ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அமெரிக்க பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சி - இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் - வாசுதேவ அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காலம் தாழ்த்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கடுமையான தொனியுடன் அமெரிக்கா முன்வைக்கவிருந்த பிரேரணை இறுதி நேரத்தில் அதன் 'கடும் தொனி' குறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதோடு இது ஜனாதிபதி மஹிந…
-
- 4 replies
- 682 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரேரணை உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற் கும், நீண்டகாலமாக பிளவுபட்டுப் போயிருக்கும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நல்லதொரு ஆரம்பமாக அமையும். வடமாகாண முதலமைச்சர் என்பதால் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியென்ற ரீதியில், இந்தப் பிரேரணையில் உள்ள சில பலவீனமான விடயங்கள் முழுமையான செயற்பாடு களையும் தோல்வியடையச் செய்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய…
-
- 3 replies
- 381 views
-
-
-சுமித்தி தங்கராசா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த பிரேரணை பக்கச்சார்பானதாக இருக்கின்றது. இதில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவொரு கண்துடைப்பாகும். ஆகையினால் இந்த தீர்மானத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதுடன் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் உரிமை மீறல்களை தொடர்பில் வெளியுலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் மக்கள் 'துஆ' பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டுமென சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதியமைச்சர் அப்துல்காதர் ஜெனீவா மாநாடு தொடர்பாக முஸ்லிம்களுக்காக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முஸ்லிம்கள் அதிகாரத்திலுள்ள அரசுக்கும் நாட்டின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று புனித குர்ஆன் கூறுகிறது. எனவே நாட்டில் இனரீதியான பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் முஸ்லிம்கள் காரணமாக இருக்கக்கூடாது. நாம…
-
- 10 replies
- 887 views
-
-
அமெரிக்க புலனாய்வு விமானம் கொழும்பில் தரையிறங்கியது? 02 செப்டம்பர் 2011 அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இரகசிய விமானமொன்று கொழும்பில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாத சந்தேக நபர்களுடன் இந்த விமானம் இலங்கையைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்படும் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தும் போது அமெரிக்க உளவுப் பிரிவினர் இரகசிய விமானங்களைப் பயன்படுத்துவது வழமையாகும். நடைமுறைசார் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விமானங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அமெரிக்க உளவுப் பிரிவினர், தீவிரவாத சந்தேக நபர்களுடன் விமானம் மூலம் கொழும்பில் தரையிறங…
-
- 0 replies
- 708 views
-
-
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை! [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:06 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] அமெரிக்க புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24.01.06) கொழும்பு வரவுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் அபாயம் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நடடிவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் அமெரிக்காவுக்கு நேரடியாக சென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இக்குழுவினரின் வருகை அமையவுள்ளது என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படிக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சு அதிகாரிகள் சிலரும் இடம்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
அமெரிக்க பொருளாதாரத்தில் இலங்கை முக்கியமான நாடாகும் (லியோ நிரோஷ தர்ஷன்) இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் முக்கியமானவையாகும். ஹோர்மூஸ் நீரிணையையும், மலாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இரண்டு நாடுகளுமே அமைந்துள்ளமையானது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எதிர்காலத்தில் இந்த பிராந்தியத்தில் ஏற்பட கூடிய மாற்றங்கள் மற்றும் சஞ்சலங்களை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த இராஜதந்திரியான அலய்னா பி ரெப்ளிட்ஸ் எதிர்வரும் செப்டெம்பர் மாதம…
-
- 0 replies
- 504 views
-
-
Is there UN acquiescence for a military solution asks V. Rudrakumar at NY rally Mr V. Rudrakumar, the Legal Adviser to the Liberation Tigers of Tamil Eelam delegation at the Norwegian sponsored Peace Process gave a speech at the mega rally in New York on April 17, 2009. Tamil National Reporter from New York has commended it as a very impressive speech. Rudrakumar in his speech question whether there is U.N. acquiescence for a military solution to the Tamil national question. "We have been told that the GoSL will not agree to a ceasefire. It is hard to believe that if the international community could stand up to Saddam Hussein and enforce a no-fly zone and safe have…
