Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனியார் நிறுவனங்கள்... டொலர் செலுத்தி, எரிபொருளை பெற்றுக் கொள்ள.. முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்! அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/ https://athavannews.com/2022/1290175

    • 1 reply
    • 181 views
  2. யாழ்ப்பாண சாரணிய பெண்கள், மலேசியா பயணம் மலேசியாவில் அடுத்தக் கிழமை நடைபெறவுள்ள உலக சாரணிய நூற்றாண்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து 36 பெண்கள் செல்கின்றனர் .இந்தப்பெண்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளனர். http://meenakam.com/?p=6188

  3. யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்குரே உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம…

  4. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு! ShanaJuly 13, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ம…

  5. வெள்ளிக்கிழமை, 3, செப்டம்பர் 2010 (21:6 IST) 5 மீனவர்கள் மாயம்:இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றார்களா? இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வந்த ராமேசுவரம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கடந்த வாரம் இலங்கையிலிருந்து மீனவர் சங்க பிரதிநிதிகள் தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் ராமேசுவரம், நாகப்பட்டிணம், தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு சென்று மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கீடு முறையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் காலங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்களுக்கு எந்தவித தொல்லையும் இருக்காது எனவும் உறுதி க…

  6. மஹிந்த தரப்­புடன் இணை­யா­ததால் தமிழ், முஸ்லிம் மக்கள் எம்­முடன் கைகோர்ப்பு மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூட்டு எதி­ர­ணி­யுடன் நாங்கள் இணை­யா­ததன் கார­ண­மாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் தமிழ், சிங்­கள மக்கள் அதி­க­ளவில் இணைந்து வரு­கின்­றனர். இது எமக்கு மிகப்­பெ­ரிய பல­மாக அமைந்­தி­ருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். ஒரு­வேளை நாங்கள் மஹிந்த தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­தி­ருந்தால் இவ்­வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் எம்­முடன் இணைந்­தி­ருக்க மாட்­டார்கள் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­க…

  7. கொழும்பு : இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.அதேசமயம், இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை, இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.கரடியனாறு காவல் நிலையத்தில் டைனமைட்டுகள் வெடித்துச் சிதறியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் சீனர்கள், மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள். உயிரிழந்தவர்களில் பலர் முன்னாள் விடுதலைப் புலிகள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தமிழர்களை சீன நிறுவனம் தனது சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தியிருந்ததாம். வெடிவிபத்தில் இந…

  8. பேக்கரி பொருட்களுக்குப்.. பயன் படுத்தப்படும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொ…

  9. அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர். இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் கண்டனப் போராட்டங்களையும் கதவடைப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இன்று கதவடைப்பை மேற்கொள்வதென தீர்மானித்த யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் இது தொடர்பிலான து…

  10. கூட்டு அரசு தொடர்­வ­தற்கு கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்­கும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கும் செயற்­பாடு தொட­ர­வேண்­டு­மென்­றால் கூட்டு அரசு நீடிக்­க­வேண்­டும். தேசிய நல்­லி­ணக்க அர­சின் மூலமே நாட்­டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடிந்­துள்­ளது. கூட்டு அரசு தொடர்ந்து பய­ணிக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நேற்­றுக் காலை நடை­பெற்ற தைப…

  11. கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன்மார் மற்றும் பிள்ளைகளை படைத்தரப்பினர் கைதுசெய்த பின்னரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்தனர். இங்கு சாட்சியமளித்த அண்மையில் காணாமல் போன மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி சகாயமணி மேரி யோசப் சாட்சியமளிக்கையில்;எனது கணவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மாநகர முதல்வரை சந்திக்கச் சென்றிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை. கடத்தியவர்களைத் தெரியும். எனது கணவரை அடித்து சங்கிலியில் கட்டி பற்பொடி கொம்பனியில் வைத்திருந்தனர். இங்கு உள்ள இராணுவத்தினரே இவரை துன்புறுத்தி வைத்திருந்தனர். அங்கிருந்த ஒருவரிடம் எனது கணவர் தகவல் கூறி அனுப்பி இருந்தார். என…

