Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க தமிழ் சங்கம் தமிழீழ அரசை ஆதரித்து அறிக்கை Tamil Sangam, USA welcomes the formation of Transnational Govt of Tamil Eelam

    • 4 replies
    • 1.2k views
  2. அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக்கு…

  3. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' அமெரிக்க திரைப்பட விழாவில் 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' (My daughter the Terrorist) திரைப்படத்தை அமெரிக்காவில் திரைப்பட விழவில் இடம் பெறச் செய்தமையிட்டு வாஷிங்கனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்த் திணைக்களதிற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றார் நோர்வே படத்தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கபட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 ல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப…

    • 1 reply
    • 1.8k views
  4. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோம். ஆனால் அது போர்குற்றம் என்றார்கள். இன்று போர்குற்றம் என்ற சொல்லையே காணவில்லை. வெறும் மனிதஉரிமை மீறல் என்று வந்து நிற்கின்றது. அடுத்த ஆண்டு சிறீலங்கா என்ற சொல்லை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறிலங்கா என்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு நாட்டின் பெயரை போட்டுப்பாருங்கள். இது அநேகமான அனைத்து நாடுகளிற்கும் பொருந்தும் தீர்மானம். இந்த இலங்கையை பாராட்டி வழங்கப்படும் இந்த சான்றிதழை வரவேற்கும் எம்மவர்களை என்னவென்றுசொல்வது? இதில் நீர்த்துப்போக என்ன உள்ளது? ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத்திருத்தத்துடன் தீர்வென்றால் அதனை தலைவர் எப்பொழுது வாங்கித்தந்துவிட்டிருப்பார். இதில் எங்கேயும் தமிழர்களிற்கான…

  5. அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறதுSEP 19, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது. இதில், போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. போரின் போது இழைக்கப்பட்டதாக தனது பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ப…

  6. அமெரிக்க தீர்மான வரைவை அரசாங்கம் நிராகரிப்பு! – தேவையற்றது என்கிறார் ரம்புக்வெல. [Wednesday, 2014-03-05 09:11:56] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் அமெரிக்கா முன்வைத்த தீர்மான முன் வரைவை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, போரின் பின்னர் நல்லிணக்கம் போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தானே உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இப்படியான ஒரு தீர்மானத்துக்கு அவசியமே கிடையாது என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104951&category=TamilNews&language=tamil

  7. அமெரிக்க தீர்மானத்தின் 14 பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை கோரிக்கை [ வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2015, 12:44.34 AM GMT ] சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளிட்ட 14 பரிந்துரைகளை, அமெரிக்கத் தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும், 26 பரிந்துரைகளைக் கொண்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்த தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா முதலாவது முறைசாரா கலந்துரையாடலை நடத்திய போது, தீர்மான வரைவை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது. இந்த நிலையில்,நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம், இரண்டாவது முறைசாரா கலந்த…

  8. தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது உறுதியாக அறிவிக்கப் போகிறது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம், ஈழத் தமிழர்களுக்குப் பயனளிக்காது என்றும்; இலங்கையைத் தண்டிக்கும் அளவிற்கு அதிலே தீவிரமாக எதுவும் கூறப்படவில்லை என்றும்; சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். தி.மு.க. அங்கம் வகித்து வரும் டெசோ அமைப்பு, அமெரிக்காவின் தீர்மானத…

  9. Published on October 6, 2015-9:56 am · No Comments • தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளே அமெரிக்க தீரமானத்தை நிராகரித்த நிலையில் நீங்கள் ஆதரித்ததேன்? • உள்நாட்டில் நடைபெறப்போகும் விசாரணையில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? • நடைபெறப்போகும் விசாரணைக்கு வழக்குகளை தொடுக்கப்போவர்கள் உள்நாட்டு வழக்கு தொடுநர்களா? பொதுநலவாய நாடுகளின் வழக்கு தொடுநர்களா? • ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளரே இலங்கையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கின்ற நிலையில் இப்போது சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது என நம்புகிறீர்களா? • தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இந்த விசாரணைக்குழுவுக்கு உண்டா? • நீங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக உங்கள் மீது தேர்தல் காலத்திலும் …

  10. ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை எதிர்ப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப்போரில், தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து, சர்வதேச நாடுகளின் நெருக்கடியின் பேரில் கடந்தாண்டு நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு அளித்தன. இதன்காரணமாக, இலங்கை தமிழர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கைபணிந்தது. ஆனால், தற்போது அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில், சமீபத்தில் நடைபற்றெ சுதந்திர தின உரையில் கூட அதிபர் ராஜபக்சே, இலங்கை தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழ…

    • 2 replies
    • 518 views
  11. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இன்னும் கடுமையாக்கி அளிக்க இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில், தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் படும் அவதிக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி குறித்து அறிவீர்கள் என்று நினைக்கிறேன். இலங்கை அரசு, சர்வதேச உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், நடந்து கொள்கிறது. போர் சமயத்தில் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் அது ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த நிலையில், இலங்கை மீது கொண்டுவரப்படும் தீர்மான விவகாரத்தில் இந்தியா தனது நிலையை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இலங்கை விவகாரம்…

