Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=3][size=4]வன்னியினில் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். [/size] [size=4]நாளை செவ்வாய்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்காக சமூகமளிக்குமாறு அவருக்கு இன்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த நிலையில் அவரது வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வருகை தரவுள்ளதாக பொலிஸ் தரப்பினால் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. [/size] [size=4]எனினும் மாலை வரை அவ்வாறு எவரும் பிரசன்னமாகி இருக்கவில்லையென தொடர்புடை…

  2. இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித் இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான பிரதான சூத்திரதாரிகளை அரசாங்கம் தண்டிக்காவிட்டால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களு…

    • 22 replies
    • 1.6k views
  3. சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இன்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிலைகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் நடைபெற்ற விளக்கம் அளிக்கும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் …

    • 35 replies
    • 1.6k views
  4. இலங்கையில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்குச் சென்று வாழும் தேவ குமாரசிறி என்ற 40 வயது நபர் தான் பணியாற்றிய உபதபாலகத்துக்குவரும் வாடிக்கையாளர்களில் ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியாதெனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பியதன் விளைவாக தற்போது வேலையை இழந்து தவிக்கும் விசித்திரமான நிலைமை தொடர்பான செய்தியை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹொம் பகுதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த மக்களிடம் ஆங்கிலம் பேச வேண்டிய கட்டாயம் குறித்து குமாரசிறி வலியுறுத்தியதையடுத்து ஆட்சேபனைகள் கிளம்பின. தபாலகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவர் வேறு ஒரு நகரத்துக்குச் சென்றார். அந்த நகரில் ப…

  5. தமிழரின் பணத்தைப் பலவந்தமாய்ப் பறிப்பதே ஒரு செழிப்பான தொழில்! - தமிழ் கார்டியன் இணைய தளம் செய்திமடல்! ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கொழும்பு நகரின் இதயம் போன்ற மையப் பகுதியில், ?மைதிலி ஜுவல்லர்ஸ்? என்னும் நகைக் கடையின் உரிமையாளராக ஏகாம்பரம் பழநிராசா என்பவர் அறுபது வயதாகும் முதியவராவார். கடந்த ஆண்டு(2006) செப்டம்பர் 12ஆம் நாள் அவர் காணாமல் போய்விட்டார். அவருடைய 23 வயது மகன் பால சரவணன் மற்றும் வேலையாள் கணேச முகுந்தன் ஆகியோரும் மாயமாய் மறைந்து விட்டனர்.மூ இலங்கை தலைமையமைச்சரின் அலுவலகத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இரவு ஒன்பது மணியளவில் தங்கள் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுதே அந்த மூன்று பேரும் அப்படிக் கடத்தப்பட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர்…

  6. நீர்கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை ஐ.எஸ் அமைப்பு குறி வைப்பதால், அவர்களை வவுனியாவில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது. நீர்கொழும்பில் பல வீடுகளும் வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள், அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பினையடுத்து வெளியேற்றப்பட்டனர். அவர்களைப் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியுள்ள நிலையிலி, அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/16/நீர்கொழும்பில்-தங்கியிர.html

    • 5 replies
    • 1.6k views
  7. கடந்த சில தினங்களில் மன்னார், வவுனியா மாவட்டக் கள முனைகளில் பலியாகி இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 6 விடுதலைப் புலிப் போராளிகளின் உடலங்களை சிறீலங்கா அரச படைகள் வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளன. இவ்வாண்டில் இதுவரை இவ்வாறு நூறு வரையான உடலங்கள் சிறீலங்கா அரசால் கையளிக்கப்பட்டுள்ளதாக முன்னர் இராணுவப் பேச்சாளர் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்க்களத்தில் தமக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சிறீலங்கா அரசு அண்மைக் காலமாக வெளி உலகுக்கு கூறிவருவதுடன் கனடா ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அமெரிக்க சார்பு நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டவும் படுகின்றன.

  8. எழிலன் படுகொலைசெய்யப்பட்டார்? செப் 23, 2010 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்கள் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சரணடைந்த சகல விடுதலைப் புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எழிலன் உள்ளிட்ட குழுவினர் அரசாங்கப் படையினரிடம் சரணடையவில்லை எனவும், இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரகசியமான தடுப்பு முகாம்களை பேணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எழிலன் உள்ளிட்ட பல தலைவர்கள் படையினரிடம் சரணடைந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவிடம் மக்…

  9. 26 தமிழர்கள் பிரச்சினையில் - கருணாநிதியின் பாராமுகம் தொடக்கத்திலிருந்து நடந்தவை என்ன? - பழ. நெடுமாறன் அனைத்துலக பொது மன்னிப்பக மும் மக்கள் சுதந்திரத்திற்கான ஒன்றிய மும் இணைந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறியுள்ளன: இந்தியச் சிறைச்சாலைகளில் சுமார் 400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சுமார் 140 பேர்களாகும். இந்த மரண தண்ட னைகளில் மிகப் பெரும்பான்மை யானவை சூழ்நிலை சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டவை. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இந்திய உச்சநீதிமன்றம் பரிசீலித்து தீர்ப்புரைத்த மரணதண்டனை வழக்குகளை அனைத்…

