ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…
-
- 3 replies
- 1.5k views
-
-
[11 - January - 2007] [Font Size - A - A - A] பிரித்தானிய உள்நாட்டு அமைச்சகம் 2006 மார்கழி மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீலங்காவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தீர்மானித்தது. பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமல்ல இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி மிகுந்த பரபரப்பை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து ஸ்ரீ லங்கா நீக்கப்பட்டமை இலங்கையருக்கு ஏதோ வதிவிட உரிமை உடனடியாக வழங்கப்படப் போவது போன்ற மாயையை ஒரு சிலர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனை நம்பி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒரு பாரிய அலை வீசுவதாக அறியப்படுகிறது. இலங்கையில் இன்று உள்ள போர்க்காலச் சூழ…
-
- 2 replies
- 1.5k views
-
-
அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் பிள்ளையான் ஒட்டுக்குழு மேற்குலகை ஏமாற்றுவதற்கென இனப் பிரச்சினைத் தீர்வுக்காக சிறீலங்கா அதிபரால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் பிள்ளையான் ஒட்டுக்குழுவையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்வற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். மட்டக்களப்பின் உள்ளுராட்சி தேர்தலில் தமது குழு வெற்றிபெறும்வரை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தை இடை நிறுத்தி வைக்குமாறு பிள்ளையான் துணைப்படைக் குழுவினால் கடந்த வாரம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு இடம்பெற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
கத்தோலிக்கர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள்!! By லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 5, 2019 2 FacebookTwitterGoogle+Email ViberWhatsApp மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் விந…
-
- 7 replies
- 1.5k views
-
-
தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும் மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான பலத்தை அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து கடந்த கட்டுரை நிறைவு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எவ்வாறான அணுகுமுறையைக் கடந்த காலத்தில் உலகம் கையாண்டது, இப்போது கையாண்டுகொண்டு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில ஆண்டுகளின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கவென அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர், அதாவது புலிகள் களத்தில் இ…
-
- 10 replies
- 1.5k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவினால், அரியாலையில் நாட்டப்பட்ட, 50 ஆயிரம் வீட்டுக்கான அடிக்கல் பிரதேசம் நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கால் நடைகளின் ஓய்விடமாகியுள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட தினத்தன்று வழங்கப்பட்ட வீடுகளுக்கான மாதிரி வரைபடங்களை அப்பகுதி மக்கள் வீடுகளில் பேணிப்பாதுகாத்தே வருகின்றனர். இதே போன்று போருக்குப் பின்னான வடக்குகிழக்கின் அபிவிருத்தி குறித்து இந்தியா இலங்கைகக்கு வழங்கிய உறுதி மொழிகள் எதுவும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளன. வடக்கு கிழக்கிற்கான புகையிரதப் பாதை மறுசீரமைப்பு, காங்சேகன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, யாழ்.மாநகர சபை அபிவிருத்தி, யாழ்பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடத்தை அமைப்பத…
-
- 2 replies
- 1.5k views
-
-
இன்னுமா அடங்கவில்லை உனக்கு பசி இந்திய அரசே இன்னுமா அடங்கவில்லை ஒருத்தன் உயிர் பறித்ததற்கு இன்னும் எத்தனை பிஞ்சுகளை பறிக்கப்போகின்றாய் தமிழினத்தின் துரோகிகளே பாருங்கள் இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள். வெளி உலகம் அறியாமலேயே விசிறியடிக்கப்பட்டிருக்கின
-
- 0 replies
- 1.5k views
-
-
கனேடிய அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக தமிழ் இளையவர்களின் போராட்டம் இரண்டாம் நாள் கடந்த ஆண்டு ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர் . எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர். இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல் மே 19 தொடந்து நடைபெறவுள்ளது எ…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர் சிறந்த வெளிநாட்டவராக நோர்வேயில் தெரிவு. நோர்வேயின் பத்து முதன்மை (TOP10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான மூத்த பொறியியலாளர் ஸ்ரீவன் புஸ்பராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வமைப்பு முதன்மையான வெளிநாட்டவர்களில் ஐந்து ப…
-
- 13 replies
- 1.5k views
-
-
