ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
தினமும் 6 இலட்சம் ரூபா வருமானத்தைக் கொடுக்கிறது யாழ்ப்பாணத்துக்கான ரயில்சேவை! [Monday 2014-10-27 07:00] யாழ். ரயில் நிலையத்தைப் பார்வையிட வரும் பொதுமக்கள் தமது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என ரயில் நிலைய அதிபர் நாராயணசாமி தபேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை கடந்த 13ம் திகதி மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தினை பார்வையிட பெருமளவான மக்கள் தினமும் வருகை தருவதாக ரயில் நிலைய அதிபர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தினைப் பார்வையிட வருகின்ற பொதுமக்கள் நிறுத்தப்பட்ட ரயில்களில் ஏறி இறங்குவதனால் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்த நா. தபேந்திரன், மக்கள் தமது பாதுகாப்பில் அக்கறை செல…
-
- 0 replies
- 308 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி குறித்து கலந்துரையாடலின் போது, பபயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தின. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத் தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்…
-
- 2 replies
- 402 views
-
-
ஆழிப்பேரலை மீள்கட்டுமானப் பணிகள் புறக்கணிப்பு: சிறிலங்கா அரசு மீது கொபி அனான் சாடல். ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளை இலங்கையில் இடம்பெற்று வரும் போர் சீரழித்துள்ளது என்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை பேரனர்த்தம் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.06) அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுப் போவதை நிறுத்த எந்தத் தரப்பினரும் முயற்சிக்கவில்லை. அமைதி முயற்சிகளில் அனுசரணைப் பணியை மேற்கொண்டு வரும் நோர்வே, ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு நிதியை சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புல…
-
- 1 reply
- 765 views
-
-
பொலிஸாருக்கு எதிரான கருத்துக்களையே ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்; எஸ்.எஸ்.பி நாங்கள் மக்களின் நலனுக்காக செய்யும் நல்ல விடயங்களை சுட்டிக்காட்டாது எங்களுக்கு எதிராகவே ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கவலை வெளியிட்டுள்ளார். யாழ். பொலிஸ் தலைமைப் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்.குடா நாட்டில் நடைபெற்று வருகின்ற பாரிய குற்றங்கள் குறித்தும் பொலிஸாரது செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் எஸ்.எஸ்.பியிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடா நாட்டு மக்களுக்காக நாம் பல நல்ல விடயங்களைச் செய்து வருகின்றோம். ஆனால் அவை எதனையும் ஊடகங்கள் பெரிதுபடுத்துவதில்…
-
- 0 replies
- 524 views
-
-
பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். சஹ்ரான் அவமான சின்னம் பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று (பெப் 10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், க…
-
- 1 reply
- 192 views
-
-
ஐந்து பேர் கொண்ட ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வரவுள்ளது. கொழும்பில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரவிராஜ் தொடர்பான விசாரணைகளுக்காக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை அடுத்தே ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் இன்று இலங்கை வரவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது த…
-
- 5 replies
- 1.4k views
-
-
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்திக்காக 'வடக்கின் வசந்தம்" என்ற திட்டத்தை தான் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் கூட, வடக்கின் நிலைமைகள் அவ்வாறானதாக இல்லை என்பதை கொழும்பிலிருந்து கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவினரால் நேரில் காணக்கூடியதாக இருந்தது. சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொண்ட இந்த விஜயத்தின்போது வடக்கின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடிய சந்திப்புக்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடக்கின் வசந்தம் என்ற பெயரில் வடக்கில் காணப்படும் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது வடக்கில் எ…
-
- 1 reply
- 1.8k views
-
-
எதிர்வரும் 15 ஆம் நாள் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்: லக்ஸ்மன் கிரியெல்ல. சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் நாள் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் கூறியதாவது: இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை இதுவரையில் கொண்டு வந்தது இல்லை. பாதுகாப்புச் சபையின் அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது? 1988, 1989 ஆண்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
வவுனியா சர்வதேச செஞ்சிலுவை சங்க வளாகம் இன்று மூடப்பட்டது. வட தமிழீழத்தில் இறுதியாக இருந்த ஒரேயொரு செஞ்சிலுவை சங்க பணிமனை இதுவாகும். இனிமேல் கொழும்பு கிளை மட்டும்தான் இயங்குமாம். இதுவும் எப்போ மூடப்படுமோ தெரியாது. வடக்கு கிழக்கு பகுதியில் படிப்படியாக செஞ்சிலுவை சங்கம் தனது பணிமனைகளை முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் மூடி வந்துள்ளது. உண்மையில் முள்ளிவாய்க்காலிற்கு பின்னரே தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள், காணாமல் போதல் அதிகரித்து வந்துள்ளன. சிறைகளில் போர்க்கைதிகள் இன்னமும் ஆயிரக்கணக்கானோர் சிங்கள சிறைகளில் உள்ளனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 1990 ஆம் ஆண்டு பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் ஓர் ஒப்பந்தம் ஒன்றினை விடுதலைப்புலிகளுடனும் சிங்கள அரசுடனும் செய்து கொண்டது. அதில் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் தடை நீக்கிய 32 ஐஸ்கிறீம்கள் விபரம் யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. இவ் விடயம் தொடர்பாக சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் நிலத்தடியில் உள்ள சுண்ணாம்புப் பாறையில் உள்ள வெடிப்புக்கள் காரணமாக பெரும்பாலான கிணறுகள் மாசுபட்ட நிலையிலே உள்ளன. இதனால் யாழ் மாவட்டத்தில் நீர், உணவு மூலம் பரவும் நோய்களான வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களின் பரம்பல் கடந்த பல வருடங்களாக அதிகமாகக் காணப்படுகின்றது. உதாரணமாக நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்பட…
-
- 2 replies
- 718 views
-
-
கிளிநொச்சியில் பல ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு முயற்சி : கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்திலுள்ள பல்லாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்றினை வெட்டி அழிப்பதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தினரால் நடவடிக்கை எடுக்கப்படுவவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பழைய வைத்தியசாலையின் மகப்பேற்றுவிடுதிக்கு (தற்போது செயற்கை அவய உற்பத்தி நிலையம் மற்றும் காகிதாதிகள் களஞ்சியம் ஆகியன தற்காலிகமாக இயங்கும் கட்டடங்களுக்கு) அருகாமையில் காணப்படும் ஆலமரத்திற்கே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி கட்டிடங்களுக்கு அபாயம் நேரிடலாம் என்ற கோதாவில் மிகவும் தந்திரமான முறையில் இந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைக…