  12. மக்கள் இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்;. கொழும்ப ஊடகம் அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளாவது. வலிகாமம் நில அபகரிப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2000 வழக்குகளை தாக்கல் செய்தது, ஆனால் எந்த பயனும் இல்லை. நாங்கள் தொடர்ந்தும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாகவும் ஏனைய ஜனநாய வழிகளிரும் போராடுவோம் என தெரிவித்துள்ளார். எனினும் மக்கள்;; முழுதாக நம்பிக்கையை இழந்துவிட்ட நீதித்துறையிடமிருந்து கடினமான தருணத்தில் உதவியை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீத…

  13. சிறிசேனாவின் பேச்சுசட்டக் குழப்பமா...அரசியல் உத்தியா? இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘‘அதிபரின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார். 2015-ல் இலங்கை அதிபர் பதவிக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பொலனருவ மாவட்டத்தில் ஜனவரி 26-ல் பேசிய அதிபர் சிறிசேனா இவ்வாறு பேசியிருக்கிறார். நல்ல நிர்வாகியாக இருந்தால், சீர்திருத்தங்களை அமல்படுத்த நான்கு ஆண்டுகளே போதும் என்று தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவை உதாரணமாகவும் கூறியிருக்கிறார். “நான் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அரசியல் சட்ட நிபுணர்களும் அரசியல் தலை…

  14. டக்ளஸ் தேவானந்தா துணையுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றம்! யாழ்ப்பாணம்: திட்டமிட்ட வகையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை ராஜபக்சே அரசு வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவியுடன் நடந்து வருவதாக இலங்கையின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அதிபர் ராஜபக்சே வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பெர்ணான்டோ தெரிவித்…

  15. யாழில். ஹொரோயின் போதை பொருளுடன் இருவர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்


 ,யாழ் பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எழுபத்தெட்டாயிரம் ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது


. யாழ் பொம்மைவெளி மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயது…

  16. பணிப்பெண் ரிஸானாவுக்கு மரண தண்டனை உறுதி! அக் 25, 2010 எஜமானரின் நான்கு மாதக் குழந்தையைப் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக் இற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை சவூதி அரேபிய நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ரிஸானா பணிப் பெண்ணாக Al-Otaibi என்கிற சவூதி அரேபியரின் வீட்டுக்கு 2005 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி சென்றார். இவர் உண்மையில் 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி பிறந்தவர். எனவே இவர் சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றிருந்தபோது 17 வயதுச் சிறுமி. ஆனால் இவரது கடவுச்சீட்டில் இவரது பிறப்பு 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி என்று உள்ளது. எஜமானரின் குழந்தைய…

  17. அண்மைக்காலமாக ஈழப்பகுதிகளில் நிகழ்ந்து வரும் வாள்வெட்டுக்கள் கவனத்துக்குரியதும் கவலைக்கு உரியதுமான விடையங்களாக மாறியுள்ளன. கூகிள் தேடற் தளத்தில் “வாள்வெட்டு” எனச் தட்டச்சுச் செய்து தேடிப்பாருங்கள். கிடைக்கும் தகவல்களில் அனேகமானவை ஈழப்பகுதியை அல்லது ஈழத் தமிழர் சம்பந்தமானவையாகவே இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இவ் வாள் வெட்டுக்கள் வீட்டுக்குள் நிகழ்கின்றன; வீதியில் நிகழ்கின்றன வைத்திய சாலையினுள்ளும் நிகழ்கின்றன. காதற்பிரச்சனை காணிப்பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனை குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சனை போன்றவற்றிற் தொடங்கி குழுக்களுக்கிடையிலான அதிகாரப்பிரச்சனை வரை இந்த வாள்வெட்டு வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாடச…

