Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமிழ் மக்களை அழிப்பதிலுமே அரசு அக்கறை காட்டுகிறது -சபையில் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் - டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும், தமிழ் மக்களை அழிப்பதற்கென வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்து குவிப்பதிலுமே ஆர்வம் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா …

  2. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடும் மழை வெள்ளத்தினால் 6000 குடும்பங்கள் இடம்பெயர்வு [sunday December 17 2006 08:21:24 PM GMT] [virakesari.lk] நாட்டில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் 8 முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யோக கண்டிய குளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்திலேயே அதிகமான குடும்பங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரிந்தி ஓயா பிரதேசத்திலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோ…

  3. அம்பாந்தோட்டை முறைமுகம் 198 வருடங்கள் சீனாவிடம்? 12 Views முன்னாள் அரசாங்கம் இழைத்த தவறுகாரணமாக 99 வருடகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 198 ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி சீனாவின் South China Morning Post பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீள்பார்வைக்குட்படுத்துகின்றது என வெளியான தகவல்களையடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம்பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வழியின்றி முன்னைய மைத்திரி-ரணி…

  4. தென் மாகாணத்தில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, புதிய நவீன விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் 1.9 மில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டை மாவட்ட விளையாட்டுச் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. "அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தங்காலைப் பகுதியிலுள்ள மகிந்த ராஜபக்‌ஷ விளையாட்டு அரங்கை புனரமைப்புச் செய்வதே எமது முக்கிய குறிக்கோள் என்று, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகக் குழுத் தலைவருமான மணிலால் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; "மேற்படி விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இந்த விளையாட்ட…

  5. திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன www.puthinam.com

    • 22 replies
    • 5.2k views
  6. ஆஸ்திரேலியாவின் அஸ்பென் நிறுவனத்தின் முறைகேடு குறித்த டிவி விசாரணையில், நாமலின் பெயர் ஊழலுடன் இணைகிறது. திருட்டு ராஜபக்சாக்கள்.... நாட்டின் விழுங்கி, விழுத்தி விட்டார்கள்.

    • 12 replies
    • 893 views
  7. (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரனின் கீழேயே, பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு இஸ்லாமிய தேசமொன்றுக்கான 'பையத்' செய்துகொள்ளப்பட்டுள்ளதாக சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சாராவின் கீழ் பயிற்சி பெற்று, இஸ்லாமிய தேசம் ஒன்றினை உருவாக்க பையத் எனும் உறுதி மொழியை 16 பெண்கள் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர், 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்த…

  8. Sunday, February 20th, 2011 | Posted by admin அம்பாந்தோட்டை, மொனராகல காடுகளில் சிறிலங்காப் படையினர் பாரிய தேடுதல் அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்ட காடுகளில் போர்க்கால அடிப்படையில் சிறிலங்காப் படையினர் நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் ஒரு கட்டமாக, சிறிலங்காவில் இன்று முதலாவது ஆட்டம் அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொனராகலவுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் சிறிலங்கா அரசினால் இந்த மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைக்க முதலாவது ஆட்டம் நடைபெறுகிறது. சிறிலங்கா-கனடா அணிகள் இந்த மைதானத்தில் மோதுகின்றன. சி…

  9. அம்பாந்தோட்டைக்கு வாய்ப்பை வழங்கி ஆபத்துக்கு முகம் கொடுக்க வேண்டாம்: மார்க் பீற்றர் வீரகேசரி இணையம் 7/11/2011 2:13:14 PM - இலங்கையின் அம்பாந்தோட்டை நகருக்கு பொதுநலவாய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஆபத்திற்கு முகம் கொடுக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் 71 நாடுகளின் பிரதி நிதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் ஏற்பட்ட கஷ்டங்களின் பின், இது ஆபத்துக்கு முகம் கொடுப்பதற்கான நேரம் அல்ல. இதுதான் தூதுக்குழுவினருக்கு நாம் அனுப்பிய உறுதியான செய்தியாகும் என கோல்ட் கோஸ்ட் 2018 திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் பீற்றர் கூறினார். 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு இலங்கையின் அம்…

  10. அம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நாளை ஆரம்பிக்கவுள்ளர். இவர், இரண்டு நாடுகளுடனும் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகளை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான முயற்சியாக இது கருதப்படுகிற…

