Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூரில் யாத்திரிகர் மடம் போன்ற கட்டடமே அமைக்கப்படும் என்கின்றனர் நிர்வாகத்தினர் திகதி:31.10.2010 நல்லூரில் ஐந்து நட்சத்திர உல்லாச ஹோட்டல் போலன்றி யாத்திரிகர் மடம் போன்ற கட்டடம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இணங்கியுள்ளனர் என்று இந்து அமைப்புகளின் ஒன்றியச் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்தார். நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்திற்கும் ஹோட்டல் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிர்வாகத்தினருக்கும் இடையில் நல்லை ஆதீனத்தில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பரமநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வரும…

  2. 28 வருடங்களின் பின், போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது - எஸ்.நிதர்ஷன் 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த வீதி உட்பட பல பிரதேசங்கள் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டன. எனினும், அண்மைக்காலமாக குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று (5) குறித்த வீதி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ…

  3. ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.... படுகொலை வழக்கில் இருந்து, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை! மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்…

  4. கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பாட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்:- தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதா…

  5. யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இராணுவத்தினர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகே அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், பொதுமக்களின் முயற்சியால், ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டதுடன், நீதிவானின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும், கார்ச் சாரதியும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இராணுவத்தினரின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக திருநெல்வேலிப் பகுதியெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. நீதிவானின் பிள்ளையை தனியார் கல்வி நிறுவனமொன்றிலிருந்து ஏற்றி வருவதற்காகச் சென்றபோதே காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

    • 5 replies
    • 1.9k views
  6. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எப்படி தோற்கடித்தனர்? என்பதை உலக நாடுகளுக்கு விளங்கப்படுத்தும் வகையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த அரசு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றின் கீழ் இராணுவத்தால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது . இம்மாநாட்டுக்கு ஒவ்வொரு நாடுகளினதும் இராணுவ தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் போன்றோர் அழைக்கப்பட உள்ளனர். புலிகளை தோற்கடிக்க இலங்கை இராணுவத்தால் முடியாது என்று முன்பு தப்புக் கணக்குப் போட்டிருந்த சில இராணுவ தளபதிகள், சில இராணுவ ஆலோசகர்கள் ஆகியோருக்கு இலங்கை இராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் இம்மாநாடு அமையும் என்று பாதுகாப்பமைச்சின் மூத்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.http://www.tharavu.com/2…

    • 2 replies
    • 785 views
  7. நோர்வேஜியர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று பாஜகவின், மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்காக நோர்வே தூது…

    • 1 reply
    • 525 views
  8. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் எமக்குத் தீர்வு தான் என்ன? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்கின்றனர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை ஒப்­ப­டைக்­கு­மா­று­கோரி நாம் நடத்­தும் தொடர் போராட்­டம் ஒரு வரு­டத்தை எட்­ட­வுள்­ளது. அது பற்­றிய உறு­தி­யான பதில் இன்­னும் எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்­தில் எமக்கு என்­ன ­தான் தீர்வு? இவ்­வாறு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கி…

  9. மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு By VISHNU 13 SEP, 2022 | 12:43 PM மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது இதுவரையில் எவ்விதமான வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நி…

  10. லண்டனில் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம் நிகழ்வுக்கூட்டத்தை பி.பி.சி தமிழோசை தனது செய்தி அரங்கில் சேர்க்கவில்லை. வேண்டும் என்றே புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை இருட்டடிப்பு செய்கிறது. நேற்றைய செய்தி அரங்கில்(25.07.06) 83யூலை கலவர துயர நாள் பற்றி எந்த தகவலும் இல்லை. தமிழோசை சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்குவது போன்று தனது செய்தி அரங்கை தயார்செய்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இது பற்றி பி.பி.சி தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பி.பி.சி தமிழோசைக்கு பொறுப்பானவரின் புலம் பெயர்தமிழர் விரோதபோக்கை கண்டிக்க வேண்டும். .... லண்டனில் அதுவும் வேலை நாள் அன்று 20000 தமிழர் ஒன்று கூடுவது மிகப்பெரிய விடயம்.

  11. நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. அதேபோன்று அபிவிருத்திக்காகவும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. சர்வதேச நாடுகளும் முன்னெடுத்த ஒப்பந்தங்களை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பதவி ஏற்பு வைபவத்தில் கூறினார் மஹிந்தா. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள், யுத்தம், போதைப்பொருள், ஆயுதங்கள், ஊழல் மோசடிகள் ஆகியவை அற்ற நாடே எமக்கு வேண்டும். எனவும் மஹிந்தா பேசினார். தான் ஓய்வு பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பிரஜையொருவர் "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகளை ஒழுங்காகச் செய்துள்ளீர்கள்"என்று கூறினால் அதுவே எனது வெற்றியும் நான் செய்த வேலைகளுக்குமான திருப்தியுமாகும். என்…

  12. உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கையில் இலங்கை மீது கடும் கண்டனங்கள் இடம்பெறலாம்? 28 ஜூலை 2014 உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அதன் அறிக்கையை அமெரிக்கா வெளியிடவுள்ள அதேவேளை குறிப்பிட்ட அறிக்கையில் இலங்கை நிலவரம் குறித்து கடும் கண்டனங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளிவிவகார செயலரால் வெளியிடப்பட உள்ள அறிக்கையில் இலங்கையில் 2013 இல் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பொது பல சேனா உட்பட ஏனைய தீவிர பௌத்த மத அமைப்புகள் குறித்தும் அவற்றால் மத சுதந்திரத்திற்கு உருவாக கூடிய ஆபத்துக்கள் பற்றியும் தெரிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ht…

