமிழ் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இரத்த வங்கிகளுக்கு கணிசமானளவு இராணுவத்தினரும் பௌத்த துறவிகளும் குருதி வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன்…
-
- 14 replies
- 1.7k views
-
-
வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். சார்க் மாநாட்டில் பங்குபற்றவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிப்பதற்கு இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோதே பாலித கோஹன இவ்வாறு கூறினார். இது குறித்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
அய்.நா. நடுவர் மன்றம் முன்பாக இராசபக்சே நிறுத்தப்படுவார்! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் 5 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அந்நாட்டின் முன்னாள் படைத் தளபதி தியோனெஸ்தே பாகசோரா- இனப்படுகொலை நடத்திய குற்றவாளி என அய்.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்திய தியோனெஸ்தே பாகசோரா என்பவருக்கு கொஞ்சமும் குறைந்த கொலையாளிகள் அல்லர் இலங்கையில் உள்ள பல தலைவர்களும் படைத்தளபதிகளும் தற்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரையும் அய்.நா. நடுவர் மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
திங்கள் 12-11-2007 02:33 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐந்து உடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிப்பு வவுனியாவில் சிறீலங்கா படையினரால் விடுதலைப்புலிகளின் உடலங்கள் எனகூறி ஐந்து உடலங்களை வவுனியா வைத்தியசாலையில் ஞாயிறு காலை கையழித்துள்ளதாக தெரியவருகிறது. இவை வவுனியா முன்னரங்கநிலைகளில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உடலங்கள் என இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்ட நீதிபதி அவர்கள் சிறீலங்கா காவல்துறையினரை அவ் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக விடுதலைப்புலிகளிடம் கையழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இவற்றை திங்கட்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் …
-
- 2 replies
- 1.7k views
-
-
www.puthinam.com
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழ். நகரப் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியில் அமைந்திருந்த நகைக்கடை ஒன்றும், மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்றுமாக இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நிசானந்தா நகைக்கடை மணியம் இன்பெக்ஸ் ஆகிய கடைகளே தீயி னால் முற்றாக எரிந்து சாம்பராகின. இதனால் இரு வர்த்தக நிலையங்களிலும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணியள வில் தீ விபத்து ஏற்பட்டதெனவும் தீயை அணைக்க யாழ். மாநகர சபையின் தீய ணைப்புப் பிரிவு வாகனங்கள் வராத நிலையில் மாநகர சபையின் தண்ணீர் பவுசர் ஒன்றின் உதவியுடன் அயலில் உள்ள வர்த்தக நிலையங் களைச் சேர்ந்தவர்களும் படையின ரும் தீயை அணைத்தனர் என்று அறிய வந்தது. க…
-
- 0 replies
- 1.7k views
-
-
[Thursday, 2011-09-22 10:12:22] ஜெனீவா நகரில் ஐ.நா மனித உரிமை மையத்துக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் உறவுகள் அணிதிரண்டது போல் அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழர் அணிதிரள வட அமெரிக்க தமிழர்கள் தயாராகி வருகின்றார்கள். செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை, நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழல் பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது. ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'தமிழினபடுகொலை முகத்தை' உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் பொங்குதமிழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எழுர்ச்சியின் குறியீடாக அமைகின்ற பொங்குதமிழை, சனநாயக போராட்டத்தின் குறீ…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
ஓடிப்போன ஓணானை மடியினில் செருகிய ராஜபக்சே! - கிழக்கை மீட்பதாக புறப்பட்டவர் தூரகிழக்கு நாட்டுக்குச் செல்ல திட்டம். ஜ வியாழக்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ ராஜபக்சே ஆட்சிக்கு வந்ததும் தனது தம்பிமாரை அழைத்து நாட்டின் பாதுகாப்பையும், தனது பாதுகாப்பையும் அவர்களிடத்து ஒப்படைத்தார். புலிகளிடமிருந்து ஓடிப்போன கருணாவை சந்திரிகா சரியாகப் பயன்படுத்தவில்லை. நான் எப்படிப் பயன்படுத்துகிறேன் பாருங்கள் என்று கூறி பல வித்தைகள் செய்து கருணாவை கொழும்புக்கு அழைத்துவந்தார். காசேதான் கடவுளுக்கு மேல் என்றிருந்த கருணா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது கைவரிசையைக் கொழும்பில் காண்பித்தார். ஒன்று இரண்டு பேரல்லாது ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் வியாபாரிகள் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய மூவர் வெளிநாடுகளுக்கு தப்பிஓட்டம் இலங்கையில் இடம்பெற்று வந்த ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய மூவர் வெளிநாடுகளுக்கு தப்பிசென்றுளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு இன்ரபோலின் உதவியை கோரவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொலிசார் அறிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அதியட்சகர் ஜெயந்த விக்கரமரட்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார். தாங்கள் இதுவரை ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொட்படைய 12 பேரை கைது செய்துள்ளதாகவும் இவர்களில் 7 பேர் சிங்களவர்கள் என்றும் 5 பெர் முஸ்லீம்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்கடத்தல் சம்பவங்களின் முக்கிய நபர்கள் கைது செய்ய…
-
- 4 replies
- 1.7k views
-
-
உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்…
-
- 5 replies
- 1.7k views
-