  11. அம்பாந்தோட்டைத் தாக்குதலை நியாயப்படுத்திய ஜனாதிபதி! [Friday, 2014-04-25 08:39:53] அம்பாந்தோட்டையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில், நேற்று ஊடக ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதியிடம் அம்பாந்தோட்டைத் தாக்குதல் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர், பல்வேறு தாக்குதல் சம்பவங்களை சுட்டிக்காட்டி அதனை நியாயப்படுத்தினார். 'அப்பிரதேசத்தில் உள்ள ஐதேக முக்கியஸ்தர்களான சஜித் பிரேமதாஸ, வெத ஆராய்ச்சி ஆகியோருடன் அங்கு சென்றிருந்தால் இந்த பிரச்சினை தோன்றியிருக்காது. எந்தப் பிரதேசத்திற்கு அரசியல்வாதிகள் செல்லும் போது அப்பகுதி மக்களுடன் சென்று பார்த்தால் பி…

  12. அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி சீன நிதியுதவியில்; இலங்கை அரசு தீர்மானம் இலங்கை சீனாவின் பக்கம் சாயும் போக்கைக் கடைப்பிடிப்பதால் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படும் இவ்வேளையில், சீனாவின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணியின் கீழ் துறைமுகத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் சீன வங்கியொன்றின் உதவியுடன் பூர்த்திசெய்யப்பட்டமை தெரிந்ததே. இந்த நிலையில், துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சீன எக்சிம் வங்கி 600 மில்லியன் டொலரையும், சீன அரசு சலுகைக் கடனா…

  13. அம்பாந்தோட்டைத் துறைமுக உடன்பாடு கைச்சாத்து அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடை யில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது. சீன அரசுத்துறை நிறுவனமான சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகளை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டுக்கு முன்னோடியாகவே இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்காக, சீன நிறுவனம், 1.2 பில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கு…

  14. அம்பாந்தோட்டைத் துறைமுக வாயில் கடற்பாறை - ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா அரசு [ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 04:47 GMT ] [ கார்வண்ணன் ] புதிதாக அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்படும் பாரிய கடற்பாறையை அகற்றுவதற்கு சீனாவிடம் 40 மில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளதாக சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை கூறியுள்ளது. 1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்படும் பாரிய கடற்பாறையினால், துறைமுகத்துக்குள் பாரிய கப்பல்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முன்னர் ஐதேக அம்பலப்படுத்திய போது, அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்தது. …

  15. ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா அறிவிப்பு இலங்கையின் ஏனைய துறைமுகங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் இலங்கைக் கடற்படையே பொறுப்பாக இருக்கும் என்பதை சீனா இன்று தெளிவுபடுத்தியிருக்கிறது. 'இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் சீனா பெரிதும் மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இலங்கை அரசாங்கத்தினதும், அதன் கடற்படையினதும் கைகளிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு முற்றுமுழுதாக இருக்கும். இந்தத் துறைமுகத்தின் கட்டுப்பாடு இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பிலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டதாக இருக்காது' என்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் இன்று வெளியிட்டிருக்க…

    • 6 replies
    • 730 views
  16. Oct 12, 2010 / பகுதி: செய்தி / அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் இருந்து வந்த நிலப்பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 8. 30 மணியளவில் இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. சிறிலங்காவின் தரைப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைப் துறைமுகத்துக்குள் வாய்க்கால் ஒன்றின் மூலம் நீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் கப்பல்களை கொண்டு வரும் வகையில் இந்து சமுத்திரத்துக்கும் துறைமுகத்துக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. pathivu

  17. நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட பயணத்தின் போது முன்வைத்த திட்டத்தை அடுத்தே, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன நிறுவனத்துக்கு கைமாறவுள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக சீனாவிடம் பெறப்பட்ட 8 பில்லியன் டொலர் கடனுக்காக, அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் உரிமையை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டத்தை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தி…

  18. (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மிக நெருங்கிய சீடர்கள் எனக் கூறப்படும் 7 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் அம்பாந்தோட்டையில் ஆயுத, தற்கொலை தாக்குதல் பயிற்சி வழங்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தை கண்டுபிடிக்கவும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல்களில் சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து வெளிப்படுத்தவும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …

  19. அம்­பாந்­தோட்­டை­யில் 112 கோடி டொலர் முத­லி­டு­கி­றது சீனா உடன்படிக்கை நேற்­று சபை­யில் சமர்ப்­பிப்பு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தைச் சீனா­வின் மேர்ச்­சன்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்­குக் குத்­த­கைக்கு வழங்­கும் ஒப்­பந்­தத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்த நிலை­யில், அது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. துறை­மு­கங்­கள் மற்­றும் கப்­பற்­துறை அமைச்­ச­ரான மகிந்த சம­ர­சிங்­க­வி­னால் சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட குறித்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் அம்­பாந்­தோட்­டைத் முறை­மு­கத்­தில் சீனா 112 கோடி அமெ­ரிக்க டொலர்­கள்­வரை முத­லீ­டு­க­ளைச் செய்­ய­வுள்­ளது. இலங்கை துறை­முக அதி­கா­ரச்­ச­பைக்­க…

  20. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். சமல் மற்றும் நிருபாமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரிற்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதன் மூலம் பிரபலமான அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணாண்டோவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121944/language/ta-IN/article.aspx

  21. அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை 56 Views அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 300 மில்லியன் டொலர் (இலங்கை ரூபா 2,210கோடி) மதிப்புள்ள, இலங்கையின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சீன நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலேயே இந்தத் தொழிற்சாலை அமையவுள்ளது. இலங்கை பெய்ஜிங்கிடமிருந்து வாங்கிய 1.4 பில்லியன் டொலர் கடனைக் கட்டத் தவறிய காரணத்தினாலேயே இங்கு சீனா டயர் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தாராளமான வரிச் சலுகைகளை அனுமதிக்கும…

  22. அம்பாந்தோட்டை தங்காலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிதாக தனியார் பஸ் சேவை ஒன்று கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு தங்காலையில் இருந்து புறப்படும் இந்த பஸ் காலி, கொழும்பு வழியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். இது தொடர்பாக தங்காலை நகரில் விளம்பரங்களும் ஒட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இந்த பஸ் சேவை மூலம் தெற்கிலிருந்து வடக்கு, வட மத்திய பிரதேசங்களுக்கு செல்வோர் பயன்பெறுகின்றனர். அத்துடன் வியாபாரிகளும் பொருட்களை ஏற்றிச் செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு விளம்பரங்கள் நடக்கின்றன. தெற்கில் உற்பத்தியாகும் பொருட்கள் பெருமளவு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ் மறுநாள் மாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு தங்காலை…

    • 0 replies
    • 455 views
  23. சிறிலங்காவில் நெடுஞ்சாலை மற்றும் பாரிய எண்ணெய்க் குதங்களை அமைக்கும் இரு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான 350 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க இரு ஒப்பந்தங்களில் சீனாவின் அரச வங்கியான எக்சிமும் சிறிலங்கா அரசும் கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா ஏற்கனவே அமைத்து வரும் துறைமுகத்துக்கு அருகிலேயே புதிய எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்படவுள்ளன. துறைமுகத்தின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கென சீன அரச வங்கியான 'எக்சிம்' ஏற்கனவே 360 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. சீன கட்டுமான நிறுவனங்கள் இப்போது துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈ…

    • 0 replies
    • 474 views
  24. அம்பாந்தோட்டையில் கப்பல்கட்டும் தளத்தை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்கா பச்சைக்கொடிJUL 24, 2015 | 12:18by கி.தவசீலன்in செய்திகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானப் பணியை மேற்கொண்டு சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனமே, இந்த கப்பல் கட்டும் தளத்தை( டொக்யார்ட்) நிறுவும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது. இந்த திட்டம், நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்காவின் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, அம்பாந்தோட்டை துறைமகத்தில் கப்பல் கட்ட…

    • 0 replies
    • 482 views
  25. [ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] அம்பாந்தோட்டையில் 2018ம் ஆண்டில் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் கனவில் போர்க்குற்றச்சாட்டுகளும், சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் மண் அள்ளிப் போடக் கூடும் என்ற அச்சத்தை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தாட்டையில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரும் அம்பாந்தோட்டை நகரும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான மாதிரி இலச்சினையைக் கூட அண்மையில் சிறிலங்கா வெளியிட்டுள்ளது. இந்தநிலையில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.