தமிழ்நாட்டின் அகம், புறம் இவற்றை ஒரு பருந்துப் பார்வையில் மதிப்பிட்டுள்ள நிலையில், அண்மைக்காலத்தில் தவிர்க முடியாத சூழலில் தமிழீழம் பற்றிய ஊடகத்தகவல்கள் தமிழ்நாட்டு தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள ஆழமானப் பதிவுகளையும், தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் சற்று பார்த்துவிட்டு நகரலாம்….. தமிழீழம், உலகின் நவீன ஆயுதங்களை ஏந்தி தன் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் குறியீட்டுச்சொல் என்பதாக, உலகின் அணைத்து நாடுகளின் ஊடகங்களும் இன்று வரையறை செய்துள்ளன. தமிழீழத்திற்கு இனி மீட்பர்கள் யாரும் அடையாளப்படத் தேவையில்லை. பை நிறையப் பணத்தைத் திணித்துக் கொண்டு, நல்ல கள்ளச்சாரயத்தை வயிறு முட்ட குடித்துவிட்டு வரிசையில் நின்று வாக்களித்து (கள்ளவாக்கும் போட்டு)…
-
- 0 replies
- 1.5k views
-
-
(கானொளிச் செவ்வி)தமிழகத்தில் கலவரங்களில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு போடப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் வெளியாகியள்ளதாக அறியமுடிகிறது. இது குறித்து மதிமுகச் செயலர் வை.கோ அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு எதிராக தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டங்களைக் கலவரமாக் கற்பிதப்படுத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாது. இது ஒரு திட்டமிடப்பட்ட சதி எனக் கூறிய வை.கோ கண்டதும் சுடும் உத்தரவு போடப்பட தமிழகத்தில் நடப்பது என்ன ஹிட்லர் ஆட்சியா? எனக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த கானொளிச் செவ்வி Get Flash to see this player. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid…
-
- 1 reply
- 1.5k views
-
-
"நாடாளுமன்றத்தில்" த.தே.கூவினர் உரையாற்றவும் மகிந்த "அரசாங்க"த்திடம் அனுமதி பெற வேண்டும்: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 05:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரச படைகளின் வான் குண்டுத்தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரையாற்ற சபாநாயகர் அனுமதியைவிட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதிதான் முக்கியம் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான் குண்டுத்தாக்குதல் மற்றும் கிளைமோர் தாக்குதல் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபாநாயகரிடம் சிறப்பு …
-
- 2 replies
- 1.5k views
-
-
மக்களுக்காக இராணுவத்தை வெளியேற்ற முடியாது என்கிறார்; அமைச்சின் செயலர் இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரும்பாலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களே உள்ளனர் இந் நிலையில் அப் பகுதிகளில் இராணுவத்தினரது முகாம்கள் அதிகளவில் இருப்பதால் அக் குடும்பங்கள் அச்சமின்றி குடியமர முடியுமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது அவர்களோடு தான் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் இராணுவத்தினருடன் தானே இருக்கிறார்கள் இதற்கு நாம் எதையும் செய்ய …
-
- 16 replies
- 1.5k views
-
-
LTTE shells hit Palaly, civilians urged to move [TamilNet, August 11, 2006 20:13 GMT] Two Sri Lanka Air Force (SLAF) helicopters, an Mi-24 gunship and a Bell 212 transport, were damaged by LTTE shells which hit the base Friday night, military sources said. The LTTE Friday vowed to repel a Sri Lanka Army (SLA) offensive on the Elephant Pass area and warned people living close to SLA positions in Thenmaradchchi and some of the islands off Jaffna, including the troubled Allaipiddy, to move away from Sri Lanka military positions for their own safety. Sri Lankan military officials in Colombo speaking on condition of anonymity said that at least two helicopters at Pal…
-
- 0 replies
- 1.5k views
-
-
10.01.09 தாயக முக்கிய செய்திகளை இங்கே இணைக்கப்பட்டுள்ளது நன்றி
-
- 0 replies
- 1.5k views
-
-
மணலாறில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட்டன வீரகேசரி இணையம் 5/1/2008 11:09:55 AM - மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகளின் புதிய விமானத்தளத்துக்கு விமானங்கள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.இதுவரை இலங்கை இராணுவத்தின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் 5 ஆவது தடவையாகவும் விமானத்தாக்குதலை நடத்தி உள்ளனர். புலிகளின் விமானங்களை இலங்கை விமானப்படையினரால் இதுவரை இடைமறிக்க முடியவில்லை.கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் Zlin Z-143L ரக இரண்டு இலகு ரக விமானங்கள் முல்லைத்தீவிலிருந்து அதிகாலை 1:25 ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவ…
-
- 14 replies
- 1.5k views
-
-
