ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அபகீர்த்தி எது என்பதை நீதி அமைச்சர் புரியவேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-20 09:51:56| யாழ்ப்பாணம்] சனல் 4 இலங்கை அரசுக்கு வெறுப்பான பெயர். வன்னிப் போர் தொடர்பில் சனல் 4இன் காணொளியும் அதனைத் தொடர்ந்து வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் என்பன இலங்கை அரசை மகா சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது. சனல் 4 வெளியிட்ட காணொளிப் படங்கள் பொய்யானவை என இலங்கை அரசு குற்றம் சுமத்தி வருகையில், உண்மையானவை என் பதை ஐ.நா.சபை நிபுணர் உறுதி செய்துள்ளார். எனவே சனல் 4 வெளியிட்ட கொலைக்களம் என்ற ஆவணப்படத்தில் உள்ள விடயங்களை நிராகரிப்பதிலோ அல்லது சனல் 4க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதோ இலங்கை அரசுக்கு மேலும் இழுக்கை ஏற்படுத்துமேயன்றி வேறு எந்த நன்மையும் ஏற்பட மாட்டா.…
-
- 2 replies
- 768 views
-
-
ரயில்வே சட்டத்தை மீறியமை தொடர்பான வழக்குகள் மற்றும் அபராதங்களினூடாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 3 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் ரயில்வே பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதில் அதிகமான தொகை பயணச்சீட்டின்றி பயணித்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தினூடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணச் சீட்டின்றி பயணித்த 658 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விதிக்கப்பட்ட அபராதங்களினூடாக மாத்திரம் 20 இலட்சத்து 25 ஆயிரத்து 826 ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தக் காலப்பகுதியில் குறைந்த வகுப்புகளுக்கான பயணச் சீட்டைப் பெற்று முன்னிலை வகுப்புகளில் பயண…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 05:32 PM (எம்.மனோசித்ரா) அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் …
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
இலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அசாதாரணமான மரணங்களைக் கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை இருப்பதால் இப்போதாவது அபாயம் குறித்து உண்மையான தகவல்களை சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெளிவுபடுத்துகையில், செவ்வாய்கிழமை மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகின. 5 நாட்களில் 6 மரணங்கள் புதிய கொத்தணிகளால் பதிவாகியுள்ளன. நாம் அனைவரும் எச்சரிக்கை நிலைமையொன்று…
-
- 0 replies
- 428 views
-
-
(எம்.மனோசித்ரா) உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம் மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாய கட்டத்திற்கு செல்லாமலிப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 - 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும். எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கட…
-
- 3 replies
- 530 views
-
-
அபாயகரமான ஆயதங்களுடன் இருவர் கைது மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் மொட்டைசிவா கெட்டசிவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதான இரண்டு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www…
-
- 2 replies
- 396 views
- 1 follower
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அதிகாரமிக்க சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பொது பல சேனவின் செயலகத்திற்கு இரண்டு தடவைகள் இரு வேறு நிகழ்வுகளுக்காகச் சென்றிருந்தனர். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேடு எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தற்போது மீண்டுமொரு தடவை சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தென்சிறிலங்காக் கரையோரத்தில் காணப்படும் சுற்றுலா மையங்கள் உள்ள இடங்களில் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த வன்முறைச…
-
- 5 replies
- 802 views
-
-
அபாயத்தில் அரசியல் கைதிகள்! அரசியல் கைதிகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது எம் பொறுப்பு! வடக்கு ஆளுநர் தமது விடுதலையை வலியுறுத்தி 15ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து கொண்டு இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் சிறுநீருடன் குருதி வெளியேறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகசீன் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு கைதிகளின் நிலை மோசமானதையடுத்து அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்த…
-
- 0 replies
- 208 views
-
-
அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன் அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்…
-
- 6 replies
- 1.4k views
-
-
அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை பைஷல் இஸ்மாயில் - அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முக இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முக இந்து கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் அபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று (02) சென்றுள்ளார். இந்நிலையில் ,குறித்த பாடசாலை அதிபர் கார…
-
- 69 replies
- 4.9k views
-
-
அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் . அவ்வாறு இல்லாவிடின் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒ…
-
- 0 replies
- 435 views
-
-
அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள தமிழ்த் தரப்பு தெற்கின் முற்போக்காளர்களுடன் இணையவேண்டும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் குஷல் பெரேரா தெரிவிப்பு (ஆர்.ராம், எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கு தெற்கிலுள்ள முற்போக்கான சிந்தனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தமிழ்த் தரப்பினர் முன்வரவேண்டும் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் குஷல் பெரேரா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் "ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்" எனும் தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்ட…
-
- 0 replies
- 355 views
-
-
அபிவிருத்தியில் தமிழர் பிரதேசங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றன Share தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில், அபிவிருத்தியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. தமிழ்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாது அவர்கள் அவலத்துக்குள் ளாக்கப்படுகின்றனர். இதன்மூலம் மக்களைத் தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டுக் குடிபெயர்ந்து செல்லவைப்பதும், ஏதிலிகளாக அலைய வைப்பதுமே திட்டம் – என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். பூநகரிப் பிரதேசத்துக்குச் சென்ற நாடாளுன…
