Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அபிவிருத்தியை விட மக்களின் அபிலாஷைகளே முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - அம்பிளாந்துறையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பணிகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது. http://www.pathivu.com/news/36548/57//d,article_full.aspx

    • 0 replies
    • 242 views
  2. அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலிலே பிழையான பாதையி…

  3. அபுதாபி நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது 07 டிசம்பர் 2012 அபுதாபி நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நபர் ஒருவரை குறித்த இலங்கையர் படுகொலை செய்துள்ளார். கொலையுண்டவரின் குடும்பத்தினர் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் தரப்பில் மேன்முறையீடுகள் செய்யப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articl…

  4. By T. SARANYA (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச பிடியாணை ( சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ராசநாயகம் தவனேசன், எனும் 48 வயதான குறித்த சந்தேக நபர், அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அபுதாபி சென்ற சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் நேற்று (11) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கொழும்பு மற்றும் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு …

  5. அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி! adminJanuary 22, 2024 தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01.24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.…

  6. அபேராம விகாரையை பயன்படுத்த இடைக்காலத் தடை நாரஹேன்பிட்டி, அபேராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அபேராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அபேராம-விகாரையை-பயன்படுத்த-இடைக்காலத்-தடை/175-200602

  7. சென்னை: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவரான பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தவறுகளுக்கு மரணத்தண்டனை ஒருபோதும் ஈடாகாது என்று விகடன் டாட் காமிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் அவர் கூறியுள்ளார். " நாடாளுமன்ற தாக்குதல் போன்ற குற்றங்கள் தவறானதுதான். ஆனால் இதற்கு மரணத்தண்டனைகள் தீர்வாகாது. தீவிரவாதத்தை மேலும் தூண்டுவதற்குத்தான் இது பயன்படும். எவரோ ஒருவர் புத்திக்கெட்டுபோய் கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக,அவரை தூக்கில்போடும் செயலுக்கும், அந்த புத்திக்…

  8. அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் 0 SHARES ShareTweet இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 86ஆவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் காலாமின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இந்தியச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவு என்பன நடைபெற்றன. யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலர் ஆ.நடராஜன்…

  9. அப்துல் கலாம் 2012 தைப் பொங்கலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகிறார் என்றறிந்தேன். அவருடைய ஆங்கில ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம். இதை அவரே தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். தில்லித் தமிழ்ச் சங்க விழாவில் என்னிடம் பேசுகையில் மிக்க மகிழச்சியுடன் தன் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரனாரை நினைவு கூர்ந்தார். 1959 தொடக்கம், பல முறை இராமேச்சரம் போயிருக்கிறேன். அண்மையில் 2009இல் ஒருமுறை இராமேச்சரம் சென்றபொழுது, அப்துல் கலாம் பிறந்த, வாழ்ந்த இல்லம் சென்றேன். அவரது அண்ணரைச் சந்தித்தேன். அப்துல் கலாமைப் போலவே அவரது அண்ணரும் பேசுவது குறைவு. அப்துல் கலாமின் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரம் பற்றிக் கேட்டேன். அவரோ அவரது குடும்பத்தினரோ இராமேச்சரத்தில் வாழ்கிறார்களா…

  10. அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்! [Thursday 2015-06-25 07:00] முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயமொன் றை மேற்கொண்டு இன்று இலங்கை வரு கை தரவுள்ளதாக வெளிவிவகார அமை ச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கோலோன் தெரிவித்தார். நாளை கலாநிதி அப்துல் கலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பிரகாரம், அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக இன்றைய தினம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வருகை தரவுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=134780&category=TamilNews&language=…

  11. அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார் _ ரொபர்ட் அன்டனி /வீரகேசரி தேசிய நாளேடு 11/24/2011 11:01:39 AM இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற் றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டார். "இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம். அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவ…

  12. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் இவர் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் மும்மொழி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். நாளை மாலை இலங்கை வரும் அப்துல் கலாம், மும்மொழித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அதேவேளை, அன்றையதினம் பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் மாண வர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இலங்கை வரும் புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம், தொழில்நுட்பம், விஞ்ஞான உற்பத்தி, நவீன உற்பத்தி போன்றவற்றின் ஊடாக இந்தி…

    • 4 replies
    • 889 views
  13. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது. ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது. http…

  14. அப்துல் ராசிக் விளக்கமறியலில் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலையை அதிகரிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்ட, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரால் பௌத்த மதம் மற்றும் ஞானசார தேரரை அவமதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதன்போது பொலிஸார் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வ…