மகிந்தவை ஆதரித்துப் பேசுமாறு வேலுப்பிள்ளை துன்புறுத்தப்பட்டார். kayathri தேசிய தலைவரின் தந்தை அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 19 வது வயதில் பிரித்தானிய ராணியின் முடி ஆட்சிக்குட்பட்டு இலங்கை இருந்தபோது, பணியாற்ற ஆரம்பித்தார். அவர் முதலில் பணியாற்றியது பிரித்தானிய அரசிற்காகும். பின்னர் அவர் இலங்கை அரசாங்கத்தின் கீழ் 39 வருடம் வேலைசெய்து தனது 58 வது வயதில் இளைப்பாறினார். அரசாங்கத் திணைக்களத்தில் வேலை பார்த்ததால் சிங்கள மொழியை சரளமாக வாசிக்கவும் பேசவும் வல்லவர். இவர் முல்லைத்தீவு, கிளிநொச்சி, துணுக்காய், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார். போர் மூண்டவேளையில் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த இவர்கள், தமது மகன் ஆட்சிக்குட்பட்டிருந்த பெருநிலப்பரப்பு குற…
-
- 3 replies
- 1.5k views
-
-
http://www.pearlaction.org/action-alerts/2010/aa103.php Action Alert Archive Take Action Now! (USA) Question Sri Lanka’s Commander on War Crimes April 22, 2010 Media reports from Sri Lanka indicate that Lt. Gen. Jagath Jayasuriya will be touring the U.S. on a private visit within several days. Commander of the Army, Lt. Gen. Jayasuriya was in charge of the Vanni “No Fire Zone” during the Sri Lankan civil war's escalation from 2008-2009. The Government of Sri Lanka has yet to even attempt holding Jayasuriya and his troops accountable for the tens of thousands of civilian deaths they caused by conducting military operations in the Vanni's “No Fire Zo…
-
- 0 replies
- 1.5k views
-
-
- எங்கள் பிள்ளைகள் எங்களை குற்றம் சாட்டப்போகிறார்கள் . . . . . . Nos enfants nous accuseront : un film de Jean-Paul Jaud மரபணு திரிபு, இரசாயணப் பசழைப் பிரையோகம் . . . சூழல் களங்கம் . . . போன்றவற்றால் ஏற்படும் நிரந்தர உடல் நலப்பாதிப்புகளை உலக ஆளூனரிற்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படம். ... பல தனியர் நிறுவனங்களும் அரசாங்களும் இப்படத்தை தடுக்கக் கூடும், ... அதை எதிர்க இந்தத் தளத்திற்கு பல்லாயிரகணக்கான வலையோடிகள் வருகை தரவேண்டும், ... ஃ . . . இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுக்கும் தெருவிக்கத் தவறாதீர்கள் . . . நன்றி http://nosenfantsnousaccuseront-lefilm.com/bande-annonce.h…
-
- 2 replies
- 1.5k views
-
-
NDTV ஒளிபரப்பிய இலங்கை குறித்த விவரணம்: பெரும் சர்ச்சை இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது. ஆனால் இந்த விவரணத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம், அந்த விவரணத்தைத் திரும்பப் பெற்றுவிடுமாறு குறித்த தொலைக்காட்சி சேவைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவரணத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறும் காரியவாசம், தற்போது இடம்பெயர் முகாம்களிலும், முட்கம்பிக்குப் பின்னாலும் 3 முதல் 6 லட்சம் வரையான மக்கள் இருப்பதாக பேராசிரியர் செனோய் குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது…
-
- 6 replies
- 1.5k views
-
-
பொறுப்பேற்று மூன்று வாரங்களில் மிக முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு கோடானு கோடி உலகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். மேலும், அக் கடிதத்தில் :- மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கட்கு வணக்கம், தாங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று, சுமார் மூன்று வாரங்களில் மிக முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு, கோடானு கோடி உலகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அ…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்ச…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா பௌத்தத்துக்கு முதலிடம் குறித்து சிறுபான்மையினர் அச்சம் காணிகளை மீள கையளியுங்கள மலையக தமிழர்களின் நிலைமை கவலைக்குரியது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள் (ரொபட் அன்டனி) முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இரா ணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது. அதாவது இது தமிழர் களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுப்படுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வத்திகானின் மக்கள் யாத்திரை கேந்திர நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் அரின்சஸ் கர்தினால் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது, மடு தேவாலயம் குறித்தோ, அல்லது வேறு அரசியல் தலைப்புகளிலோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என இலங்கையில் உள்ள வத்திகான் அபோஸ்தலர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மடுதேவாலயத்தை இராணுவம் கைப்பற்றியமையை வத்திகான் பாராட்டியுள்ளது என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. வத்திகான் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்த போது மடு தேவாலயம் பற்றியோ, அரசியல் விடயங்கள் குறித்தோ எதுவும் பேசாத நிலையில் அரச ஊடகங்களின் ஊடாக ராஜபக்ஸ அரசாங்கம் அரசியல் லாபம் பெறும் நோக்கில் மத த…
-
- 0 replies
- 1.5k views
-