Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'பயங்கரவாத நடவடிக்கைளுக்கு எல்.ரி.ரி.ஈ, சீக்கிய தீவிரவாதிகளை லக்ஷர் ஈ தைபா பயன்படுத்துகிறது' இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லக்ஷர் ஈ. தைபா  அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சீக்கிய தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருவதாக மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பொலிஸாருக்கு இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐ.பீ) அறிவுறுத்தியுள்ளது. மறைந்திருந்த இவர்கள் தற்போது தமது செயற்பாடுகளை தொடங்கியுள்ளனர் என இந்திய மத்திய புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளர்ர. புலனாய்வுப் பணியகம் தனது இரகசிய அறிக்கையில், சீக்கிய தீவிரவாதிகளை உன்னிப்பாக கவனிக்கும்படி கூறியிருப்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது…

  2. (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாதத்திற்கு துணை சென்றாலும் என் இனம் என்பதையே முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டாக பதவி விலகி நாட்டுக்கு காண்பித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு எதிர்தரப்பினர் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இவர்கள் பதவி விலகியது அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும். இவர்களின் செயற்பாட்டின் ஊடாக நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியினை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதாவது குற்றஞ்சாட்டப்படுபவர் பயங்கரவாதியாக இருந்தாலும் பரவாயில்லை அவர் என் இனம் ஆக…

  3. 'பயங்கரவாதத்தை அடக்குவது அடிப்படை உரிமை மீறலாகாது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 அக்டோபர், 2013 - 12:07 ஜிஎம்டி தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்ப…

  4. 'பயங்கரவாதி போல பார்க்கிறார்கள்' - ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 31 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு, தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நீதிமன…

  5. 'பரிசம்' போட்டுச் சென்றுள்ள சுஷ்மா தெய்வீகன் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் …

  6. 'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள் திருகோணமலை ராஜகிரிய மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று புதன்கிழமை (7) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளை திடீரென பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவிகளிடம் பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றவேண்டும் என கடுமையாக விவாதத்தித்துள்ளனர். பின்னர் பரீட்சை எழுத அனுமதித்த போதும், மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/142…

  7. வவுனியா தாதியர் கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகளும் இடைநிலைப் பெண் பயிற்சியாளர்களும் ‘பர்தா’ அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு இலங்கையிலிருந்து தாதியர் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மாணவிகள் ‘பர்தா’ அணிந்து வருவதற்கு முன்னர் அனுமதி இருந்தது. ஆனால் - அண்மையில் புதிய பணிப்பாளர் கல்லூரி நிர்வாகத்தைப் பொறுப்பேற்றதை அடுத்து மாணவிகள் ‘பர்தா’ அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன புதிய பணிப்பாளரின் நெறிப்படுத்தலை அடுத்து முஸ்லிம் மாணவிகள் சாதாரண தாதியர் உடையையே அணிந்து வரவேண்டும் என்றும் ‘பர்தா’ அணியக் கூடாது என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த விடயம் குறித்து மீள்குட…

  8. இலங்கையின் இனப்பிரச்சினையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு எதிராக கொழும்பில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. (படங்கள்:பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/75371-2013-07-17-07-59-23.html

  9.  'பலத்த சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார்' இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே இன்று தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என,ஈ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து, தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு, நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ளன. எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், நாட்டினதும் மக்களினதும் வெற்றிக்காக அப்பயணத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (18) முற்பகல், புளத்சிங்ஹல - மதுராவல பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற…

  10. 'பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்' - சுவிஸ் கொள்ளையர்கள். 'தர்மத்தை ஏமாற்ற நினைத்தால் தர்மம் ஏமாற்றிவிடும்' என்ற உண்மையின் தத்துவத்தை அறியாத 'எம்புரோட்டிக்' கள்ளர்கள் இன்று பிடிபட்டு மக்கள் முழி பேந்தப் பேந்த நிற்பதைப்பார்க்க நகைப்பாக உள்ளது. சர்வதேசத்திலே 'தமிழருக்கான' அந்தஸ்த்து(செம்மொழி) உயர்ந்துள்ளதன் காரணம் தமிழ்மொழியின் செழுமையும் அதன் பழமையும் ஆகும். அதே போல தமிழரின் வீரவரலாறு உயர்வதற்கு காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் தன்மையாகும். அந்தப் புனிதமான மாவீரர்களை உட்கொண்ட விடுதலைப்போரின் காரணமாக சுவிஸ் நாட்டில் உணர்வுள்ள மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி உரிய இடத்திற்கு போகாமல் மோசடி செய்யப்பட்டது, உலகில் எந்த சக்தி மன்னித்தாலும் புனிதமான மாவ…

    • 2 replies
    • 2.2k views
  11. 'பலவீனப்படுத்துகின்ற நோக்கம் இருந்தால் பேரவையிலிருந்து வெளியேறுவோம்' -சொர்ணகுமார் சொரூபன் தமிழ் மக்கள் பேரவையானது பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவ் அமைப்பானது மக்களின் அபிப்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலையே தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையில் அவர் இணைந்து கொண்டமை தொடர்பில் இன்று(29) தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்…