  15. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து அப்துல்கலாமை நோக்கி ஏதோ ஒரு நோக்கத்திற்காக கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்வி இது அப்துல்கலைமைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் என காதலன் காதலியை கேட்கும் உணர்வு போல் இருந்ததாக அங்கு குமிழியிருந்த மாணவர்களில் சில தெரிவித்தனர். இன்னும் சிலர் இதற்கு வேறு விதமாக அர்த்தம் தெரிவித்தனர். யுத்தம் நடைபெற்ற போது எம்மைப் பற்றி சிந்திக்காது இருந்தீர்களே என்று நினைத்து கேள்வி கேட்டவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தனர். thx http://newjaffna.com

  16. இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்? இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்? அவர் வந்து சென்ற பின்னராவது ஈழத்தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்படுமா? சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடம் கலாம் இங்குள்ள தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை எடுத்துரைப்பாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். வலி.மேற்கு அராலி மாவத்தை விளையாட்டுக் கழகத்தினரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட உழவர் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவற்றைத் தெரிவ…

  17. அவுஸ். T20 விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டேலினுள் புகுந்து அவர்களுக்கு விலைமாதர்களை ஏற்பாடு செய்ய முயன்ற அப்துள் கரீம் என்பவரை கைது செய்து 1000 ரூபா அபராதம் விதித்துள்ளது கொழும்பு கருவாத்தோட்டம் பொலீஸ். http://www.news.com....v-1226483701920

  18. வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதியின் அபி விருத்திச் செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணி யில் பங்கேற்க வேண்டாமென வடக்கின் முதல மைச்சர் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டி ருந்தபோதிலும் அதனை உதாசீனம் செய்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணியில் கூட்டமைப்பினர் பங்கேற்பது சரியா பிழையா என்பதற்கப்பால், ஜனாதிபதி அமைத்துள்ள அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்க வேண் டாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் கூறினார் என்பது தொடர்பில் அவருடன் ஆலோசனை நடத்திய பின்பு ஒரு முடிவுக்கு இரண்டு தரப்பும் வந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் க…

    • 0 replies
    • 438 views
  19. அப்பக்கடைச் சந்தியில் திடீரென அருள்பாலிக்கும் புத்தபிரான்! March 30th, 2012 அன்று வெளியிடப்பட்டது - யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகா…

  20. அப்பன் குதிருக்குள் இல்லை மப்றூக் இலங்கையில், கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆர்வக் கோளாறில் செய்யும் பல விடயங்கள், இவர்களினதும் இவர்கள் சார்ந்தோரினதும் தலைகளில் இவர்களே மண்ணை வாரி இறைக்கும் நிலையினை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இ…

  21. தமது உறவினர்களை பார்க்க வருவதாக் கூறி தமிழ் டயஸ்போராக்கள் (புலம்பெயர் தமிழர்கள்) 23000 பேர் கடந்த 12 மாதங்களுக்குள் இலங்கை வந்துள்ளனர் எனத் தெரிய வருவதாக திவய்ன பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானனோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணுவோரின் ஆதரவாளர்களாவர் என்கிறது. இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கனடாவில் வாழ்பவர்களாவர். இலங்கை அரசாங்கம் தங்களைக் கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறி 29 வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றவர்களே இவர்களாவர். கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் இலங்கை வந்து செல்வதை கனேடிய அதிகாரிகளும் அவதானித்து வருகின்றனர் எனவும் திவய்ன தனது இன்று கண்டுபிடித்துள்ளது. http://www.seit…

  22. அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தோம். இன்று, தேசிய பாதுக…

  23. அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன் : 21ஆம் திகதியை நினைவு கூர்ந்த ஜனாதிபதி இந்த நாள் எனக்கு மறக்க முடி­யாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதே­தி­னத்தில் அரசை விட்டு வெளி­யேறி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் செய்­தியை வெளி­யிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றாக இணைந்து அப் பம் சாப்­பிட்டு விட்டு வர­லாற்றுத் தீர்­மா­ன த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திக­தியை நினைவு கூர்ந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எனக்கு சிறப்­பான பின்­புலம் கிடை­யாது…

  24. அப்பரையும் சித்தப்பரையும் விஞ்சும் நாமல் ராஜபக்ச:- குளோபல் தமிழ்ச் செய்தியார் கொழும்பு- 28 ஆகஸ்ட் 2014 லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிக்க முயற்சி:- இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிப்பதற்கு நாமல் ராஜபக்ச மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது நாமல் ராஜபக்சவும் இலங்கை பங்கு சந்தையில் பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அவரது நண்பரான நிமால் பெரேராவும் இணைந்து புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளனர். என்என் என இந்த நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தால் பாரிய மன அழுத்தத்திற்கும் அநீதிக்கும்உட்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் பிர…

  25. அப்பா எங்கள் அப்பா!!!!! நெஞ்சு வெடிக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.