Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டமையினால் டக்ளஸ் தேவானந்தா குழப்படைந்துள்ளார் என்றும் அதேவேளையில் சிறிலங்காவில் நடைம…

  2. லண்டன் தமிழீழ புரட்சிகர மாணவர்களும் அதிர்வும் முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடும் பாதகச்செயலில் இறங்கியுள்ளனர். கேபியின் கணக்கும் செயலகத்தின் கணக்கும் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை பல முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை கொட்ட உள்ளது. நேர்டோ நிறுவனத்தின் உதவியாளாள் ஒருவருடன் இந்த செய்தி சம்பந்தமாக கேட்டபோது 50மேற்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது நேர்டோ நிறுவன பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் ஊனமடைந்தவர்கள். ஆனால் இந்த விடயங்கள் எதுவும் தெரியாது இவ்வாறு கேலிசெய்வது இந்த முன்னாள் போராளிகளின் வயிற்றில் மண்ணை வாரும் செயலே. அது மட்டுமல்லாது நேர்டோவின் நிவனத்தில் பல மாவீரர்களின் விதைவைகளும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மற்றும் இவர்களின் க…

  3. செவ்வாய் 21-08-2007 03:10 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் ஆட்டிலெறி பரிமாற்றம் விடுதலைப்புலிகளும் சிறீலங்கா படையினரும் திங்கட்கிழமை மாலை கடுமையான ஆட்டிலெறி எறிகணைப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் கோப்பாய் பகுதியில் இருந்து பூநகரி, முகமாலை பகுதிநோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் விடுதலைப்புலிகள் உசன், மிருசுவில் தென்மராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவ முகாங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. இதனையடுத்து கோப்பாய் பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் தெரியவருகிறது. இருதரப்பில் இருந்தும் உத்தியோகபூர்வ…

    • 2 replies
    • 1.7k views
  4. சிங்கள பயங்கரவாத பெளத்த அரசிற்கு ஐ. நா பாதுகாப்புச்சபையில் ஆதரவளிக்கும் அன்று ரஸ்யா இன்று சீனா The day after the UN involuntarily admitted counting 2,683 civilian killings in Sri Lanka from January 20 to March 7 of this year, efforts to hold a second UN Security Council meeting on Sri Lanka were described to Inner City Press by a range of Council diplomats. Non-permanent Council members including Austria, Mexico and Costa Rica have requested the meeting for March 26, under the heading "Other Matters" since Sri Lanka is still not a formal item on the Council's agenda. These members thought they had agreement from other Council members, but now China is "vehementl…

  5. "பட்டினி போட்டு சரணடைய வைக்க முடியாது!" - சுப.தமிழ்ச்செல்வன் சூடு பறக்கும் பேட்டி... "ஈழ விடுதலைப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு கைத்துப்பாக்கியோடு துவங்கி வைக்கப்பட்டது. நீதியான, நியாயமான விடுதலைப் போரை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்து, பலம் கொண்ட ஒரு போராளி அமைப்பாக இதை வளர்த்தெடுத்திருக்கிறார். ஈழவிடுதலையின் தீரத்தில் இதுவரை 18,842 மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக் கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் போராளிகள் ஈழ விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்தபடி ஆயுதங்க ளோடு நிற்கிறார்கள், களத்தில்! விடுதலைப் புலிகள் அமைப்பு துவங்கப்பட்ட இந்த முப்பதாண்டுகளில் கடந்துவந்த பாதைகளையும் சோதனையான காலங்களையும் தியாகங்களால் நீந்திக் கடந்திருக்கிறோம். எமது த…

  6. தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும்போது ரணிலுக்கு ரமேஷ் தொலைபேசியூடாக அறிவித்தாரா? வீரகேசரி நாளேடு அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வாகன அனுமதிப்பத்திரங்க ளை ஜாதிக ஹெல உறுமய விற் பனை செய்துள்ளது என்ற பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இரண்டரை கோடி ரூபõ நஷடஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். இதற்கான நடவடிக்ககைள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். வாகன அனுமதி பத்திரங்களை ஜாதிக ஹெல உறுமய விற்பனை செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டா…