  12. 'பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும்' பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பலஸ்தீன் தனி நாடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அபாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார். பலஸ்தீன ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக் உள்ளிட்ட குழுவினரும் இலங்கை வந்திருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பலஸ்தீன் ஜனாதிபதி முஹமட் அபாஸ் ஆகியோர் இன்று திங்கட்கிழம…

  13. மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக செயற்பாடுகளை குழப்பினால் அல்லது வகுப்புகளுக்குச் செல்லாமல் இருப்பார்களாயின் அவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப் பரிசில் இரத்துச்செய்யப்படும் என உயர்கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. இது மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிபந்தனையாகும். ஆனால் இது இவ்வளவு காலமும் அமுலாக்கப்படவில்லை என உயர் கல்வி அமைச்சு கூறியது. மாணவர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதிலும் பல்கலைக்கழக விவகாரங்களில் மாணவர்கள் தலையிடுவதாலும் மஹாபொல நம்பிக்கை நிதிய கொள்கையில் கூறப்பட்டள்ள நிபந்தனைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழகங்கள் கருதுகின்றன என அமைச்சு அதிகாரி ஒருவர் கூற…

  14.  'பல்கழைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்' “யுத்தம் முடிவடைந்தும் இன்னும் வடக்கு மக்களது நெஞ்சங்களில் அன்பு, கருணை, இரக்கம், ஐக்கியம் எழவில்லை. இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற நிலையிலேயே உள்ளனர். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர், “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களைத் தாக்கியவர்களை …

  15. 'பாதுகாப்பற்ற நிலையில் நான்' - அனந்தி சசிதரனின் பிரத்தியேக நேர்காணல்

  16.  'பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்தையே கூறினேன்' -எஸ்.ஜெகநாதன் “பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களையே ஊடக சந்திப்பின் போது நான் கூறினேன். மேற்கொண்டு எதுவும் எனக்குத் தெரியாது” என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) ஆஜராகினார். லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இ…

  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலய'த்தின் மீது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், அதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையடுத்து தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கான புதிய உபாயம் ஒன்றைக் கையாள்வதற்குத் தயாராகி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான பாரிய முன்நகர்வை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், தரைவழியாக முன்நகர முனையும் இரண்டு முனைகளிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதாகத் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலும், புலிகள் அமைத்திருக்கும் பாரிய மணல் அணைகளைத் தாண்டிச் செல்வதும் அதில் பெருமளவுக்குப் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளும் படை…

    • 0 replies
    • 1.1k views
  18. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய சண்டையில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 294 views
  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவை குறைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி சுமார் நான்கு சதுர கிலோ மீற்றர் பரப்பளவுதான் 'பாதுகாப்பு வலயம்' என இனிமேல் கணிக்கப்படும். ஏற்கனவே முல்லைத்தீவின் கரையோரமாகவுள்ள சுமார் 20 சதுர கிலோ மீற்றர் பகுதி பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறிலங்கா படையினர் இந்தப் பகுதி மீது மேற்கொண்ட பாரிய படையெடுப்பைத் தொடர்ந்து இந்தப் பகுதியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்திருக்கின்றது. இதனால் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டே பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரகடனத்தில் தற்போது புதிய மாற்றங்களைக் கொண்டு வந்த…

    • 0 replies
    • 399 views
  20. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமாக உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள குறுகிய நிலப் பகுதி மீது பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை இன்று நள்ளிரவில் அல்லது நாளை அதிகாலையில் தொடங்குவதற்கான முழு அளவிலான தயாரிப்புக்களை சிறிலங்கா படையின் மேற்கொண்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 402 views
  21. வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, 'இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்' என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் ந…

  22. ''இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை; ஆனால் அவர்கள் மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள்'' என்று அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகிறார். இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டு, சுகவீனமுற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களை பார்வையிட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் சிவதாஸ் இவ்வாறு கூறியுள்ளார். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் உளநல சிகிச்சைக்கு உள்ளான பெண்கள் குறித்து வவுனியா மருத்துவமனையின் உள நல மருத்துவர் டாக்டர். எஸ். சிவதாஸ் செவ்வியை இங்கு கேட்கலாம்http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121215_sivadasiw.shtml

  23. [Tuesday, 2011-10-11 22:23:54] பாலியல் முறை கேடுகளில் பலாலி ஆசிரியகலாசாலை யாழ் மாவட்டத்தில் முன்னனியில் திகழ்வதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை திட்டித் தீர்த்துள்ளார் பலாலி ஆசிரியர் கலாசலை அதிபர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திக்கு வழங்கி…

  24. 'பாலியல் லஞ்சம்' - இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption( சித்தரிப்புப் படம்) இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றுஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங…

  25. வவுனியாவில் பௌத்த பிக்கு ஒருவரால் நடத்தப்படும் இல்லம் ஒன்றில் தமிழ் சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வந்த முறைப்பாடு குறித்த தாம் புலனாய்வுகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் பௌத்த பிக்கு இதுவரை கைது செய்யப்படாதது குறித்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சங்கத்தால் விமர்சிக்கப்பட்டிருந்தது. அது குறித்து பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்களிடம் கேட்ட போது, முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்தச் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது அவன் அந்த பிக்குவின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று கருதப்படுவதாகவும் அதன் காரணமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.