ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்! தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையும் ஜனாதிபதியும் [16 - January - 2008] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மீது திடீரென ஒரு அக்கறை பிறந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கொழும்பில் கைச்சாத்திட்ட அந்த உடன்படிக்கை குறித்து வெளியுலகின் கவனத்தைத் தூண்டக்கூடியதாக இதுகாலவரை - பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் பிரதமராகவும் பதவிவகித்த வேளைகளிலும் சரி, ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்து இதுவரையான இரு வருடங்களிலும் சரி- கருத்தெதையும் அவர் கூறியதில்லை. இன நெருக்கடியை ஜனாதிபதி …
-
- 1 reply
- 1.7k views
-
-
விசேட மருத்துவ சிகிச்சையொன்றுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) மாலை அவசரமாக சிங்கப்ப+ர் சென்றதாக அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காரணங்களுக்காக ஜனாதிபதியின் நோயைக் குறிப்பிட முடியாதெனவும், அவரது பாதுகாப்பைக் கருதி அவர் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையின் பெயரைக் கூறமுடியாதெனவும் அலரிமாளிகையின் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது. செப்டம்பர் 17ம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு கிரக நிலை சரியின்மை மற்றும் நோய்வாய்ப் படக்கூடிய வாய்ப்பிருப்பதாக இலங்கை மற்றும் இந்திய சோதிடர்கள் அநேகர் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், ஜனாதிபதி மிகவும் கலக்கமடைந்திருந்ததுடன், மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளத
-
- 2 replies
- 1.7k views
-
-
Fighting kills 41 SLA troops, wounds 130 [TamilNet, August 10, 2006 13:54 GMT] Sri Lankan Army advancing into LTTE-controlled areas have lost 41 soldiers killed in Thursday’s heavy fighting around the Maavil Aru sluice gates, military sources said. 22 soldiers have been seriously wounded and 98 others wounded, military officials in Colombo said speaking on condition of anonymity. Meanwhile AP quoted the LTTE military spokesman, Rasiah Ilanthirayan, as saying seven Tigers had died and 15 were wounded. Many of the SLA casualties were amongst elite troops deployed to wrest control of the contested water channel at Maavil Aru, the Colombo military sources said. Mi…
-
- 2 replies
- 1.7k views
-
-
அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மதிமுகவின் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றார். மாநாட்டில் 15ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர். இம்மாநாட்டில் மதிமுக துணைபொதுச்செயலாளர் மல்லைசத்யா பேசினார். அவர், ‘’எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல், உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார். ஐநா சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அறிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான். விரைவில் அங்கேயும் உரையாற்றுவார்’’என்று பேசினார். அவர் மேலும், ‘’இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப்போராடும் மக…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறீலங்கா சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த இனப்படுகொலை யுத்தத்தின் 2009ம் ஆண்டு இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் படுகொலை சார்பில் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சிறீலங்கா போர்குற்ற விசாரணை செய்யவில்லை என்றால் அது அனைத்துலக மட்ட போர்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. லிபியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்ற கிளர்ச்சியில் லிபிய அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களோடு சிறீலங்காவை ஒப்பிட்டு கருத்துக் கூற முடியாது என்று கூறியுள்ள சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் இன்னாள் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க தூதவருமான Robert Blake…
-
- 15 replies
- 1.7k views
-
-
இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால்…
-
- 11 replies
- 1.7k views
-
-
கிழக்கின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படாவிடின் அரசில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலகுவார்களென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அது பிசுபிசுத்து விட்டது. அமைச்சர் அதாவுல்லா ஒத்துழைப்பு வழங்காததாலேயே இந்நிலையேற்பட்டதாக தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்கள் அத்தாவுல்ல தமது முதுகில் குத்திவிட்டதாகவும் விசனம் தெரிவித்தனர். பிள்ளையானை முதலமைச்சராக்கினால் தாம் இராஜினாமா செய்வதென்ற தீர்மானத்தை முன்னதாக முஸ்லிம் அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சர் அதாவுல்லவும் முதலில் உடன்பட்டிருந்தார். எனினும், இறுதித் தருவாயில் தனது கட்சி சார்பில் தெரிவான 4 உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு அவர் பதவியேற்பு நிகழ…
-
- 3 replies
- 1.7k views
-
-
திங்கட்கிழமை, 17, மே 2010 (11:44 IST) மீண்டும் பிறப்பெடுப்போம்! விடுதலைப்புலிகள் அறிக்கை! எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது மீண்டும் பிறப்பெடுப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை என்ற பெயரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே! எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாதநிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்க வல்லரசால் கூட புலிகளுக்கு தீய பழக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை. நமது மண்ணின் மீது வெறி வேண்டும். விடுதலை உணர்ச்சி வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சங்கராபுரம் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொருளாளர் எடிசன் தவமணி ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக மக்களை நெறிப்படுத்தி வருகிறேன். இன்னும் எதிர்பார்த்த அளவு ஆதிதிராவிட சமுதாயம் முன்னேற வில்லை. 15 வயதிலேயே இளைஞர்கள் குடிக்க பழகி 40 வயதில் மனைவியே மதிக்காத ஒரு நிலை ஏற்படுகிறது. விஜயகாந்த் சொன்னால் கேட்கனும் என்ற நினைப்பு ஒரு சிலருக்கு உள்ளது. கட்சியை வளர்க்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் உண்மையான நண்பன் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்றும், புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு அளிக்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவிட்டு எங்களது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.எங்களது இயக்கமும், மக்களும்தான் இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் …
-
- 1 reply
- 1.7k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு உத்தியோகபூர்வ அங்குராப்பண நிகழ்வு பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. Live : http://naathamnews.com/?p=7901 பிரித்தானிய மண்ணில் இடம்பெறும் இந்த அமர்வானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததோடு அமர்வினை முடக்குவதறகான தீவீர முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தது. அனைத்து தடைகளையும் தடைத்தெறிந்து பிரித்தானியாவின் தியாகி முருதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் பாராளுமன்ற அமர்வின் தொடக்க அங்குராப்பணம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02-12-2012) வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது.