  10. கே.பி. சால்வையைப் போட்டுக் கொண்டு மஹிந்த சிந்தனையை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்! வெள்ளி, 07 ஜனவரி 2011 18:11 கே.பி. எனும் குமரன் பத்மநாதன் தற்போது சால்வையைப் போட்டுக் கொண்டு மஹிந்த சிந்தனையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இவரை என்ன செய்ய வேண்டும்....என்ன செய்ய வேண்டும்..... இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். நான் என்றால் அதையே செய்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். இந்த வருடத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது கட்சிக் கூட்டம் நீர்க்கொழும்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது இதன்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அங்கு மேலும் கருத்து த…

  11. சில உண்மைகள் வெளிப்படும் வரை, நம்பிக் கொண்டிருப்பது தான் தமிழனின் வரலாறு. தமிழ் நாட்டில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்த, கலைஞர் முதல் இந்தியா யுத்தத்தோடு சம்பந்தப்படாது எனச் சொன்ன அந்தோணி வரை தமிழனின் வலிகள் புரியாத அரசியல் நடிகர்கள். Sri Lanka Air Force being trained in Tamil Nadu Eight pilots of the Sri Lankan Air Force (SLAF) are presently undergoing training at the Indian Air Force base at Thaamparam (Tambaram) near Chennai in Tamil Nadu, highly placed sources told TamilNet. News of this training spread like wildfire when the Sri Lankan Airforce personnel were taken Monday to the Chealaiyoor (Selaiyur) police-station for visa verification purposes. "Peo…

    • 1 reply
    • 1.6k views
  12. வெள்ளி 03-08-2007 02:42 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை அவுஸ்ரேலிய அமைச்சரால் ஆளப்படவில்லை - ஸ்ரீலங்கா அரசாங்கம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தாங்கள் எந்த ஓரு நாட்டிற்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தமது நாட்டை அவுஸ்ரேலிய அமைச்சர் ஆட்சி புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவுஸ்ரேலியாவின் முன்னாள் அமைச்சர் கரத் இவான்ஸ் ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கை கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தால் அனைத்துல நாடுகள் அதனை தடுப்பதற்கு முயற்ச்சிக்கும் என்று கூறியிருந்தார். அவுஸ்ரேலிய முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளித்த அமைச்ச் ஜ…

    • 4 replies
    • 1.6k views
  13. Saturday, June 4, 2011, 19:03சிறீலங்கா வன்னி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களின் உயிரிழப்புக்கள், காயமடைவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் அடிக்கடி கூறிவரும் நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மோதல்களின் போது 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருப்பதன் மூலம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேரவையில் கலந்துகொள்ள சென்றிருக்கின்ற அரசாங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரியவருகிறது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி சுமார் 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தான் தனிப்பட்ட ரீதியில் நம்பவ…

  14. புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும். இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம். அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகின்றனர். இன்னும் சிறிது காலத்திற்குள் அவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள். சிங்கள நிகழ்சி நிரலை அப்ப…

    • 0 replies
    • 1.6k views
  15. 11/18/2008 8:54:25 AM - முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற கடற்சமரில் விடுதலைபுலிகளின் இரு படகுகளை கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாகவும் இதில் 6 விடுதலைப்புலி உறிப்பினர்கள் வர கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதலுக்கு உதவும் வகையில் விமானப்படையினரின் MI-24 ரக உலகு வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8472

    • 1 reply
    • 1.6k views
  16. வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு May 1, 2019 மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறையினரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த காவல்துறையினரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற…

  17. போரில் வெல்வதற்கு, முதலில் நிலத்தை இழ..! எல்லா வழிகளிலும் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, மூச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்ட ஈழ மக்கள் வேறு வழியின்றிப் போராடுகிறார்கள். அதே போல்தான் இஸ்ரேல் நாட்டின் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஏற்றிருப்பது ‘ஹமாஸ்' என்ற விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்கிறது. ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பறைசாற்றுகிறது. பாலஸ்தீனிய ‘ஹமாஸ்' இயக்கத்தை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கம்தான் தங்கள் தலைமை என்று வாக்கெடுப்பின் மூலமே பாலஸ்தீனிய மக்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த …