-
- 1 reply
- 360 views
-
-
யாழ்.தெல்லிப்பழையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு Published By: T. SARANYA 06 MAR, 2023 | 09:46 AM யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் கொப்பு தொடுகையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/149773
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/110405_thamilaga_kannootam.mp3
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிராக கடைப்பிடிக்கும் பொதுவான நிலைப்பாட்டுக்கு அமைய, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எங்கெல்லாம், மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருவோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிரா…
-
- 0 replies
- 105 views
-
-
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்! Published By: VISHNU 22 MAR, 2023 | 07:09 PM யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் இடம்பெற்றதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் மரணம் அடைந்துள்ளான். மரணமடைந்தவர் 27 வயதுடைய நிலக்காடு காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தையாவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை …
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
ஐ.நா.வின் அறிக்கையும் சர்வதேச ஊடகங்களும் - இவற்றை முடிந்தளவுக்கு நாம் பரப்புரை செய்தல் வேண்டும். - முகநூலில், ட்விட்டரில் (சமூக வலைகளில்) இணைக்கலாம் - சக நண்பர்கள், உங்கள் நாட்டு அரசியல்வாதிகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சக ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தாலாம் 1. Report Finds Sri Lanka Attacked Civilians - நியூயார்க் டைம்ஸ் “The government shelled on a large scale in three consecutive no-fire zones, where it had encouraged the civilian population to concentrate, even after indicating that it would cease the use of heavy weapons,” the report said, according to a leaked copy that was published over the weekend in The Island, a Sri Lankan newspaper. “Most…
-
- 19 replies
- 3.9k views
-
-
விரைவில் விவசாயிகளுக்காக QR குறியீட்டு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் விவசாய தொழில்முனைவோர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், உரப்பிரச்சினையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடமும் உரங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, தேசிய விவசாயக் கொள்கை…
-
- 0 replies
- 553 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர், ஜெயலலிதா தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்களாக தாம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், " 'இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்''- ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? "சாட்சாத்'' ஜெயலலிதா தான். எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு, பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கை தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது ம…
-
- 3 replies
- 929 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தினால், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கான தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க, ஜப்பானுக்கான தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னகொட, சிட்னியில் உள்ள தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர, கன்பராவில் உள்ள துணைத் தூதுவர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, ரஸ்யாவுக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது பற்றிய விபரங்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிடாமல் மறைத்து வருகிறது. …
-
- 1 reply
- 635 views
-
-
அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படையின் போக்குவரத்து கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பலுக்காக இந்த கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/248655
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காண பட்டுள்ளார் . Friday, April 29, 2011, 11:29 உலகம், சிறீலங்கா, தமிழீழம் .வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார் .சில தினங்களிற்…
-
- 7 replies
- 3.1k views
-
-
Prednisolone சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே ச…
-
- 2 replies
- 644 views
-
-
கொழும்பு, கிருலப்பனையில் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள கிருல வியாபாரய குடிமனைப் பகுதியிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மாலன் பெரேரா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் தமிழர்கள். மற்றவர் சிங்களவராவார். கோபால் மகேந்திரன் (50 வயது) சரோஜினி ரதிதேவி (47 வயது). கே.வி. சமந்த (35 வயது) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் தமிழர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிங்கள இளைஞர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் அனுமதிக…
-
- 3 replies
- 1.9k views
-
-
பிறந்து 31 நாளான குழந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற தாய் பொலிசாரால் கைது! Posted by uknews On May 5th, 2011 at 2:12 am / கடந்த முதலாம் திகதி சுன்னாகம் தெற்கு மின்சார நிலையப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. குறித்த சடலம் நீல நிறமாக காணப்பட்டதுடன் கீறல் காயங்களும் தென்பட்டன. இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணை மேற்கொண்டதுடன் மல்லாக மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிட்டார். இதேவேளை சடலம் தொடர்பான பகுப்பாய்வு செய்யப்பட்டபோது குழந்தைக்கு நஞ்சு பருக்கிக் கொலை செய்தமை தெரியவந்ததுடன் வீட்டுப் பகுதியை சல்லடையிட்டுத் தேடிய பொலிசார் குழந்தைக்குப் பருக்கியதாகத் தெரிவிக்கப்படும் ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியினர் சிங்கப்பூர் சென்றிருந்த காலத்திலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் 9 பிரதிநிதிகளும் சிங்கப்பூர் வந்திருந்தனர். இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு விரைவில் நாம் பகிரங்கப்படுத்துவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடந்த நவம்பர் மாத காலப்பகுதிக்குள் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாடலி சம்பிக்க ரணவக்க, திகாம்பரம், ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேக்கா, மங்கள சமரவீர ஆகியோர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர். இவர்கள் அங்கு சென்ற காலப்பகுதிக்குள்ளேயே நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களாக இருக்கும் 13 …
-
- 0 replies
- 422 views
-