-
- 0 replies
- 193 views
-
-
அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும் – சுஸ்மாவிடம் சம்பந்தன் MAR 07, 2015 | 15:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந…
-
- 0 replies
- 309 views
-
-
விக்கிரமபாகு:- அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் புரட்சி பற்றி லியோன் ரொக்சி தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஜனநாயக புரட்சி முதலில் இடம்பெற வேண்டும் என்பது லியோன் ரொக்சியின் கருதாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முதலாளித்துவ தலைவர்களால் முழுமையான ஜனநாயக செயற்பாட்டை நிலை நிறுத்த முடியாது என்பதால் அதைத் தொழிலாளர்களே நிறைவேற்ற வேண்டும் என லியோன் ரொக்சி குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளின் முதலாளித்துவ தலைவர்கள் சமூகத்தை மேல் நோக்கி கொண்டு செல்லாமல் பின் நோக்கியே கொண்டு செல்வார்கள் என்பதால் முழுமையான ஜனநாயக தேவைப்பாடுகளை ஒரு போதும் இவர்களால் நிறைவேற்ற முடியாது என லியோன் ரொக்சி கூறியிருந்தார். இலங்கை வரலாற்றை பார்க்கி…
-
- 1 reply
- 2.8k views
-
-
அபிவிருத்தி அரசியலால்... எவ்வித பயனும் இல்லை, கொள்கை அரசியலை செயற்படுத்தி... நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜீவன் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடும் கலாசாரத்தை முதலில் நிறுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார். மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக நாட்டின் தற்போதைய பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். அபிவிருத்தி அரசியலால் எவ்வித பயனும் இல்லை கொள்கை அரசியலை செயற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். இதேவேளை #GoHomeGota என போராட்டம் நடத்தும் மக்கள் ராஜபக்ஷர்களையும் அரசாங்கத்தையும் மட்டும் வெளியேறுமாறு கோரவில…
-
- 0 replies
- 138 views
-
-
அபிவிருத்தி அரசியலை ஏற்று தமிழ் காங்கிரஸ் திட்டவரைவு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதன்முறையாக அபிவிருத்தி அரசியலை இலக்குவைத்து திட்டவரைவை முன்வைத்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையை தமிழ் தேசியப் பேரவையைக் கைப்பற்றினால், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான வரைவை அந்த கட்சி இன்று(06) ஊடகங்கள் முன் வெளியிட்டது. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இந்த அபிவிருத்தி திட்டவரைவை முன்வைத்தார். திட்டவரைவை தயாரித்தவர்கள் வேலைப்பழு காரணமாக வருகைதரவில்லை எனத் தெரி…
-
- 1 reply
- 388 views
-
-
அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பதவியுயர்வு பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமது தொழிற் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அபிவிருத்தி செயற் திட்டங்களுக்கு தமது அறிவு மற்றும் ஆற்றல் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக சங்கங்களின் பிரதிநிதிக…
-
- 0 replies
- 228 views
-
-
"இப்போது எமக்கு ஒரு சிறந்த அரசியல் தீர்வுதான் மிகவும் முக்கியமானது. அபிவிருத்திப் பணிகள் அல்ல. எனவே எமது மக்களை முகாம்களில் இருந்து விடுவிக்க உதவுங்கள்" என யாழ். மாநகர சபையின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.றெமிடியஸ் யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் செய்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்தியத் தூதுக்குழு, யாழ். பொது நூலக மண்டபத்தில் யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசியபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் இந…
-
- 0 replies
- 390 views
-
-
அபிவிருத்தி உத்தியோகத்தராக -பிக்குவும் தெரிவு!! அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருடைய பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களில் இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படும் 334 பட்டதாரிகளில் பௌத்த பிக்கு ஒருவரும் தெரிவாகி உள்ளார். …
-
- 0 replies
- 301 views
-
-
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் தரத்திற்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கு சுமார் 52,756 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. htt…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 03:12 PM பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (நவ.07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், 35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நிய…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்! நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம். துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும், …
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
அபிவிருத்தி என்னும் போர்வையில் நாட்டு மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான் ஜனாதிபதியானால் இன்றுள்ளதைப் போன்று மூன்று மடங்கு அபிவிருத்தியினை ஏற்படுத்துவேன். மேலும் தோட்டப்புற இளைஞர்களின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கொத்மலையில் இடம்பெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.தே. க.வின் அமைப்பாளர் அசோக ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரிய நவீன் திசாநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன், பி.இராஜதுரை, ஆர். யோக…
-
- 0 replies
- 327 views
-
-
அபிவிருத்தி என்பது இதுதானா? கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வருவதாயின், இதைவிட அதிக நேரம் எடுக்கின்றது. புதிய அதிவேகசாலை அமைக்கப்பட்டதால் இனிமேல் 20 நிமிடங்களே போதுமானது. கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தாமே தமது காரை ஓட்டிச் செல்லும் காட்சியைப் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த நாட்டின் முதல் பெண்மணி மனைவி அருகே அமர்ந்திருக்க ஜனாதிபதியவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதொரு சூழ்நிலையில் தமது காரைப் படுவேகமாக ஓட்டிச் சென்றிருப்பாரென்பதில் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் முகமாக ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்…
-
- 2 replies
- 664 views
-