ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த பதினெட்டு மாதங்களாக சிறிலங்காவில் ஆச்சரியப்படத்தக்க சில அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனவரி 2015ல், நீண்ட ஆண்டுகளாக நாட்டின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராக வரும் எண்ணத்துடன் நடத்திய அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியுற்றார். இதன் பின்னா கூட்டணிக் கட்சிகளுடன் புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக் கொண்டது. ஆழமான சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் கூட இக்க…
-
- 0 replies
- 305 views
-
-
அமைதிப் படை - 02 என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்தியா சனிக்கிழமை 8 யூலை 2006 இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில்இ சிறிலங்கா அரசு இந்திய படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை பெற்ற கசப்பான அனுபவங்கள் இந்திய மக்களினதும் இ இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களினதும் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம்இ சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அள…
-
- 14 replies
- 2.7k views
-
-
இலங்கையில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக, பலாலி படைத்தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிபடை நினைவுத் தூபிக்கு, யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 70ஆவது இந்திய குடியரசு தினத்தையிட்டு பலாலியில் அமைந்துள்ள குறித்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு திங்கட்கிழமை (15) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் மற்றும் இராணுவ வீரர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போது,…
-
- 0 replies
- 453 views
-
-
புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது. அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார். வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது. அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார். ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் …
-
- 5 replies
- 1.8k views
-
-
சொல்ஹெய்ம், பௌயர் நியூயோர்க் பயணம் ஜனாதிபதியை சந்திப்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசுவதற்கு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் ஆகியோர் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐ.நா. வின் 62 ஆவது கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இல ங்கையில் தடைப்பட்டுள்ள சமாதான முயற்சி குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் இவர்கள் ஆராயவுள்ளனர். -வீரகேசரி
-
- 6 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சிக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக மகிந்த அரசாங்கம் கூறுவது பொய் என்றும் அமைதிப் பேச்சுக்கள் காலத்திலும்கூட புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்து நோர்வேயோ சிறிலங்கா அரசாங்கமோ உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 938 views
-
-
அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது அமைச்சர் தலைமையிலான குழுவினர் தாக்குதல். கொழும்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது சிறிலங்கா அமைச்சர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினர். ஐக்கிய மக்கள் இயக்கத்தின் சார்பில் நுகுகொட சந்தியிலிருந்து போருக்கு எதிரான அமைதிப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது அமைச்சர் மெர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ராவய ஊடகவியலாளர் அஜித் செனிவிரத்ன, அமைதிப் பேரணியினரின் மேடையை நோக்கி நான…
-
- 0 replies
- 852 views
-
-
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை அரசம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பகமான - சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும் முயற்சியே இது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முன்னாயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், சொத்து இழ…
-
- 2 replies
- 518 views
-
-
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தலைமையில் இந்த மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. (படப்பிடிப்பு - ஷண்) http://tamil.dailymirror.lk/--main/122362-2014-08-15-12-14-20.html
-
- 6 replies
- 539 views
-
-
அமைதிப்படையில் இணைய மாலிக்கு புறப்பட்டது இலங்கை இராணுவ அணி மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியில் இணைந்து கொள்ள, 243 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவ அணி இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டு சென்றது. விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவின் 20 அதிகாரிகளும், 203 மருத்துவ, பொறியியல் மற்றும் சிப்பாய்கள், அதிகாரிகள் அடங்கிய 223 பேரைக் கொண்ட குழுவே பயணமானது. இவர்களிற்காக எத்தியோப்பியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767- 300 விமானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியிருந்தது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. அமைதிப்படையில் இணையும் இராணுவ அணியை வழியன…
-
- 1 reply
- 298 views
-
-
அமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு - முன்னாள் தளபதி இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார். இந்திய இராணுவம்இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது என்ற முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே இலங்கையில் சண்டை நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்திய அரசு இலங்கை அரசுடன் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை குறிப்பிட்டுக் காட்டிய அவர், இந்திய இராணுவம் தான் பயிற்சியளித்த நபர்களுடன் மோத வேண்டிய சூழல் உருவானதாகவும், இது தர்மசங்கடங்களைத் தோற்றுவித்ததாகவும்…
-
- 1 reply
- 491 views
-
-
அமைதிப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள் - அமெரிக்கத் தூதுவர் Published By: DIGITAL DESK 5 21 FEB, 2023 | 08:48 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. வெளிநாடொன்றில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரியான ஜுலி சங், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், அதற்குரிய நியமங்களையும் பாதுகா…
-
- 2 replies
- 669 views
- 1 follower
-
-
வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவு: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் [வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 19:01 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது சிறிலங்கா இராணுவ உதவியுடன் துணை ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவைத் தழுவியுள்ளார். தமது முன்னணி காவலரண் பகுதியில் வழமை போல் காலை நேர கண்காணிப்பில் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரச்சாவடைந்தவர் போராளி மேஜர் கபிலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதலை நடத்தினர். இந்த…