    • 2 replies
    • 1.7k views
  7. Humanitarian tragedy unfolds in Vanni [TamilNet, Tuesday, 13 January 2009, 12:32 GMT] If Tamil Nadu fails to exert pressure on New Delhi to stop the Sri Lankan offensive in Vanni within a few hours, there will be no hope left for civilians who fear being subjugated by the Sri Lankan military, say displaced peoples representatives in Vanni as thousands of civilians were fleeing towards Puthukkudiyiruppu from Tharmapuram and the adjoining areas as Sri Lanka Artillery (SLA) shelling intensified Tuesday. Hospital at Tharmapuram has been displaced and the streets were full of vehicles with Internally displaced civilians. There have been no reports of fighting in dens…

  8. சனி 16-06-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்கா ஜனாதிபதி எரிக்சொல்கைம் சந்திப்பு சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மற்றும் விசேட சமாதான தூதுவர் ஹன்சன் பௌரர் ஆகியோரை சந்தித்து சிறீலங்காவின் தற்போதைய நிலமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவின் ஜனாதிபதி 96வது சர்வதேச தொழிலாளர் நிறுவனங்களின் மாநாட்டில் ஜெனிவாவில் பங்கேற்பதற்காக சென்றமை தெரிந்ததே. இவருடன் இடர்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கஇ சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாஇ கெகலிய ரம்க்வெலஇ சிறீலங்கா ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தம…

  9. வடபோர் முனையில் நேற்றிரவு உக்கிரமோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கின் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்களப் படைகளிற்கும் இடையே உக்கிரமோதல்கள் நடைபெற்றுள்ளதாக கிளிநொச்சியில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இரவு 7.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மோதல்கள் நள்ளிரவு வரை தொடர்ந்ததாக தமிழ்நெட் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பாசையூர் கொழும்புத்துறை மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய கரையோரப் பகுதிகளிலிருக்கும் சிங்களப் படைகளின் நிலைகள் மீது விடுதலைப் புலிகளால் ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் இராணுவ நிலைகள் மீதும் அதனையண்டிய பகுதிகள் …

  10. தெற்கில் தனியான சட்டம் கொண்டுவரப்பட்டால் தெற்கிலுள்ள தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள் என சிறீலங்காவின் மின்வலு அமைச்சரும், பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசியல் கட்சியின் பொதுச் செயலாளருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார். வெள்ளையாரின் ஆட்சிக்காலத்தில் பிரிவினவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் ஆதாரமான தேசவழமைச் சட்டத்தை தேசிய சட்டக் கோவையிலிருந்து உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் தமிழர்களின் காணிகளில் அத்துமீறிய குடியேற்றம் மேற்கொண்ட பெரும்பான்மை மக்கள் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தேசவழமைச் சட்டத்தை ரத்துச் செய்வதன் மூலம் அனைவருக்கும் காணிகள் வழங்கப்…

    • 1 reply
    • 1.7k views
  11. சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊ…

    • 3 replies
    • 1.7k views
  12. பிள்ளையானை பெருமாள் கண்டார்… September 9, 2019 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் இன்று திங்கட்கிழமை (9.9.19) மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச் சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2019/130247/

  13. மனோ கணேசன் சூளுரை தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் உயிருக்குப் பயப்படாது நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசை கூண்டோடு அழித்தெறிய வேண்டும். இவ்வாறு மேலக மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சூளுரைத்தார். நேற்று மாலை ஐ.தே.க வும் சு.க மக்கள் பிரிவினறும்; இணைந்து ஏற்பாடு செய்திருந்த அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது : இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு விலைவாசிப் பிரகச்சினை,சுகாதராப் பிரச்சிலை,மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை விடவும் அவர்களுக்…

    • 1 reply
    • 1.7k views
  14. தமிழரின் பாரம்பரிய உடுப்புக்களை அணிந்துகொண்டு வராத எவரும் நல்லூர் திருவிழாவின்போது ஆலயத்துக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆலய நிர்வாகத்தினரும், யாழ்.மாநகர சபை முதல்வரும் விடுத்திருந்த அறிவித்தல்கள் வெறும் நோட்டிஸுகளாக மாத்திரம் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலையும் மாத்திரமே அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் ஜீன்ஸ், சல்வார் போன்ற உடுப்புக்களை அணிந்து வரவே கூடாது என்றும் இவ்வறிவித்தல்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த அறிவித்தல்களை ஒரு பொருட்டாகக் கூடாக மதிக்காமல் ஏராளமான அடியவர்கள் ஜீன்ஸ், சேட், சல்வார், குட்டைப் பாவாடை, சட்டை ஆகியவற்றை அணிந்து கொண்டு ஆலயத்துக்குள் உட்பிரவேசித்து வருகின்றமையையும்,…

