Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=3] கனடாவிற்கு குடிவருவது எப்படி என்ற கேள்வி பலரிடமும் இப்போது தக்கி நிற்கிறது. இந்த ஆண்டு முதல் கனடாவிற்குள் அனுமதிக்குப்படும் புதியவர்களின் விவகாரத்தில் பல மாற்றங்களை கனடா ஏற்படுத்தியுள்ளது.[/size][size=3] 2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.[/size][size=3] இவ்வாறு வருகை தருபவர்கள் ஐந்து வகையாறாவுக்குள் அடங்குவர். இந்த ஐந்து வகையாறாக்களும், இதற்கான படிமுறைகளும் கனடிய குடிவரவுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் …

  2. தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்! 09 Jan, 2026 | 08:43 AM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். 'எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவரு…

  3. கனடா பாராளுமன்றத்தில் மீண்டும் ஓங்கி எதிரொலித்த சிறீலங்கா விவகாரம்: [Wednesday, 2012-11-21 12:20:07] பிக்கறிங்-ஸ்காபரோ கிழக்கு தொகுதி கனடிய ஆளும் கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொர்நேலீ ச்சிசு" நவம்பர் 19ஆம் நாள் திங்கட்கிழமை ஐ.நா அறிக்கையை சிறீலங்கா மனித உரிமைகள் நிலைமை மற்றும் கனடாவின் காட்டமான நிலைப்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து 20ஆம் நாள் செவ்வாய்கிழமை கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சியான புதிய சனநாயகக்கட்சியின் ஸ்காபுரோ ருச்ரிவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் மற்றும் கமல்டன் கிழக்கு ஸ்ரோனிகிரீக் பாராளுமன்ற உறுப்பினர் வெயின் மார்சன் ஆகியோர் சிறீலங்கா குறித்து கேள்விகளை எழுப்பினர். அவற்றிக்கு பதிலளித்த கனடிய வெளிவிவ…

  4. ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா Rajeevan Arasaratnam May 21, 2020 ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா2020-05-21T08:34:15+00:00உள்ளூர் ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது குறித்து ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் எச்சரித்துள்ளார். இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என இலங்கை ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளமை குறித்தே முன்னாள் தூதுவர் தனது கருத்தினைவெளியிட்டுள்ளார் . ஜனாதிபதி தனது உரையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையையும்…

    • 5 replies
    • 1.2k views
  5. கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  6. [size=2][size=4]யாழில் 'கட்டின பிங்கும' பெரஹரா இன்று ஞாயிறுக்கிழமை ஆரம்பமானது. யாழ். நாக விகாரை நாயக்க தேரர் தலைமையில் நடைபெறும் இந்த பெரஹராவை தமிழ், பௌத்த சங்கம் மற்றும் நந்தாராம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் யாழ். மாவட்ட பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். பெரஹராவில் பிள்ளையார், சிவன், முருகன், விஷ்ணு மற்றும் முத்தேவியர்கள் ஒன்றிணைந்த ஒரு சொரூபம் ஆகியன ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வு, தெடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று, செவ்வாய்கிழமை மதிய போசனத்துடன் முடிவடையவுள்ளது. 'கட்டின பிங்கும' என்பது யாழ். நாக விகாரை கட்டப்பட்ட தினத்தின் நினைவாக நடைபெறும் நிகழ்வாகும். [/size][/size][size=2][size=4](படங்கள்: சுமித்தி, எ…

  7. முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை இடையூறுகளின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை January 30, 2026 நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அச்சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகள…

  8. சிறிலங்கா தலைநகர் கொழும்பு பஞ்சிகாவத்தையில் சிங்களவர்களுக்கு சொந்தமான நான்கு கடைகள் முஸ்லிம்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  9. [size=4]ஐரோ. முன்னாள் பா.உ. ரொபர்ட் எவல்ஸ் தெரிவிப்பு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது ஓர் இனப்படுகொலையே என பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். [/size] [size=4]நேற்று முன்தினம் புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். [/size] [size=4]இலங்கை சனநாயக சோசலிச குடியரசு என அதன் பெயரில் உள்ளது போல் ஜனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்ட ரொபேர்ட் எவன்ஸ், அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை உறுதிபட விளக்கினார். மேலும் இதற்காக இலங்கை அரசை சர்வதேசம் தண்டிக்காமல…

  10. நவீன ஆயுதங்கள் கொள்வனவு செய்ய சீனா செல்கிறார் கோத்தபாய [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 04:17 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்று கொழும்பு திரும்பியதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படைத்தரப்புக்கு தேவையான நவீன ஆயுதங்கள கொள்வனவு செய்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே கோத்தபாய ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது. குறிப்பாக புதிய கதுவீ (ராடர்) கருவிகளை பெறுவதும் அதனை இயக்குவதற்கு சீன தொழில்நுட்பவியலாளர்களை கொழும்புக்கு வரவழைப்பது தொடர்பான விடயங்கள் பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