-
- 1 reply
- 867 views
-
-
அமெரிக்க போர் விமானங்களை இயக்கும் இஸ்ரேல் விமானிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. "புயல்' என்ற பெயரில் அழைக்கப்படும் எப்-16ஐ ரக அமெரிக்க விமானங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ரக விமானங்களை ஓட்டும்போது விமானிகள் அறையிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் விமானிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க.. http://www.ajeevan.ch/content/view/1320/1/
-
- 6 replies
- 2.3k views
-
-
அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கிப் பயணம் அமெரிக்காவின் ஆறு அதிநவீன நாசகாரி போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளன. விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றுடன் இணைந்தே இந்த போர்க்கப்பல்கள் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரிய போர்க்கப்பல்களும் இலங்கை வரவுள்ளன. இலங்கை அரசாங்கம் ஏனைய சர்வதேச நாடுகளுடன் தொடர்ச்சியாக பாதுகாப்பு நட்புறவினை பலப்படுத்தி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆறு போர்க்கப்பல்கள் இந்த மாத இறுதியில் இலங்கை…
-
- 0 replies
- 191 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் திடீரென இலங்கை வந்த இவர், இன்று காலை முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பில் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்புச் செயலர் கரணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் …
-
- 2 replies
- 700 views
-
-
அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல் JAN 17, 2015 | 2:21by கார்வண்ணன்in செய்திகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். அடுத்த சில மாதங்களில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவர் பதவியில் இருந்து தாம் நீங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிரிய அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் விடயத்தில், அமெரிக்க அரச நிர்வாகம் அதிருப்தியளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது தமக்கு வெறுப்பளிப்ப…
-
- 0 replies
- 270 views
-
-
'யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் ' என்று சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்காவின் முகவர் (யூஎஸ்எயிட்) நிறுனவத்தின் ஆசியாவிற்கான சிரேஸ்ட பிரதி உதவி நிர்வாகி டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்தார். 'இலங்கை ஒரு அழகான நாடு, அமெரிக்க மக்களும் இலங்கையின் அழகை ரசிக்கின்றனர். அழகான இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அமெரிக்க மக்களின் சார்பில் நான் சந்தோசமடைகின்றேன்' என்றும் அவர் கூறினார். 'இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் பாரம்பரிய இசைகளினை வளர்த்துக் கொள்வதுடன், இசையினை பரப்புவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பிரேஸில், பங்களாதேஸ், இந்திய…
-
- 5 replies
- 682 views
-
-
அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்! இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையில் பரஸ்பர வரிகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதனால், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இணைந்து கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு…
-
- 1 reply
- 80 views
-
-
அமெரிக்க மண்ணில் மகிந்த இராஜபக்சவினைத் விடாது துரத்தும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு ! - மனுதாரரின் முறைப்பாட்டு மனுவினை தள்ளுபடி செய்ய நியூ யோர்க் மாவட்ட நீதிமன்றம் ! - மேன்முறையீட்டு மன்றுக்கு கொண்டு செல்கின்றோம் : வி.உருத்திரகுமாரன் - அமெரிக்க நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மனுதாரரின் வாதங்கள் : நீதிபதி அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தினால் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கப்படுகின்ற இராஜீகரீதியிலான சிறப்புரிமை தொடர்பிலான வழக்கு விசாரணையினை தள்ளுபடி செய்துள்ள நியூ யோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள் அமெரிக்காவின் தற்போதய நீதித்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வாதங்களை மனுதாரர் முன்வைத்த…
-
- 2 replies
- 622 views
-
-
அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு ! [Friday, 2012-08-24 22:24:46] - மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகுமா ! - களத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமகிய விசுவநாதன் உருத்திரகுமாரன் ! - மகிந்த ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் விசாரணைக்கு வந்துள்ள வழக்கு ! வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23-08-2012) இடம்பெற்றுள்ளது. சிங்கள படைகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்த விடுதலைப் ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடாத்திய மருத்துவ முகாமில், புனர்வாழ்வு பெற்று விடுதலையான சில முன்னாள் புலி உறுப்பினர்களின் இரத்த மாதிரிகளை விமானப்படை மருத்துவர்கள் சேகரித்துள்ளதாக தமக்கு தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி சன்ன ஜெயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். எந்தவொரு இலங்கைக் குடிமக்களிடமிருந்தும் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சேமிக்கும்போது சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை அனுமதி பெறப்படவேண்டுமென்றும், அவ்வாறு அனுமதி பெறப்பட்டதா? எனவும் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிகிச்சைக்கு அப்பாற்பட்ட தேவைக்காக தனிமனிதரிடமிருந்து இரத்த மாதிரிகளைப் பெறும்போது அத…
