ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
அமெரிக்கத் தூதுவர்-சம்பந்தன் சந்தித்து பேச்சு அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், இரா.சம்பந்தனை சந்திப்பதும், அவரது கருத்துக்களைச் செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.co…
-
- 1 reply
- 302 views
-
-
அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோட்டே நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளை சோபித தேரர் விளக்கியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95830/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 384 views
-
-
அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோட்டே நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளை சோபித தேரர் விளக்கியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=6722
-
- 1 reply
- 431 views
-
-
அமெரிக்கத் தேர்தலும் வன்னிக்களமுனையும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நிலைமை பரிதாபகரமாக உள்ளது http://epaper.virakesari.lk/ArticleImage.a..._006&mode=1 எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._002&mode=1 கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப்போர் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள் 10 Views தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுவருடப் பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை …
-
- 0 replies
- 362 views
-
-
அமெரிக்கப் படைகளிடம் இராணுவப் பயிற்சி பெற்ற எனக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்புகளுமில்லை அமெரிக்க படைகளிடம் முறையாக இராணுவ பயிற்சி பெற்ற தமிழ் இளைஞர் ஒருவர் புலிகள் இயக்கத்துடன் தனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தார். புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற சந்தேகத்தில் தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதை இம்மனுவில் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மனுதாரர் கடந்த மார்ச் 13 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கடுவெலவிலுள்ள வீட்டில் வைத்து கம்பஹா பொலிஸாரால் புலிகளின் முக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்கப் படையினரைவிட இலங்கைத் துருப்பினர் திறமையானவர்கள் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - சம்பிக்க ரணவக்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2083&cat=1 ஐக்கிய அமெரிக்க இராச்சிய இராணுவப் படையினரைக் காட்டிலும் இலங்கைப் படைத்தரப்பு வலுவானதென சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கெரில்லாக்களுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கைகளைவிட விடுதலைப் புலிகளுடனான இராணுவ முன்நகர்வுகளில் எமது படையினர் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னிப் பெருநிலப் பரப்பில் சுமார் 7 முனைகளில் இராணுவப் படையினர் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவு…
-
- 6 replies
- 1.9k views
-
-
அமெரிக்கப் பயணத்தின் முன்பு அது குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் விடுத்த வேண்டுகோளை இரா சம்பந்தன் நிராகரித்தார் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு செல்கிறதாவென கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி எழுப்பி, சர்ச்சசைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பயணம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாட சம்பந்தன் விரும்பில்லையெனவும், தொலைபேசியில் கூட உரையாட மறுப்பதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். இதேவேளை அமெரிக்க பயணத்துக்கு முன்பாக கலந்துரையாட வேண்டுமென யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உ…
-
- 1 reply
- 1.1k views
-
-
09 ஜூன் 2011 அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை.. அமெரிக்க கடவுச் சீட்டை உடைய அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரி, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று சிந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல பகுதிகளும் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மாத்தறை மாவட்டம் அரசாங்கத்தின் திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்த போதிலும் அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை என அவ…
-
- 0 replies
- 545 views
-
-
அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு : இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, றஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு ! - சிறிலங்கா எதற்கும் ஒத்துழைக்கவில்லை : அமெரிக்கா - இன்னும் வலுவான பிரேரணை தேவை : கனடா - இறுதிவரை மௌனம் காத்த இந்தியா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று வெள்ளிக்கிழமை (08-03-2013) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும்13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்காஉத்தியோகபூர்வமாக சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்நில…
-
- 8 replies
- 956 views
-
-
- சிறிலங்கா எதற்கும் ஒத்துழைக்கவில்லை : அமெரிக்கா - இன்னும் வலுவான பிரேரணை தேவை : கனடா - இறுதிவரை மௌனம் காத்த இந்தியா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று வெள்ளிக்கிழமை (08-03-2013) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்நிலையில் பிரேரணை இறுதி வரைவினை மேற்கொள்வதற்காக, நாடுகளது கருத்துக்களை உள்வாங்கும் பொருட்டு நேற்றைய உப மாநாட்டினை அம…
-
- 0 replies
- 430 views
-
-
அமெரிக்கப் பிரேரணை; ஆதரிக்க இந்தியா முடிவு; கொழும்பு மீது கோபமே காரணம் இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு நாடு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்ப மாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணையை வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடி…
-
- 7 replies
- 2.4k views
-
-
வரும் மே 18ம் நாள் அமெரிக்க இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினர் ஒபாமா நிர்வாகத்தின் முக்கியமான பல அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர். இவர்கள் வொசிங்டனில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள – சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருமே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான மூத்த பெண் இராஜதந்திரிகளாவர். அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுச…
-
- 2 replies
- 743 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 01:37.24 AM GMT ] [ வீரகேசரி ] ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது. இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து 'இந்தப் போரில் வெற்றியடைவோம்'' என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது. தற்பொழுது பெறுபேறுகள் வெளிவந்துவிட்…
-
- 0 replies
- 972 views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ந்லையில், சிறிலங்கா கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். அத்துடன், அமெரிக்க- சிறிலங்கா கடற்படையினருக்கிடையில், கூடைப்பந்து, எல்லே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இருநாட்டுக் கடற்படையினருக்கும் இடையிலான…