-
- 0 replies
- 861 views
-
-
ஜூன் 12, 2011 இலங்கயில் இருந்து உயிர் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவிலே தஞ்சம் அடைந்து இருந்த ஈழத்தமிழர்களில் 300 பேர் வரை திருப்பி அனுப்பப் போவதாக நாம் அறிந்தோம் இணையத்தளங்கள் ஊடாகவும் ஏனைய தளங்கள் ஊடாகவும் இந்த செய்தியை அறியக்கூடியதாக இருந்தது. இந்த தகவல் மிகவும் கவலைக் குரிய விடையமாக இருக்கிறது. இலங்கைத் தீவில் தம்மை பாதுகாப்பதற்காகவே பல ஆயிரம் கணக்கான மக்கள் இந்த மண்ணை விட்டு வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்கள் மிக கடுமையான கஸ்டங்களுக்கு பின்னரே தங்களுக்கு பாதுகாப்பு என்று கருதக் கூடிய இடங்களிலே அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள நிலமையிலே இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு ஒரு நிரந்தர அமைதி உருவாவதற்கு முன்னதாக அந்த ம…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட கூடாது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பெற்ரிக் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் சுதந்திரமான ஒன்றுகூடல் போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும். நவம்பர் மாதம் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை, தேடுதல் அனுமதியின்றி ஊடகவியலாளர்கள் தேடப்பட்டு விசாரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்திற்கு தடையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழக மாணவத் தலைவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்பட்டமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்…
-
- 0 replies
- 316 views
-
-
நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26081
-
- 0 replies
- 481 views
-
-
நாட்டில் இன்று இடம்பெறும் சம்பவங்கள் குறித்து இலங்கையர் என்ற ரீதியில் வெக்கமடைகின்றேன். ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து கவலைப்படுகின்றேன் என முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க களுத்துறை இங்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்: இருப்பவர்கள் திடீரென காணாமற் போய்விடுகின்றனர். அவர்களுக்கு என்ன நடக்கின்றது. யார் இதைச் செய்கின்றார்கள்? என்பது தெரியவில்லை. ஆனால் வெறுமனே இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விட முடியாது. யார் இதைச் செய்கின்றார்கள். எப்படி நடக்கின்றது என்பது பற்றி தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. பாதையில் போய்க் கொ…
-
- 0 replies
- 431 views
-
-
[திங்கட்கிழமை, 19 மார்ச் 2007, 06:15 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்போருக்கு அமைதி வழியிலான தீர்வுத்திட்டமே ஒரே வழி என இலங்கையின் அமைதிக்கான ஜப்பானிய சிறப்புப் பிரதிநிதி யசூசி அகாசி அவரைச் சந்தித்த சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கு ஒரு தெளிவான அமைதி வழியிலான தீர்வுத் திட்டத்தையே ஜப்பான் ஆதரிப்பதாக தமது பயணத்தின் போது யசூசி அகாசி தெரிவித்ததாக பேச்சுக்களில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கான இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற குழுவிற்கு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டபிள்யூ. ஜே…
-
- 0 replies
- 797 views
-
-
அமைதியான தேர்தலுக்காக கஃபே அமைப்பின் கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டம் ஆரம்பம்! by : Vithushagan அமைதியான தேர்தலுக்காக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை கஃபே அமைப்பு இம்மாதம் 24ஆம் திகதிமுதல் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பிக்கவுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று ( வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டமானது 24ஆம் திகதி வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அ…
-
- 0 replies
- 612 views
-
-
வியாழன் 31-05-2007 05:37 மணி தமிழீழம் [மயூரன்] உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111வது இடத்தில் சிறீலங்கா உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111 இடத்தில் சிறீலங்கா வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. ஜி-8 நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சமாதான சுட்டெண் வரிசையில் அல்ஜீரியா தொடக்கம் சிம்பாவே வரையான 121 நாடுகள் பட்டியலிடப்பபட்டுள்ளன. நோர்வே 1வது இடத்திலும்இ அமெரிக்கா 96வது இடத்திலும்இ இந்தியா 109வது இடத்திலும்இ சிறீலங்கா 111வது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன. வரிசை நாடுகள் மதிப்பெண் 1 Norway 1.357 2 New Zealand 1.363 3 Denmark …
-
- 1 reply
- 1.1k views
-
-
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம் விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டியலின் பிரகாரம் இலங்கை, மொங்கோலியா, இஸ்ரேல், சாட் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு விரைவாக அமைதியான நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் அமைதியான நாடுகள…
-
- 19 replies
- 2.3k views
-
-
அமைதியான போராட்டக் காரர்களுக்கு.... இராணுவம், பொலிஸார் இடமளிக்க வேண்டும் அமெரிக்கா கோரிக்கை. அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். வன்முறை ஒரு தீர்வாகாது எனவும், போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் எனவும் அமெரிக்க தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பை வழங்கவேண்டும் என நினைவூட்டுகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குழப்பமும், பலப்பிரயோகமும்…
-
- 0 replies
- 112 views
-
-
அமைதியான முறையில் பொதுமக்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் மீது இராணுவபலம் பிரயோகிப்பதால் சிரியாவைப் போன்றதொரு புரட்சி நிலைமை இலங்கையிலும் உருவாகக் கூடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களது அமைதிவளிப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அரசாங்கம்அறிவித்துள்ள போதிலும், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தும் அளவிற்கு நாட்டில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலவசக் கல்வியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழகமாணவர்கள் நடத்திய போராட்டங்கள் மீ…
-
- 5 replies
- 569 views
-
-
அமைதியான போராட்டம் மீதான... தாக்குதல்களுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம் இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் கோரியுள்ளார். நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் குறைகளை தீர்க்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கொழும்பில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் கவலை அடைவதாகவும் அவர் கூறினார். ஆகவே இடம்பெற்ற அனைத்து தாக்குதல்கள் குறித்தும் சுதந்திரமாகன, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை…
-
- 0 replies
- 127 views
-