ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
டென்மார்க் ஊடகங்களில் தழிழரின் ஆர்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் .. டென்மார்க்மக்கள் அதிகளவில் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் இல் தமிழர் மீதான அடக்குமுறைகளும் பேரணி பற்றிய தகவலும் TV2 - Go'morgen Danmark: Sri Lanka - nn overset katastrofe: http://programmer.tv2.dk/go/seneste/index....d-20214792.html டென்மார்க் செய்திஊடகங்களில்.... DR Update: ( காணொளி) - Danske tamiler i protest: http://www.dr.dk/NETTV/Update/2009/02/04/20090204151841.htm BT: ( காணொளி ) - Tamilere demonstrerer mod folkemord: http://www.bt.dk/clip/1/1094 DR Regioner: - Tamiler til demonstration i hovedstaden: http://www.dr.dk/Regioner/Trekanten/Nyhed…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து Bharati September 30, 2020இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து2020-09-30T12:30:27+05:30 இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். சமூக நீதிக்கான தேசிய இயக்கம் , 20ஆம் திருத்தத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து, அந்த அமைப்பு இன்று கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடாத்திய ஊடக சந்திப்பில…
-
- 0 replies
- 661 views
-
-
களனி பல்கலைக்கழக மாணவியர் மீது காவற்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மாணவர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியர் மீது மோசமான தாக்குதல் மேற்கொண்டதாக காவற்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/?p=27345
-
- 2 replies
- 1k views
-
-
இலண்டன் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தீபத்தில் செய்தி
-
- 21 replies
- 3.7k views
-
-
சிங்களவராக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன்; இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையாக இருக்கவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ [Thursday, 2013-02-28 08:53:22] இலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நிமல்கா பெர்னாண்டோ யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஜீப் வண்டி கைப்பற்றல் -எம்.எஸ்.எம்.நூர்தீன் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த நிதிக் குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் றி 2014. 2015 எனும் இலக்கமுடைய இன்ரகூலர் எனப்படும் ஜீப் வண்டியை கைப்பற்றிச் சென்;றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த வாகனம் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வ…
-
- 1 reply
- 430 views
-
-
உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள் நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது. 1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம் -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை குறித்த நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டைச் சந்தியில் அமைக்கப்பட்ட 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) பாரிய முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். விசேட அதிரடிப்படையினரின் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் குறித்த பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்தது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்…
-
- 0 replies
- 235 views
-
-
நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை – கலையரசன். October 19, 2020 நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என தவராசா கலையரசன் தெரிவித்தார்.இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.மேலும் தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம். தற்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் …
-
- 0 replies
- 395 views
-
-
ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்கா தெரிவித்துள்ளார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாத்தின் போது பேசிய அவர், இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன இலங்கை ராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதையும் …
-
- 36 replies
- 2k views
-
-
பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால்இ பிரபாகரனால்தான் முடியும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாத மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் போக்குத்தான்இ தனது கட்சி விலகலுக்குக் காரணம் என்கிறார். மதுரையில் அவரைச் சந்தித்தோம். தன்னையொத்த கருத்துடைய சிறு கூட்டத்தினர் மத்தியில் இருந்தார். கேள்விகளை முன்வைத்தோம். ஆவேசத்துடன் அருவியாகக் கொட்டின வார்த்தைகள். நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு இலங்கைப் பிரச்…
-
- 1 reply
- 936 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜெனீவாவில் நடத்தப்படவிருந்த போராட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் அரச சார்பு இலங்கையர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெறும் கட்டிடத்திற்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்படவிருந்தது. இந்தப் போராட்டத்திற்காக இத்தாலியிலிருந்து ஜெனீவா செல்ல பேருந்து ஆசனங்களை ஒதுக்கியவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நாளைய தினமே திட்டமிட்ட மேற்படி போராட்டம் நடத்தப்படவிருந்தது. இந்தப் போராட்டத்தை வெளிவிவகார அமைச்சு ரத்து …
-
- 3 replies
- 337 views
-
-
யாழ்ப்பாண பயணிகளை அநுராதபுரத்தில் தவிக்கவிட்டு சென்ற யாழ்தேவி ரயில் சாரதியால் பரபரப்பு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியின் சாரதி, ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வடக்கு ரயில் சேவைகள் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதே செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே ரயில் சாரதி ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகளிடம் யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான கட்டணம் அ…
-
- 0 replies
- 312 views
-
-