-
- 2 replies
- 295 views
-
-
(நா.தனுஜா) நாட்டை மிகப்பாரிய சமூக, பொருளாதார அழிவைநோக்கித் தற்போதைய அரசாங்கம் நகர்த்திச்செல்கின்றது. இப்போது அமெரிக்கர்களே நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். எனவே பொதுமக்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை வீதிகளில் இறங்கிப்போராடச் செய்வதுடன் மறுபுறம் இனவாதத்தைத்தூண்டி கடந்த காலத்தில் ஏற்பட்டதைப்போன்ற கலவரத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதுபோல் தோன்றுகின்றது. அதன்மூலம் ஹெய்ட்டியைப் போன்று இங்கும் பிறநாட்டு அமைதிப்படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கான அடித்தளம் இடப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி காலிமுகத்திடலில் 20 ஏக்கர் நிலப்பரப்பு, பெல்வ…
-
- 0 replies
- 227 views
-
-
அமெரிக்கர்களை ஏமாற்றிய பெளத்த துறவி : அதிர்ச்சியில் தேவாலய நிர்வாகம்... திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 15:36 தியான வழிபாடு என்ற காரணங்களை கூறி பௌத்த துறவி ஒருவரே எமது மண்டபத்தை பதிவு செய்திருந்தார். எமக்கு தமிழ் மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வரையிலும் அரசியல் நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுவது தெரியாது என எட்வேட் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவின் பொஸ்ரன் நகரில் உள்ள எட்வேட் தேவாலய மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வில் சிறீலங்கா இராணுவ அதிகாரியும், பிரதம போர்க்குற்றவாளிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உரையாற்றியிருந்தார். சவீந்திர சில்வாவை சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்கர்கள் கொண்டு வந்த 6 பைகளில் என்ன இருந்தது? – விமல் வீரவன்ச Sep 05, 2019 | 2:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றின் விமானத்தில் வந்த ஆறு அமெரிக்கர்கள், ஹில்டன் விடுதியில் தங்கச் சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற ஆறு பைகளையும், விடுதியின் பாதுகாவலர்கள் சோதனையிட முன…
-
- 3 replies
- 482 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் என வரையறுக்கப்பட்ட இயக்கங்களுக்கு அமெரிக்கக் குடிமக்கள் தார்மீக ஆதரவு வழங்குவதைத் தடை செய்யும் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து விசாரணை செய்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தயாராகி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள்: அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவுகள் 1813 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்றீசியா புட்டெனிஸ் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தகவல் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றுகையில் கூறினார். யாழ்ப்பாணத் நான்காம் குறுக்குத் தெருவில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமெரிக்க தகவல் நிலையம் திறக்கப்பட்டது. யாழ் இந்திய துணைத் தூதரக இணைப்பாளர் மகாலிங்கம், சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சுகிர்தராஜ், யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க. யாழ் மேயர் திருமதி பற்குணராசா. சமூக…
-
- 3 replies
- 817 views
-
-
அமெரிக்கா - இலங்கை ஒப்பந்தத்தின் இரகசியம் [14 - March - 2007] ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஷ்ரீலங்காவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொடர்புகளை உறுதிசெய்யும் வகையில் இரண்டு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேரடியான யுத்த உதவிகளை வழங்கும் ஒப்பந்தமாக இல்லாது ஷ்ரீலங்கா படையினருக்கு அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களையும் வழங்குவதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அத்தியாவசிய வழங்குதல்களும், பரஸ்பர சேவையும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்த…
-
- 3 replies
- 1.7k views
-
-
புதன் 22-08-2007 14:31 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்கா - சிறீலங்கா இடையே இராணுவ சட்டப் பரிமாற்றம் அமெரிக்காவும் சிறீலங்காவும் தமக்கிடையே இராணுவ சட்டங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளன. இப் பரிமாற்றத்தின் போது இராணுவத்தினரின் கீழ் இரு நாடுகளிடையே தெளிவுபடுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களும் உள்ளடங்கப்படுகின்றன. கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகளும் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே இரு நாட்டு இராணுவத்தினரிடையே இராணுவச் சட்டங்களை பரிமாறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்கா - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றினால் நிராகரிப்பு. அமெரிக்காவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் இரகசிய இராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கினை, சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் ஆலோசகர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்காரவினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கினை நேற்று விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதியாளர்களான பிரதம நிதியரசர் சரத் என். சில்வா, சிறானி திலகவர்த்தன, என். ஜி. அமரதுங்க அடங்கிய குழுவினரே வழக்கை நிராகரித்தனர். சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் …
-
- 0 replies
- 822 views
-
-
நாளை அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் சென்னை வருகின்றார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தலைமையில் நிருபாமா உள்ளீட்டோரை சந்தித்து பேசியுள்ளார். கூடவே தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஈழத்தமிழரின் எதிரி என்று சொல்லக்கூடியவருமான சிவசங்கர் மேனனையும் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி துளிகூட பேசப்படவில்லை. . மாறாக பாகிஸ்தான் உறவு, இருதரப்பு வாணிபம், வாணிப விருத்திக்கான எதிர்கால பாதுகாப்பு என்பன பேசப்பட்டது. ஆனால் சென்னை வரும் ஹிலாரி கிளிங்டன் ஈழத்தமிழர் பற்றி பேசுவார் என மஎரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹிலாரி கிளிண்டன் அணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு புலனாய்வு இயக்குனரும் இடம்பெற்றுள்ளார். . தமிழக விஜயத்த…
-
- 2 replies
- 946 views
-
-
யாழ்ப்பாண மாவட்டம் தன்னிறைவு பெற்ற ஒரு மாவட்டமாகும். இங்கு வாழும் மக்கள் அரச துறைகளில் தொழில் பார்ப்பதை கௌரவமாகக் கருதுவார்கள். யாழ்ப்பாணத்தில் கல்யாணத்திற்கு மாப்பிளை அல்லது பொம்பிளை தேடும்போது கல்வித்துறை, வங்கித்துறை போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். இது தவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் வியாபாரம், விவசாயம், மீன் பிடி போன்ற தொழில்களை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளார்கள். விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ்ப்பாண மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்போக காலங்களில் நெல்லையும் சிறுபோக காலங்களில் பயறு, உ…
-
- 2 replies
- 1.2k views
-