    • 0 replies
    • 447 views
  18. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் கடந்த டிசம்பர் மாதம் நடை­பெற்ற பூகோள காலக்­கி­ரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்ட யோசனை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி அது தொடர்பில் பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அறிக்கை குறித்த விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது இலங்கை தரப்­பிலும் விட­யங்கள் முன்­வைக்…

  19. திருகோணமலை கிண்ணியாவில் முஸ்லீம்களின் குடிசைகள் காவற்துறை மற்றும் விமானப்படைச் சிப்பாய்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது – GTNசெய்தியாளர் 31 October 10 08:36 am (BST) திருகோணமலை கிண்ணியா கிராமத்தில் முஸ்லீம்களின் குடிசைகள் காவற்துறை மற்றும் விமானப்படைச் சிப்பாய்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று காலை தீனேரி என்ற பகுதிக்குச் சென்ற பகாவற்துறையினரும் விமானப் படையினரும் மக்களை குடிசைகளில் இருந்து வெளியேற்றிவிட்டு அவற்றைத் தீயிட்டதாக தெரியவருகிறது. 40 முதல் 45 வரையிலான இந்தக் குடிசைகளில் வறிய முஸ்லீம் குடும்பங்கள் காடழித்து குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் அரச காணிகளில் அத்துமீறிக் க…

  20. மகிந்­த­வின் பொய்­யுரை!! தலைமை அமைச்­சர் ரணி­லின் பொக்­கற்­றில்­தான் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்பந்­தன் உள்­ளார் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அவ­ரின் குற்­றச்­சாட்­டுக்கு தகுந்த பதி­லடி கொடுத்­துள்­ளார் இரா.சம்­பந்­தன். 2011ஆம் ஆண்டு அதா­வது மகிந்த அரச தலை­வ­ராகப் பதவி வகித்த காலத்­தில் அர­சுக்­கும் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யில் நடை­பெற்ற சந்­திப்­புக்­கள், மகிந்த தலை­மை­யி­லான அரசு தம்மை நடத்­திய, நடந்­து­கொண்­ட­வி­தம் உள்­ளிட்ட பல விட­யங்­களை இரா.சம்­பந்­தன் திரு­கோ­ண­ம­லை­யில் அண்­மை­யில் இடம்­பெற்…

  21. இலங்கைக்கு... பணம் அனுப்ப வேண்டாம் – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம், சரத் பொன்சேகா கோரிக்கை! அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசாகூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பசியால் சாகத் …

    • 6 replies
    • 1.1k views
  22. மகிந்த-சம்பந்தர் இரகசிய சந்திப்பு! - டிசம். 20 இற்குப் பின் பேச்சு திகதி:08.11.2010 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இவர்கள் இருவரும் எவ்வித உதவியாளர்களும் இன்றி அரை மணித்தியாலத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாகவும் இப் பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இச் சந்திப்புத் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்தோ இதுவரை செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இச் சந்திப்புக் குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இரு…

  23. சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும் என்று அமெரிக்க முன்னேற்றத்துக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் அனைத்துலக கொள்கை நிலையத்தின் உதவித் தலைவரான விக்ரம் ஜே சிங் தெரிவித்துள்ளார். முன்னர், தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகப் பணியாற்றிய இவர், நரேந்திர மோடி அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவு குறித்து பிரிஐயிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பிராந்திய விவகாரங்களில் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் உறுதிப்பாட்டு விவகாரங்களில் மட்டுமன்றி, சிறிலங்கா, நேபாளம், பங்களாதேஸ், மாலைதீவு ஆகிய நா…

  24. பாராளுமன்ற நிலவரம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-16#page-1

  25. கரடியனாறு தேனகம் அலுவலகம் மீது இன்று பகல் 11.30 மணியளவில் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 7 போராளிகள் சாவடைந்துள்ளார்கள் தகவல்-தமிழ்நெற் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18968

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.