    • 0 replies
    • 395 views
  12. அமெரிக்க தீர்மானத்தை மேலும் மென்மையாக்க இலங்கை தீவிர முயற்சி இலங்கையில் இறுதிப்போரின் போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற் றங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் இறுதி வரைவு இன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்தை மேலும் மென்மையாக்க,வலுவிழக்கச் செய்ய இலங்கை அரசு ஜெனிவாவில் நேற்று முதல் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. இதற்காக இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரிகள் பலர் ஜெனிவாவில் உள்ள அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே கலப்பு நீதிமன்றம் என்ற பதம் அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டு பொத…

  13. ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், எதிர்தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பிக்க, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் தயாராகி வருவதாக,சிறிலங்கா அரசாங்க வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான, மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் கலந்தாலோசித்து வருகின்றன. சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து, இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்துலக விசாரணை நடத்த வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கிலேயே, இந்த எதிர்த் தீரமானத்தைக் கொண்டுவருவது குறித்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும், அந்தச் செய்தியில் க…

  14. அமெரிக்க தீர்மானம் உப்புச்சப்பற்றது; வடபகுதி சிவில் சமூகம் கருத்து பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடாகவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. நாங்கள் சர்வதேசத்துக்கு எத்தனையோ விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளோம். ஆனால் அதில் ஒன்றைத்தானும் இதில் உள்ளடக்காமை எங்களுக்கு ஏமாற்றத்தையளிக்கின்றது. இவ்வாறு வடபகுதி சிவில் சமூகத்தினர் "உதயனிடம்' கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் இரண்டாவது வருடமாகவும் அமெரிக்காவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கிலுள்ள சிவில் சமூகத்தினரிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது குறித்து மன்னார் ஆயர் இராசப்பு யோ…

  15. By M.D.Lucias இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத் தூதுவரான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சமவுரிமைகளை அனுபவிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் என்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=3596

    • 1 reply
    • 555 views
  16. இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் வெளிப்படைத் தன்மையான ஆட்சிக்கு கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தினார்! Published By: PRIYATHARSHAN 20 FEB, 2024 | 02:21 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி 17 தொடக்கம் 19 வரை) நிறைவுசெய்தார். அவர் தமது இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சுபீட்சத்துக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில், இளம் தலைவர்கள், தொழில்முனைவோர், பொருளடக்க படைப்பாளிகள் (content …

  17. அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் க…

  18. அமெரிக்காவில் இயங்கும் PACOM என்ற இலங்கை நிறுவனம் அமெரிக்க துருப்புக்களை கொண்டு தமிழர்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றி இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி செய்து வருகிறது. http://tamilnational.com/index.php?option=...&Itemid=263

  19. அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாழ்சென்றனர். அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு ஒன்று யாழ் குடாநாட்டிற்கு நேற்று விஜயம் செய்துள்ளது நான்கு போ அடங்கிய இந்த குழுவினர் யாழ் குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள மனிதாபிமான நெருக்கடி நிலை குறித்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். யுhழ் குடுநாhட்டில் ஏற்பட்டுள்ள மனித பேரவலம் குறித்து தகவல்களை திரட்டும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.pathivu.com

  20. அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 07:55 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] போலி அமெரிக்க விசா வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய அமெரிக்க தூதரக விசாரணை அதிகாரிக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. கடவுச்சீட்டுடன் போலி அமெரிக்க விசா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சிங்களவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசா விசாரணை அதிகாரியை நீதிமன்றில் முன்…

  21. மருத்துவமனையொன்றை நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல்தொந்தரவுக்குட்படுத்தியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கையில் ஏற்பட்ட நோவிற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனையொன்றை நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கடந்த 2 ஆம் திகதி தான் சென்றதாக அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில், சோதனை அறையொன்றுக்கு தான் அழைத்து…

  22. அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு செயலர் சந்திப்பு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22409

    • 1 reply
    • 256 views
  23. அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் ஆலோசனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைத் தலைமையகம், தெரிவித்திருந்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம், ரத்துச் செய்யப்பட்ட சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. முன்னதாக, மைக் பொம்பியோ, சிறிலங்கா பயண…

    • 0 replies
    • 313 views
  24. தமிழக மக்களை ஒன்று திரட்டி அமெரிக்க தூதரகத்தில் நம் உணர்வை காட்ட மனு கொடுக்க உள்ளேன். நமக்கு உதவாத சிங்கள தூதரகத்தினை அகற்றக்கோரி எதிர்வரும் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 660 views
  25. 20 DEC, 2024 | 02:58 PM பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய போராட்டம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது. (படப்பிடிப்பு – ஜே. சுஜீவ குமார்) https://www.virakesari.lk/article/201730

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.