  13. இரு அமைச்சர்கள் மாயம்.! ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/30825

  14. புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300128

  15. தாயக உணாவுள்ளவர்களே! இதையும் கொஞ்சம் பாருங்கள். http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806

    • 0 replies
    • 1.1k views
  16. நாடு முழுவதும்... சுமார் 2,000 பேக்கரிகள் மூடல் ! மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கூறினார். இதன் காரணமாக இத் தொழிலை நம்பியுள்ள சுமார் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1301436

  17. மண்டைதீவில் இராணுவத் தாக்குதல் தளத்தை "ஈருடகப் படையணிகள்" அழித்தன: இ.இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 19:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். மண்டைதீவில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் "ஈருடகப் படையணிகள்" (கடலில் சென்று தாக்கித் திரும்பும் அணி) தாக்கியழித்தன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைக்கான ஏவுதளமாக மண்டைதீவு தயார்படுத்தப்பட்டது. இதையடுத்து விடுதலைப் புலிகளின் "ஈருடகப் படையணிகள்" அதனை சென்று தாக்கி-கைப்பற்றி-அழித்து தளத்துக்கு திரும்பியுள்ளன. …

  18. கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற 342 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கிவைப்பு இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும் என்பதே தான் நான் காணும் கனவு எனவும் அந்த கனவு நனவாhவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்க்கும் வகையிலேயே இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும், பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபரகணங்க…

  19. செவ்வாய்க்கிழமை, 7, டிசம்பர் 2010 (10:57 IST) இலங்கை: வெளியேறும் செஞ்சிலுவை சங்கம் இலங்கை மன்னார் மாவட்டத்தில் இருந்து மனித உரிமை அமைப்புகள் வெளியேறி வருவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மன்னார் மாவட்டத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட சில மனித உரிமை அமைப்புகள், தமது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறுகின்றன. இதனால் மனிதாபிமான அமைப்புகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள், தங்குமிட வசதிகள் மற்றும் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யாத நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட சில மனித உரிமை அமைப்புகள் வெளியேறி வருகின்றன. இலங்க…

  20. வழமைக்கு திரும்புகிறது கண்டி.! கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த இனவாத வன்முறைகள் அனைத்தும் நேற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த 4 ஆம் திகதி இரவு முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் உருவான வன்முறைகள் மற்றும் பதற்றநிலை நேற்றுக் காலை 6 மணியாகும் போது முற்றாக கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டதால், கண்டி மாவட்டம் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது. வன்முறைகளின் சேத விபரங்கள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக நேற்று முதல் ஆரம்பமாகின. எவ்வாறாயினும் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக அங்க…

  21. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுவினரால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ். கிளை அலுவலகம் நேற்று இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை அடித்து நொறுக்கி எரியூட்டப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சுமார் ஆறு ஆயுதபாணிகள் அங்கு கடமையிலிருந்த காவலாளியை மிரட்டி வெளியேற்றிவிட்டு அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணனிகள், உபகரணகங்கள், ஆவணங்கள், தரவுகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளன. சுமார் இரண்டு மணிநேரமாக அலுவலகத்தின் அனைத்து பொருட்களையும் அழித்து நாசமாக்கிவிட்டு இறுதியில் எரியூட்டிவிட்டு சென்றுள்ளனர். அலுவலகம் எரிவதைக் கண்ட அருகாமையில் உள்ள இன்னொரு அரச சார்பற்ற அமைப்பு அலுவலகத்தினர் தீயணை…

  22. தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக ஏமாற்றம் - தொழிலாளர்கள் போராட்டம் By T. SARANYA 20 OCT, 2022 | 04:30 PM (க.கிஷாந்தன்) தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டதோ…

  23. அம்பாறை ஆக்கிரமிப்பு முயற்சி புலிகளால் முறியடிப்பு- 12 இராணுவத்தினர் பலி அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம்முறியடிப்பு சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். திருக்கோவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் பாரிய அளவிலான எறிகணைத் தாக்குதல்களுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளா…

  24. தமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா? அதிரவைக்கும் விக்கிலீக்ஸ் 'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்த ஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன! ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்த…

  25. மாற்று அரசியல் கருத்து ஒன்றிற்கான தேவையை உணரும் போக்கு புலம்பெயர் நாடுகளில் உருவாகியுள்ளது : சி.கா.செந்தில்வேல் அண்மையில் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்தில்வேல் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் அரசியல் சுற்றுப் பயணம் மேற் கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவர் பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், ஊடக நேர்காணல்கள் என்பனவற்றில் பங்கு கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் சமகால எண்ணங்கள் போக்குகள் நிலைப்பாடுகள் பற்றி கண்டறிந்தும் கேட்டறிந்தும் வந்துள்ளார். அவரது மேற்படி பயண அனுபவங்களை இந் நேர்காணல் எடுத்துக் கூறுகிறது. கேள்வி: அண்மையில் நீங்கள் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.