    • 0 replies
    • 582 views
  11. தந்தை, மகள் உட்பட மூவர் பலியான சோகம்! பதுளை – மடுல்சீமை, எல்ல பகுதியில் குளம் ஒன்றில் நீராடச் சென்ற தந்தை மற்றும் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (06) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தந்தை (38-வயது, மகள் (13-வயது) மற்றும் உறவுமுறை சிறுமி (12-வயது) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளன. https://newuthayan.com/தந்தை-மகள்-உட்பட-மூவர்/

  12. இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? - இதயச்சந்திரன் [saturday, 2012-12-08 13:18:24] அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக , அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது. அண்மையில் மேற்குலக கருத்துருவாக்கிகளின் மையமான, சர்வதேச நெருக்கடிக்களுக்கான குழுவின் [international Crisis Group] அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து கூட்டமைப்போடு அமெரிக்கா விவாதிக்குமென நம்ப…

  13. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்படவேண்டுமென்பதை வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானிக்கும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்புக்குழு எடுக்கும் முடிவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் அபேவர்த்தன யாப்பா தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண சபைக்கிடையிலும் கருத்து முரண்பாடு நிலவிய நிலையில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தே…

    • 0 replies
    • 209 views
  14. வன்னியில் பருவமழையினால் சிறிலங்கா படை நடவடிக்கை பாதிப்பு [ சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 04:52.36 PM GMT +05:30 ] வன்னியில் தற்போது பெய்து வரும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வன்னியின் பல முனைகளிலும் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா படையினர் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மேற்கிலும், அதன் தென்மேற்குப் பகுதிகளிலும் படையினர் முன்நகரும் நிலப்பகுதிகள் தற்போது சேறும் சகதியுமாகியுள்ளதாலும், மழை வெள்ளம் பல பகுதிகளில் ஊடறுத்துப்பாய ஆரம்பித்துள்ள நிலையிலும் படையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்குச் சாதகமற்ற இந்நிலப்பரப்புக்களைக் கடந்து முன்நகர்வதற்கான எத்தனங்களை இப்பகுதிகளில் அவர…

  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களின் 2156 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டு கேணி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்களின் குடியேற்றத்திற்காக, நாயாற்றுப் பகுதியில் 150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் பங்களா அமைத்து சிங்கள மீனவர் குடியேற்றங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=161864&category=TamilNews&language=tami…

  16. ஊரடங்குச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் போது, வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோயாளர்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரமுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு அது போதுமானதல்ல. வழமைக்கு மாறான சுகாதார அவசர நிலையின்போது, பொதுமக்களின் சுகாதாரத்தையும் ப…

  17. தரையாக மாறிய கடலில் இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்கா! இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பலவிதமான அபூர்வ தாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர…

  18. தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டன. கூட்டுறுவு சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் இப்பொருட்கள் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) மக்களுக்கு வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டு;ள்ள தமிழகத்தின் நிவாரணப் பொதிகளில் உடுபுடைவைகள் அடங்கிய பொதிகள் இன்னமும் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  19. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரைமாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா Tel : 020 3371 9313 www.tcc-uk.com email : info@tcc-uk.com

  20. வவுனியாவில் திடீர் சோதனை! வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேருந்து சாரதி நடத்துனர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சேதனையில் ஈடுபட்டனர். இதன்போது பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. https://newuthayan.c…

  21. தமிழர்களின் அவலநிலை குறித்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்ட விதம் குறித்து தற்போது சகலருமே அறிந்துள்ளனர். பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் அநீதி இழைக்கப்படுகின்றதென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க ம…

  22. மகிந்த அணியினர் மேற்கொண்டு வரும் பேரணியை வரவேற்பதற்கு அனுமதிப்பெறப்பட்டுள்ள கொழும்பு ஹைட் திடலை தமக்கு வழங்கவேண்டும் இல்லையேல் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக இடதுசாரி ஜனநாய கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார எச்சரித்துள்ளார். குறித்த மைதானத்தின் புனர்நிர்மாணப்பணிகளை காரணம் காட்டி பெறப்பட்டிருந்த அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே வாசுதேவ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, மகிந்த அணியினரால் நடத்தப்படும் பேரணி இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இன்றைய பேரணியின் போது லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண உட்பட்ட பலர் பங்கேற்றனர். எனினும் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்…

  23. வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்க வைப்பதற்காக சிவப்பரம்பொருள் புரிந்த திருவிளையாட்டுயாம் அனைவரும் அறிந்ததே. இந்த அறிகைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேனும் நகைச்சுவை நடிகர் நகேஷிம் தான் காரணம். அவர்கள் நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் இந்தக் காட்சி மிக அற்புதமாக காண்பிக்கப்படுகிறது. தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்வது மட்டுமல்ல; குற்றம் இடம்பெற்று விட்டால் அந்தக் குற்றத்தை சாட்சாத் ஈஸ்வரன் இழைத்திருந்தாலும் அது குற்றமே என்பதை சபையில் சொல்லும் துணிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்துவதும் சிவப் பரம்பொருளின் நோக்கம். இப்போது மன்னர் சபையில் தருமியில் பாட்டில் குற்றம் காணப்படுகிறது. குற்றம் கண்டவர் சங்கத் தமிழ்ப…

    • 0 replies
    • 652 views
  25. இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.