Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள்" 12 ஜனவரி 2015 அமைச்சரவையில் இணைவது குறித்து சிந்திக்கலாம்- இரா சம்பந்தன்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அமைச்சரவைக்கு வாருங்கள் நீங்கள் எங்களிடம் கேட்கத் தேவையில்லை நீங்களே நடைமுறைப்படுத்தலாம் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அமைச்சர் ராஜிதசேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா சம்பந்தன் நிராகரித்தார். பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள் அதன் பிற்பாடு அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து கவனத்தில் கொள்ளலாம் என இன்றைய சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடை…

  2. முப்படைகளின் பிரதானியை காப்பாற்றும் சிறிசேனவின் முயற்சியை அமைச்சரவை நிராகரித்தது முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியைஇலங்கை அமைச்சரவை நிராகரித்துள்ளது. எகனமி நெக்ஸ்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவையின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த விடயத்த…

  3. [Thursday, 2011-06-09 12:48:14] போலியான தேசப்பற்றையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அரசாங்கம் வெளிக்காட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கின்றார். காலியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். எனினும், உண்மையிலேயே ஏகாதிபத்தியவாதிகளிடம் மண்டியிட்டு, இந்தியாவிடம் மண்டியிட்டு அந்த நாடுகளுக்கு தேவையான வகையில் நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரில்வில் சில்வா குற்றஞ்சாட்டினார். இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை பாதுகாக்காது, ஏகாதிபத்திய கொள்கைகள் காரணமாக தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், அவசரகால சட்டத்தை நீக்காமல், மனித உரிமைகளை பாது…

  4. கொழும்பு, இலங்கை வெளியுறவு துறை மந்திரி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியாவுடன் உறவுகளை நல்ல முறையில் பேணுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில், கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த பிறகு மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் புதிய அரசு அமைந்த பிறகு முதன்முறையாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் மங்கலா சமரவீரா இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளார். இந்த நிலையில், மங்கலா சமரவீராவின் சுற்றுப்பயணம் குறித்து பேட்டி அளித்த இலங்கை வெளியுறவுதுறை துணை அமைச்சர் அஜித் பி பெரரே, …

  5. உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக ஒன்றுகூடிய பாரதிபுரம் மக்கள் : சம்பவ இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான போது நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து அம்மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா பாரதிபுரத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவு…

  6. காணாமற்போன 2000 பேர் குறித்து அனைத்துலக சட்டங்களுக்கு அமைய விசாரணை JAN 22, 2015 | 1:44by கார்வண்ணன்in செய்திகள் காணாமற்போன 2000 பேர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இவை தனியாக கோவைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில், “அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டிய தனியானதொரு கோப்பு விசாரணைக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நிபுணர் குழுவொன்று தேவைப்படும். சில விடயங்கள் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுடன் தொடர்புடையவை. அந்த முறைப்பாடுகளைத் தனியாக விச…

  7. வாகன நெரிசல் – நாடாளுமன்ற அமர்வுக்கு தலைக்கவசம் இன்றி பயணித்த அமைச்சர்! நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து ஏறிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்க ஓய்வுதியம் பெறும் நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றுக்கு செல்லும் பிரதான வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு சென்ற அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசமும் வீதியில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும்…

  8. [ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] அம்பாந்தோட்டையில் 2018ம் ஆண்டில் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் கனவில் போர்க்குற்றச்சாட்டுகளும், சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் மண் அள்ளிப் போடக் கூடும் என்ற அச்சத்தை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தாட்டையில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரும் அம்பாந்தோட்டை நகரும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான மாதிரி இலச்சினையைக் கூட அண்மையில் சிறிலங்கா வெளியிட்டுள்ளது. இந்தநிலையில்…

  9. யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பலாலி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இராணுவ வெற்றி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் பத்திரண) http://www.tamilmirror.lk/139272

  10. இந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் குறைப்பாடுகள் இருப்பினும் அனைவரும் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துரைத்த அவர், இந்த நாட்களில் இடைக்கால அரசாங்கம், கூட்டணி அரசாங்கம் தொடர்பில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது எனவும் கூட்டு அரசாங்கமாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.com/

  11. ஆங்கிலத்தில் இருப்பது அவர்கள் உண்மையில் எழுதியது அத்ஹு வெட்ட்டி ஒட்டப்பட்டு உள்லது.தமிழில் இருப்பது சிங்களம்ம் கலந்த ஆங்கிலத்தில் அவர்கள் எழுதியதன் மொழி பெயர்ப்பு. இந்த தகவல் எடுக்கப்பட்ட தளம் முக்கியம் இல்லை என கருதுவதனால் மறைகப்பட்டுள்ளது BUA Senior Member-Machan the latest one- WELLAWATTE = WELLAWATTEY மச்சான் கடைசிய்யா வந்தது வெள்ளவத்த=வெள்ளவத்தை deffa Senior Member-aiyo mama inne wallawatte..thama ehema wela nahe....there are a loto of ltte ppl aroun ma place... நான் வெள்ளவத்தையில் தான் இருகிறன் இன்னும் அந்த நிலமை வரவில்லை என்னை சூறி கனக்க ltte ஆக்கள் இருகிராங்கள் BUA Senior Member-Quote: No machan I have said that bec…