  15. http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/ த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம். இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌…

    • 16 replies
    • 1.7k views
  16. சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மட்டுமன்றி ஜெனிவாவுக்கு சிங்கள துணைநடிகைகள், அழகிகள் கொண்ட குழு ஒன்றும் சென்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் இக்குழுவினரை ஜெனிவா விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் அவர்களை மகிழ்விப்பதற்காகவும், உபசரிப்பதற்காகவும் சிங்கள நடிகைகள், மற்றும் அழகிகள் கொண்ட குழுவை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அழைத்து வந்துள்ளது. தமரா குணநாயகத்தின் வேண்டுகோளின் படி கொழும்பில் உள்ள வெளிநாட்டமைச்சும், அலரிமாளிகையும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளன. தற்போது ஜெனிவாவில்…

  17. 2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொண்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது. கடற்புலிகளால் அரசாங்கத்தின் கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராக அப்போது இருந்த ரொபர் ஓ பிளக் ராஜாங்க திணைக்களத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது. இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படமுடியாத அளவில் மிகவும் வலிமையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 பட…

  18. அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்கள் எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடித்தது போலும். இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As f…

  19. ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் - கவிஞர் சேரன் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 13:37 GMT ] [ புதினப் பணிமனை ] [சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [மார்ச். 2012] வெளிவந்த கவிஞர் சேரனின் நேர்காணலை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.] ‘நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள வி…

  20. ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேரழிவு நாசங்களை விளைவித்து வரும் இலங்கை மீது சர்வதேச ஆயுதத்தடையை விதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகைளை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வற்புறுத்திக் கேட்டிருக்கிறது அந் நாட்டின் மனித உரிiமைகள் அமைப்பு ஒன்று. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தும் மகஜர் ஒன்றைத் தாயாரித்து, அதில் ஆஸி. மக்களின் கையொப்பத்தைச் சேகரித்துப் பெற்று அந்நாட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. 'குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான அஸ்திரேலியர்களின் அமைப்பு'(Australian For human Rights Of Voiceless) என்ற நிறுவனமே மனித உரிமைகளில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியப் பிரஜைகள் மத்தியில் இத்தகைய மகஜரில் கையொப்பம் திரட்டி வருகின்றது. …

    • 3 replies
    • 1.7k views
  21. இலங்கை இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள்ஒன்பது பேர் மின்னேரியா இராணுவ முகம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளகக பட்டு வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன . அவ்வாறு வதைக்க படும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில வட்டாரங்களிற்கு வழங்க பட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர் விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்குபெரும் சான்றாக அமையும் என பர பரப்பாக பேச படுகின்றது . நிகங்கள் பிடுங்க பட்டு கண் இமைகள் கிழிக்க பட்டு கை கால் எலும்புகள் பலமாக பாதிக்க பட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இ…

  22. வெளிநாட்டு கடன்களைப் பெறுவது அரசாங்கத்திற்கு கடினமாகத்தான் இருக்கும். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:52 இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வருமானத்தைப் பெறுவதோ, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கடினமானதாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படாவிட்டால் முதலீடுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் எதிர்மறையான விளைவையே அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. …

    • 5 replies
    • 1.7k views
  23. இலங்கை விடயத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்" தியாகு ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள். 2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழ…

  24. இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் கடத்தல்; சாரதி சுட்டுக் கொலை நமது நிருபர் வடமாகாண சபையின் பிரதம செயலாளரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருமாகிய எஸ்.ரங்கராஜனின் தாயாரது மரணவீட்டிற்குச் சென்ற இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் ஞாயிறன்று கடத்தப்பட்டு, சாரதி அன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வந்த வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளரின் தாயார் மரணமடைந்ததையடுத்து, அவரது இறுதிக்கிரியைகள் ஞாயிறன்று பண்டாரிகுளத்தில் நடைபெற்றன. இறந்தவரின் உறவினராகிய இந்து கலாசார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.