-
- 0 replies
- 361 views
-
-
கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர். சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கிலும், சிறிலங்கா கடற்படையுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், யுஎஸ்எஸ் சோமசெற் என்ற அமெரிக்க கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பல் கடந்த22 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பலில் அமெரிக் கடற்படையின் 11ஆவது மரைன் நடவடிக்கை அணியைச் சேர்ந்த மரைன் கொமாண்டோக்களும் திருகோணமலை வந்திருந்தனர். மூன்று நாட்கள் சிறிலங்கா கடற்படை ம…
-
- 0 replies
- 490 views
-
-
1 Min Read March 7, 2019 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனைஆளுநர் செயலகத்தில் இன்று (07) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்க…
-
- 0 replies
- 170 views
-
-
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயதுங்க, அமெரிக்காவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்றார். இந்த மாநாடு கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்றது. அமரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதியின் அழைப்பின்பேரிலேயே கடற்படை தளபதி கலிபோர்னியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றார் இந்த மாநாட்டில் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளல், ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், உட்பட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. இலங்கைக்கும் அமரிக்காவுக்கும் இடையில் கடல்வள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=161605&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 297 views
-
-
அமெரிக்க மாநிலங்களின் வாக்களிப்பு நிலையங்கள் Polling Booth Details: 1.New England •Courtyard by Marriot, Boston WOBURN / Boston North, 700 Unicorn Park Drive, Woburn Ma (May 1st 12pm - 6pm) •First Parish, 75 Great Road, Bedford MA (1:30pm to 6pm) 2.New York •Vaishnav Temple, 100 Lakeville Road, New Hyde Park, New York (12pm - 8pm) •Staten Island, New York 3.New Jersey •Jewish Community Center, 91 Jefferson Blvd, Edison NJ (1pm to 7pm) 4.Mid Atlantic •Murugan Temple Lanham, Maryland •Lake Lynn Recreation Center, Art Room, 7921 Ray Road, Raleigh, NC (1pm to 5pm) 5.South •Details Coming Soon. 6.Midwest •Dublin Community Recreation …
-
- 0 replies
- 612 views
-
-
வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க்குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு …
-
- 10 replies
- 2k views
-
-
அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்! “சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசுகள் வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடிபணியாது.” இவ்வாறு தெரிவித்தார் கோட்டாபய அரசின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும், இந்தக் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலக முடியாதவாறு அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் கொழும்பில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறு…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. யாழ் சென்றுள்ள குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.இரவு 8 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் நீடித்திருந்தது. ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா தொடர்பான பிரேரணைகளை கொண்டுவரப்படவுள்ள நிலையில் சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அதிகாரி ஸ்ரீபன் ரப் இலங்கை சென்று இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க முன்னாள் தூதுவர் ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் கூறியுள்ள கருத்துக்களில் புலப்படுவது என்ன? மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரான ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் (Teresita Schaffer) எச்சரிக்கை செய்திருக்கின்றார். தெற்காசிய கொள்கைகளுக்கான திட்டமிடல் மையமும், அனைத்துலக கற்கையும் (South Asia Programme at the Center for Strategic and International Studies) என்ற அமைப்பின் இயக்குனராக தற்பொழுது திகழும் இவர், தெற்காசியாவின், குறிப்பாக நேபாளம், இலங்கை உட்பட பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் பார்வை (US perspective on security in South A…
-
- 2 replies
- 786 views
-