Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:56.08 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தலென்னும் முடிவை எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் முடிவு தவறானதென்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா கிளிநொச்சியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமென்றும் கோரினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்தியப்படைகளுடனான மோதல்களின் போது புலிகள் வடக்கு, கிழக்…

  2. இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள்

    • 0 replies
    • 1.2k views
  3. விக்ரமாதித்தன் கதை - பாகம் 2 கொழும்பு காடுகளுக்குச் சென்று வேதாளத்தைச் சந்தித்து உரையாடி (பேட்டி கண்டு) நீண்ட நாளாகிவிட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த வேதாளம் லக்க லக்கவென சிரித்ததைக் கேட்டு மதியத் துகில் கலைந்து எழுந்த விக்ரமாதித்தன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேதாளம் சிரித்ததற்கான காரணத்தை வினவினான். ‘கிளிநொச்சி என் கையில் விழுந்துவிட்டது’ என்று கூறி மீண்டும் லக்க லக்கவென சிரித்தது வேதாளம். கிளிநொச்சி விழாதா என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமாதித்தனுக்கு முகம் மலர்ந்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றிக்காக வேதாளத்திற்கு வாழ்த்துக் கூறிய விக்ரமாதித்தன், அடுத்தது என்னவென்று கேட்க, சற்றே எகத்தாளத்துடன் ச…

    • 0 replies
    • 1.3k views
  4. யாழ் வலிகாமம் பகுதியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத நபர்களால்? குடும்பஸ்த்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளார் என யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.கடத்தப்பட்ட

  5. நடேசன் நம்பிக்கை பேட்டி ''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!'' ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில …

    • 13 replies
    • 3.3k views
  6. இலங்கையர்கள் உட்பட வேறும் சில நாடுகளை சேர்ந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் பயனித்த படகு ஒன்று இந்தோனேசியாவிற்கு சொந்தமான கடல் பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகிஉள்ளதாம்.எ

  7. சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…

  8. விடுதலை புலிகளின் தடை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகாது - இரா.சம்பந்தன் வியாழன், 08 ஜனவரி 2009, 16:04 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளமை தமிழ்த் தேசியப்பிரச்சினைக்கு தீர்வாகாது என தமிழ் தேசிய கூட்டப்பு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்குக் கருத்துத்தெரிவிக்கையில் சிறிலங்கா அரசு பல விடயங்களைச் செய்திருக்கிறது அதில் ஒன்றுதான் புலிகளைத் தடை செய்துள்ளமை. இவ்வாறு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது. பின்னர் அதன் காரணமாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றியது. அரசின் திட்டமிட்ட செயல…

  9. மங்கள சமரவீரவை கொலை செய்ய கோத்தபாய சதித்திட்டம் வியாழன், 08 ஜனவரி 2009, 17:18 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை கொலை செய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குற்றம் சாட்டியுள்ளார். 1931 காலப் பகுதியில் காணப்பட்ட ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி முறையை தற்போதைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நடத்துகிறது ஊடகங்கள் மீதும் அடக்கு முறை, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி மற்றும் அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டுகின்றன. போரினால் மாத்திரம் பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது என்பதற்கு கடந்த கால இலங்கையில் அரசியல் வரலாறு சாட்சியாகும். எனவே, அரசியல் …

  10. நிரந்தர சமாதானத்துக்கு அரசியல் தீர்வே ஒரே வழி : ஐக்கிய நாடுகள் சபை வீரகேசரி இணையம் 1/8/2009 2:34:24 PM - இலங்கை அரசு சமீபத்தில் சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் நிரந்தர சமாதானத்திற்கு அரசியல் தீர்வே ஒரே வழி என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இணையத்தளமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய இராணுவ நிலவரத்தினை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம். மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள், சகல தரப்பையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் பொதுமக…

  11. முரசுமோட்டையில் இரண்டாவது நாளாகவும் விமானக் குண்டுத் தாக்குதல் 4 பேர் பலி. 20க்கும் அதிகமானோர் காயம். வீரகேசரி இணையம் 1/1/2009 4:15:40 PM - கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவீல் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் தர்மபுரம் வைத்தி்யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களி்ல் ஒருவர் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, முரசுமோட்டை பகுதியில் இரண்டடாவது நாளாக இன்றும் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை நோக்கி் தொடர்ச்சியான…

    • 4 replies
    • 1.1k views
  12. முகமாலையில் இருந்து முன்னேறிவரும் 53வது மற்றும் 55வது படையினர் பளை நகரை அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளதாக ஒரு இராணுவ சார்பு இணையம் தெரிவித்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை உண்மை அறிந்தவர்கள் அறியதரவும். அதில் மேலும் உள்ளதாவது நேற்றையதினம் முகமாலை, கிளாலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முன்னரங்குகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய படையினர் முகமாலையில் இருந்து 5.5கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை நகரை இன்று பிற்பகல் 3:30 மணியளவில் அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

  13. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டமைக்காக சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமைக்கு அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 382 views
  14. அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் -அத தெரண.

    • 32 replies
    • 5.5k views
  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களின் உழவூர்தி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  16. அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம்-ஐக்கிய நாடுகள் சபை வியாழன், 08 ஜனவரி 2009, 13:33 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] இலங்கை அரச படையினர் இராணுவ ரீதியான வெற்றிகளை அடைந்தாலும் நிரந்தர சமாதானத்தை அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிவிலியன்களுக்கு இடையறாத சேவையை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.அத்துடன் யுத்த நடவடிக்கைகளினால் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து தமது அமைப்பு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து த…

    • 0 replies
    • 849 views
  17. http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=51

    • 0 replies
    • 2.4k views
  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 472 views
  19. இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியதால், புலிகள் வலுவிழந்துவிட்டதாக வரும் தகவல்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்பமொய்லியும், மகிந்த ராஜபக்ஷே அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசியபேச்சும் தமிழகத்தில் தகிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா மீடியாக்களிடம் பேசும்போது, `போர் நிறுத்தத்தை வலிறுத்தி பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கை செல்லவில்லை. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது'…

    • 1 reply
    • 1.3k views
  20. சிறிலங்காப் படையினர் பலர் பால்வினை நோயால் பாதிப்பு திகதி: 08.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] சிறிலங்காப் படையினர் பலர் பால்வினை (எயிட்ஸ்) நோய்க்கு உள்ளாகி உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து சிறிலங்காப் படையினர் அந்தந்த மாவட்டங்களில் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சங்கதி

    • 4 replies
    • 2.4k views
  21. கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. - [தமிழ்நாதம்] டந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார…

  22. கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி. ''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..'' 'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் …

  23. விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் என்ற பெயரில் வடக்கில் அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தையே அவமதித்து விட்டது. இதற்காக இன்றையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் ஏறி நிற்க வேண்டிய நிலை வரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. என். ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார். கொடி என்பது எமக்கு பிரச்சினையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ தமிழ் பேசும் மக்கள் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான தீர்வுத்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? யுத்த வெறி தலைவிரித்தாடுகின்ற சிங்களக் கட்சிகளிடம் தமிழன் சுயாட்சிக்கான தீர்வுத்திட்டம் எதுவுமேயில்லை. தமிழ் மக்க…

  24. இலங்கையிலிருந்து ஜீவன் பிரியாத மதிவதனி... போர்முனையில் சார்லஸ்... தம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' --சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக் குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இது வரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களர் கையில். கடல் வழி உதவிகள் எ…

    • 17 replies
    • 4.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.