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோரை எதிர்வரும் 16 ஆம் நாளுக்குப் பின் சுட்டுப் படுகொலை செய்யப்போவதாக சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
19.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை அரசு புலிகளைத் தோல்வியடையச் செய்து நசுக்கி வருகின்ற காரணத்தால், சர்வதேச ரீதியில் அரசின் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அரசுக்கு எதிராக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய வேளையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது புலிகளின் பயங்கரவாதம் அதிகரித்துக்கொண்டு போகின்றது. நுகேகொடையிலும், கெப்பற்றிக் கொல்லாவையிலும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
கிளிநொச்சியில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 1/12/2009 3:39:21 PM - இலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 போர் உலங்குவானூர்திகள் மற்றும் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி விடுதலை புலிகளின் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து இன்று காலை 8.15 மணியளவிலும் 9 மணியளவிலும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்னி முன்னரங்கிலுள்ள மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது பிரிவு படையினருக்கும் உதவியாகவும் இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 1.7k views
-
-
கெப்பிட்டிகொல்லாவ மற்றும் வெலி ஓயாவிற்கு இடையில் இயக்கப்படும் பயணிகள் பேரூந்துகளை கிளேமோர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பேரூந்துகளுக்கு இரும்புக் கவசங்களைப் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்கியது டைம்ஸ்: இறுதி நேரத்தில் முகாமைத்துவம் அதிரடி நடவடிக்கை [Friday, 2011-04-22 03:59:06] டைமிஸ் சஞ்சிகையினால் நடாத்தப்படும் உலகின் பிரசித்த பெற்ற 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இணையத்தின் மூலமான வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை அதிலிருந்து அகற்ற சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 4ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டிருந்தார். 3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினை நிறைவு செய்து உலகில் அதிக பிரசித்த பெற்ற நபர்களின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இடம்பிடித்…
-
- 24 replies
- 1.7k views
- 1 follower
-
-
செவ்வாய் 05-06-2007 05:04 மணி தமிழீழம் ஜதாயகன்ஸ கருணா குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களை கொன்றனர் - காவல்துறை கருணா ஒட்டுக் குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களைக் கடத்திக் கொலை செய்திருப்பதாகஇ விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது பற்றிக் கருத்துக்கூறிய சப்ரகமுவ மாகாண காவல்துறை பொறுப்பதிகாரி சரத் பெரேராஇ கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கருணா குழுவுக்குச் சொந்தமானது எனக் கூறியிருக்கின்றார். இதேவேளைஇ செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள் இருவரும் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டபோது அவர்களுடன் உடனிருந்த ஏனைய நான்கு பணியாளர்களிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மவுன்ற் லவின…
-
- 9 replies
- 1.7k views
-
-
karmicdestinee Joined: 02 December 2006 Last Sign In: 2 days ago Videos Watched: 820 Subscribers: 19 Channel Views: 1,001 Graduated with a B.A. in English/Literature with a minor in International Studies. Moving on to graduate school to attain a PhD in English with a concentration in Postcolonial theory and literature, preferably South Asian. Independent research interests geared towards Sri Lanka. I will continue to advocate Tamil Eelam and to inform others about the genocide SL government is committing on Tamils. This is something important to me. "Thamilan illatha Nadu illai - Thamilanuku endru Oru Nadu illai." --- "There is no state without…
-
- 4 replies
- 1.7k views
-
-
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராகவும் விளங்கும் இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் ஆதரவு கரம் நீட்டியிருந்தார். அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் ஆக்கப…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
வடபகுதி போர் கள நிலவரங்கள் குறித்து அரசாங்க தரப்பில் எவ்வாறு கூறப்பட்டாலும் நிகழ்வுகள் அதற்கு மாறான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமது தரப்பின் இழப்புகளை அதிகமான வெளிப்படுததுவதில்லை. எனினும் பல படையினர் நாளாந்தம் படைகளத்திற்கு மீண்டும் திரும்பமுடியாத வகையில் காயங்களுக்கு உள்ளாகி வருவதாக அனுராதபுர வைத்தியசாலை................. தொடர்ந்து வாசிக்க,................................ http://isoorya.blogspot.com/2008/04/1_12.html
-
- 2 replies
- 1.7k views
-