  18. வணக்கம், திரு.மணி அவர்கள் இன்று கனடா தமிழர் புனர்வாழ்வு கழகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். ஒருபக்கச்சார்பாக எழுதாமல் உண்மையில கனடாவில தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சட்டரீதியாக இயங்கிறதில எப்படியான பிரச்சனைகள் இருக்கிது எண்டு சொல்லி இருக்கிறார். கனடா தமிழர் புனர்வாழ்வு கழக தலைவர் கூறிய கருத்துக்களையும் கட்டுரையில சொல்லி இருக்கிறார். உலகத்தமிழர் இயக்கம் கனடாவில தடைசெய்யப்பட்டது போல தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் தடைசெய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக திரு.மணி சொல்கின்றார். இதற்கு கனேடிய புலனாய்வுத்துறை, மற்றும் அரசு பக்கத்தால கூறப்படுற காரணம் என்ன எண்டால் தமிழர் புனர்வாழ்வுக்கழக மையம் வன்னியில இருக்கிது. அதை அங்கிருந்து கட்டுப்படுத்துவது விடுதலைப்புல…

  19. திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது. சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவ…

  20. இன்றைய கேலிச்சித்திரம் நன்றி GTN

    • 0 replies
    • 1.6k views
  21. முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அண்மித்த பகுதியில் பறவைகள் சரணாலயத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் நாலு ஏக்கர் நிலத்தினை கரைதுறைபற்று பிரதேச செயலர் செ.தயானந்தாவின் துணையுடன் அபகரித்த அமைச்சர் றிசாட் பதியுதீனின் வேட்பாளர் சசிரேகன் என்பவர் மக்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றத்திற்கு உதவி புரிதல், சட்டவிரோத மணல்அகழ்வு, மரக்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற பிரதேச செயலர் செ.தயானந்தா பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் நான்கு ஏக்கரை சசிரேகன் என்பவருக்கு வழங்கியிருக்கின்றார். ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மீனவ…

    • 5 replies
    • 1.6k views
  22. ராகுல் காந்தி இந்தியன் இல்லை: சுப்பிரமணியசுவாமி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.6k views
  23. இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே போன்ற ஒரு மோசமான இரட்டை வேடதாரியை உலகின் அரசியல் அரங்கு இதுவரை கண்டதே இல்லை! சிங்கள வெறித்தனத்தின் மறு உருவாகக் காட்சி அளிக்கும் அதிபர் ராஜபக்சே, எத்தகைய கோரத் தாண்டவத்தை (சுநபை டிக கூநசசடிச) கட்டவிழ்த்து விடுகிறார் என்பதற்கு அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த தமிழர்களை - (அவர்களில் பலரும் அங்கேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் குடியுரிமை உள்ள குடிமக்கள்) இராணுவத்தை ஏவிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றிடும் வெறித்தன நடவடிக்கையில் வெட்கம் சிறிதுமின்றி ஈடுபட்டதே சரியான சாட்சியமாகும். இலங்கை உச்சநீதிமன்றமும், அந்நாட்டு நாடாளுமன்றமும் (சிங்களர்களையே பெரிதும் கொண்ட அமைப்புகள்) `இது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித உரிமைப் பறிப…

    • 2 replies
    • 1.6k views
  24. புலிகளின் பீரங்கி வலுவால் வடக்கில் படைக்கு நெருக்கடி! வெகுதூர வீச்செல்லை ஆட்லறிகளும் இருக்கலாம் என அச்சம் கொழும்பு,ஓகஸ்ட்27 சுமார் ஒரு வருட கால அமைதிக்குப் பின்னர் வடக்கில் படையி னரின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து, குடாநாட்டின் தென் முனைக்கு அப்பால் பூநகரி கல்முனை முனைப் பகுதி போன்றவற்றிலிருந்து கடந்த வாரம் விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்கள் படைத் தரப்பை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பயன்படுத்தியவற்றை விடவும் தூர வீச்சு எல்லை விரிவுபடுத்தப்பட்ட பிற பீரங்கி ஷெல்களையும் விடுதலைப் புலிகள் சுவீகரித்திருப்பார்களாயின் அது வடமுனையில் படைத்தரப்புக்கு பெருஞ் சவாலாக அமையும் என்று இராணுவ ஆய்வா ளர்கள் கொழும்பில் …

  25. இனங்களுக்கிடையிலான அமைதியை கட்டிவளர்க்கும் வானொலி சேவை [18 - June - 2007] [Font Size - A - A - A] கொழும்பிலிருந்து 150 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தேயிலை வளரும் மலைப்பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு சமூக வானொலி நிலையம் கிராமங்களிலிருந்தும், மக்களின் பங்களிப்புகளுடனும் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் அமைதியை வளர்த்தற்கான ஒலிபரப்பைச் செய்துவருகிறது. "நாடு முழுவதிலுமுள்ள மக்கள் சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இந்த சமூக வானொலி ஆரம்பத்திலிருந்து அதைச் செய்துவருகிறது" எனப் பவிதரன் என்னும் இவ்வானொலியின் ஒலிபரப்பாளர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியுள்ளார். `நாங்கள் எத்தகைய இனப்பாகுபாட்டையும் இங்கு வைத்திருக்கவில்லை" என்கிறார் அந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.