தூத்துக்குடியில் (21.3.2013) ராஜபக்சேவிற்கு பாடைகட்டி,ஒப்பாரி வைத்து மாணவர்கள் நூதன போராட்டம். பொதுமக்கள் கலந்துகொண்டு ஒப்பாரி போராட்டத்தை சிறப்பித்தனர்.மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13495:padai-parai&catid=36:tamilnadu&Itemid=102 Share this post
-
- 0 replies
- 578 views
-
-
மகிந்தவின் சீனபயணம் குறித்து தெரியாதாம்-அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கைவிரிப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளார். 23ஆம் திகதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் புறப்படமுன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில், சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள்சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. எனினும் பீஜிங்…
-
- 0 replies
- 222 views
-
-
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்…
-
- 47 replies
- 6.2k views
- 1 follower
-
-
மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் வழங்கிய நேர்கணல் 23.03.09 இவ் இணைப்பை அழுத்தவும் நன்றி http://www.tamilnaatham.com/audio/2009/mar...ya_20090323.m3u
-
- 5 replies
- 1.8k views
-
-
“விடுதலை புலிப் பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறானது. புலிகளை அழித்தது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்” இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (03) நாடாளுமன்ற சபையில் தெரிவித்தார். அத்துடன், ஹிட்டலர் மரணமடைந்த பின்னர் அவரது நாசி கட்சி அழிந்து போனது என்பதை சுட்டிக்காட்டியே அக்கருத்தை குறிப்பிட்டார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி எம்பி நளின் பண்டார, ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் ஒரு கட்சி. நீங்கள் கருணாவையும், பிள்ளையானையும் மடியில் வை…
-
- 7 replies
- 658 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தில் இல்லாத அக்கறை இப்போது எப்படி இந்தியாவுக்கு வந்தது கேள்வி எழுப்புகிறார்; விமல் இறுதிக் கட்ட யுத்தத்தில் இல்லாத அக்கறை இப்போது எப்படி இந்தியாவுக்கு வந்தது கேள்வி எழுப்புகிறார்; விமல் news இலங்கையில் இனங்களுக்கு இடையே ஐக்கியம் உருவாகுவதனை விரும்பாது ஜெனீவாவில் மனித உரிமைகள் மீறல் குற்றத்தினை முன்வைத்து மீண்டும் குழப்பத்தினை ஏற்படுத்தவே தென்னிந்தியா முயற்சி செய்கின்றது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட விமல் வீரவன்ச குருநகர் 5 மாடி வீட்டுத்திட்டத்தின் மீள்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில…
-
- 1 reply
- 752 views
-
-
விஜயரத்தினம் சரவணன் இலங்கை அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி (எல்), வனஜீவராசி, வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் வாழ்வாதாரக் காணிகளையும், வளமான பகுதிகளையும் அபகரித்து தமிழ் மக்களின் வழ்வாதாரத்தினை சூறையாடியுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்களின் கடல் வளமும் வேற்று நாட்டவரால் சிதைக்கப்படுகின்றது. இதையும் அமைதியா இருந்து வேடிக்கை பார்கின்றார்கள். இது எமது மக்ளை பட்டினிச்சாவு நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாகவே தாம் பார்ப்பதாகவும் …
-
- 1 reply
- 643 views
-
-
-
- 27 replies
- 3.6k views
-
-
இலங்கையில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கிய கருவிகளாக செயற்பட்டு வருகின்றவர்கள் பொதுபல சேனா பிக்குகள் என்பதும், அவர்களுக்கு நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் அறிந்த விடயமே. இந்த இனவாதப் பிரச்சினை ஆரம்பமானது மட்டக்களப்பு மங்களராமய விகாரையும் அதன் விகாராதிபதி சுமனரத்ண தேரர் முலமாகவே என்றே தெரிவிக்கப்பட்டன. குறித்த விகாரையின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொருட்டும் மட்டக்களப்பின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் வகையிலும் புத்த சாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். இதன் போது பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் சுமனரத்ண தேரர் உட்பட பிக்குகளுடன் அமைச்சர…
-
- 0 replies
- 216 views
-
-
யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் யாழ் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையில் இன்று (04.01.2021) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாச்சார மத்திய நிலையத்தை, யாழ் மாநகர சபை பொறுப்பேற்பது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதாக முதல்வரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாநகர சபை முதல்வர் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிக்குமடையில் விசேட சந்திப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 639 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி அவசரமாகக் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டத்தைக் கூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுத்ததற்கமையவே இக்கூட்டம் கூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கூட்டமொன்றுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடுத்தபோது அந்த அழைப்பு இரா.சம்பந்தனால் தட்டிக்கழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே தற்போது எதிர்வரும் 6ஆம்…
-
- 8 replies
- 686 views
-
-
வீரகேசரி இணையம் - வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 56 சடலங்கள் நேற்று சனிக்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கமைய அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் வருகைக்காகவும், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டி உரிமை கோருவதற்காகவும் வைக்கப்பட்டிருந்த சடலங்களும், உறவினர்களால் பொறுப்பேற்று இறுதிக்கிரியைகளைச் செய்ய முடியாத சடலங்களும், அடையாளம் காணப்படாத சடலங்களுமே இவ்வாறு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் 9 ம் திகதி பிரமந்தனாறு பகுதி இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான இராணுவ சோதனை நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது கொல்லப்பட்ட 19 பேரின் சடலங்கள், அடுத்த நாள் இடம்பெற்ற ம…
-
- 0 replies
- 835 views
-