  12. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடான சந்திப்பின் போது சிறிலங்கா அரசு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்திய அரசின் இரட்டை வேடம் இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் துரோகத்தனங்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். . அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஈழத்தமிழர் தொடர்பில் எதனையும் வலியுறுத்தவில்லை என்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தையோ அதற்கு மேலான 13 பிளஸ் குறித்தோ அவர்கள் தன்னிடம் மூச்சு விடவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். . அதேபோன்று, உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த இங்கு பிரஸ்தாபித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்…

  13. வட மாகாண கல்வி அமைச்சினால் இலத்திரனியல் கற்றல் இறுவட்டும் இணையத்தளமும் வெளியீடு October 22, 2018 வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டு;ததுறை,இளைஞர் விவகார அமைச்சானது மாணவர்களின் சுய கற்றலை வலுப்படுத்தவும்,பிரதன பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத குறையை ஓரளவுக்குப் போக்கவும் அல்லது முக்கிய பாடங்களான கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமுகம் அளிக்காத சந்தர்ப்பங்களில் தடையின்றிப் பாடங்கள் நடைபெறுவதற்கென்ற பல்வேறு உயர்ந்த நோக்கங்களைக் கருத்தில் கொண்டு ஆரம்ப வகுப்புகள் தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை கணிதம், விஞ்ஞானம்,ஆங்கலம் போன்ற முக்கியமான பாட்களுக்கு அவ்வப் பாடங்களின் அறிவுரைப்பு வழிகாட்டிக ளுக்கு அமைய மாணவர்கள்…

  14. 09 AUG, 2023 | 04:55 PM யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையா…

  15. மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று மூளாய் ஐயனார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் உடுவில் சலஞ்சஸ் அணியும் கொக்குவில் காமாச்சி அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உடுவில் சலஞ்சஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 147ஓட்டங்களுக்கு 7விக்கெட்டுக்களை இழந்தது.இதில் கிங்சன் தனக்கென 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் காமாச்சிக்கு வெற்றி இலக்காக 148 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி காமாச்சி 17.2ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது…

  16. தமிழ் தலைமைகளின் தீர்மானத்திலேயே தமிழர்களின் தலைவிதி உள்ளது – ஆட்சி மாற்றம் குறித்து த.ம.வி.பு. இன்றைய அரசியல் சூழ்நிலையினை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றார்கள் என்பதிலேயே தமிழர்களின் எதிர்கால தலைவிதி காணப்படுகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “சிறுபான்மை மக்களின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாடு அதளபாதாளத்திற்கு …

  17. சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில், எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது. ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு…

    • 6 replies
    • 2.3k views
  18. யாழ். வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ: ஐந்து நாட்கள் தங்கி அபிவிருத்தி விடயங்களை நேரடியாக நெறிப்படுத்துவாராம் [Monday, 2011-07-11 19:20:01] ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகை தருகை தரவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஜந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுக…

  19. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கான ஒரு காத்திரமான நடவடிக்கையென தான் நம்பவில்லை. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்ப…

    • 1 reply
    • 306 views
  20. காணிப்பிரச்சினைகளை ஈரோசால் தீர்க்கமுடியும்

    • 6 replies
    • 375 views
  21. புலிகளிடமிருந்து 32 ஆயிரம் இராணுவத்தினரை காப்பாற்றியது இந்தியாதான்: முன்னாள் தளபதி ஜனக பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த ஆனையிறவுச் சமரின் போது யாழ். குடாநாட்டுக்குள் சிக்கிக் கொண்ட 32 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரை இந்தியாதான் காப்பாற்றியது என்று யாழ். தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணமும் விடுதலைப் புலிகளும் சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் நாள் படையினர் முன்நோக்கி பாய்தல் நடவடிக்கையை ஜெனரல் தளுவத்தை, ஜெனரல் வீரசூரியா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். அதனை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர். இது…

  22. யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல்கள் அரசுக்கு ஓர் அமிலச் சோதனையாகும்: பவ்ரல் அமைப்பு கருத்து [Tuesday, 2011-07-19 18:09:15] யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கண் காணிப்பாளர்கள் வற்புறுத்திக் கூறியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பினர் இது தொடர்பாகக் கூறுகையில்: யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. எதிர்க் கட்சியினர் தமது தேர்தல் பிரசார வேலைக…

  23. November 13, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கோத்தபாய ராஜபக்ஸவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை …

  24. 16 SEP, 2023 | 08:51 PM ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் அத்தலைவர்களுள் இணக்கப்பாடில்லாத நிலைமைகள் தொடர்கின்றன. தமிழர்களின் இனப் பிரச்சினை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் ஒருங்கிணைத்து பயணமொன்றை மேற்கொள்வதற்கும் ஒன்றிணைந்து சந்திப்பொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் எழுத்துமூலமான கடிதத்தினை ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். குறித்த கடிதத்தின…

  25. வெள்ளி 18-05-2007 20:28 மணி தமிழீழம் [சிறீதரன்] உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர். பதிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.