ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தனி ஈழம் : வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா... கோரிக்கை அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்ஸ் பார் ஒபாமா என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=74229
-
- 11 replies
- 1.8k views
-
-
யாழ்.மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி' [14 - March - 2008] யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு கணிதபாடப் பிரிவில் தோற்றும் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதால் அதிக எண்ணிக்கையானவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் நிலை இருந்துவருகின்றது. இதேவேளை, உயிரியல் பாடப் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துவருகின்றது. இதனால், எதிர்காலங்களில் மருத்துவபீடத்துக்கு தெரிவாகும் மாணவர் எண்ணிக்கை குறைவடைவதுடன் மாவட்டத்தில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகிவருகின்றது. கல்வித்துறை சார்ந்தவர்கள் இதுவிடயத்தில் கவனமெடுத்து, …
-
- 0 replies
- 602 views
-
-
சிறிலங்காவிற்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயண முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என டில்லி பல்கலைக்கழக அரசியல் பிரிவு தெற்காசிய விவகாரங்களுக்கான பேராசிரியர் சகாதேவன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும் அவர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் எதைச் சொன்னார்களோ அதனையே திரும்ப திரும்ப சொல்கின்றார்கள் ஆனால் எதுவுமே நடந்தபாடில்லை. சிறிலங்கா சென்ற இந்தியக்குழுவினரும் சிறிலங்கா எதைக்கூறினார்களோ அதனையே செய்யுங்கள் எனக்கூறி வந்துள்ளார்கள். அதாவது நல்லிணக்கம், ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு,பதின் மூன்றாவது சீர்திருத்தம் என கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 554 views
-
-
வியாபார நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வியாபார நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற பணத்தில் 3 …
-
- 1 reply
- 791 views
-
-
1 Min Read September 29, 2019 நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகி…
-
- 32 replies
- 5.2k views
-
-
15 DEC, 2024 | 11:12 AM யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வை…
-
- 2 replies
- 317 views
- 1 follower
-
-
ஐ.நா. கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இலங்கையில் வெடிக்காத நிலையில் கொத்தணிக் குண்டின் பாகங்களைக் கண்டெடுத்துள்ளனர். APNewsBreak: UN finds cluster bombs in Sri Lanka NEW DELHI (AP) — A report from a U.N. mine removal expert says unexploded cluster munitions have been found in northern Sri Lanka, appearing to confirm, for the first time, that they were used in that country's long civil war. The revelation is likely to increase calls for an international investigation into possible war crimes stemming from the bloody final months of fighting in the quarter-century civil war that ended in May 2009. The government has repeatedly denied using cluster munitions during …
-
- 40 replies
- 2.7k views
-
-
வட மாகாண முதலமைச்சரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் [ Monday,14 December 2015, 02:59:52 ] மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தலைமை தாங்குவோர் தொடர்பில் இன்றைய அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தமிழ் மக்களின் மனநிலைக்கு மாறானது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். ஏழாலை கண்ணகியம்மன் சனசமூக நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களுடைய அபிவிருத்தி, நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தி விரைவுபடுத்து…
-
- 0 replies
- 663 views
-
-
தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு! தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் …
-
- 0 replies
- 267 views
-
-
நான் எப்போது இறப்பேன் என்று சிலர் என் ஜாதகத்துடன் அலைகின்றனர் அரசியல் ரீதியாக தோல்வியடைந்த சிலர் தற்போது தனது ஜாதகத்தை எடுத்து கொண்டு திரிவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக தோல்வியடைந்தவர்கள் நான் எப்போது இறக்கப் போகிறேன் எப்படி இறக்கப்போகிறேன் என்பதை அறிய எனது ஜாதகத்துடன் அலைந்து திரிகின்றனர். அரசியல் ரீதியாக நான் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். நீண்டகாலமாக பழைய பெட்டகத்தில் இருந்து வெளியில் எடுத்த அரசாங்கத்தை போல், சிலர் புதிய அரசாங்கத்தை பற்றி பே…
-
- 0 replies
- 637 views
-
-
வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது.புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர், அது தற்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்க…
-
- 0 replies
- 363 views
-
-
09 JAN, 2025 | 03:24 PM இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு திருகோணமலை, மட்டு., அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) நேற்று முன்தினம் புதன் கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யோகரட்னம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டு. மாவட்டத்தில் 14 பேரது பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யபட்ட அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் பெயரில் எஸ். பத்மசேன என்பவரால் இரு பெண்கள் உட்டபட 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனு தாக்கல் செய்யபட்…
-
- 1 reply
- 1.5k views
-
-
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனத்தை ஒன்று சேர்த்ததோடு, அதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, கைது செய்யப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா நாளை (20) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இதே போன்று சட்டவிரோதமான முறையில் வேறு வாகனங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் வலான மத்திய ஊழல் ஒழிப்ப…
-
- 1 reply
- 202 views
-
-
இந்தியாவைச் சுற்றிய கடற்பரப்பில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு கடற்படைகளுடனான கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கையை அதிகரிப்போம் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் ரொனென் சென் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
அடிக்கல் நாட்டிய கட்டடம் எங்கே -எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். கட்டடப் பணிகள் இன்னமும் அங்கு ஆரம்பிக்கப்படாமையால் காணியின் ஒரு பகுதியில் வாகனப் பாதுகாப்பு நிலையம் இடம்பெறுகின்றது. ஒரு பகுதியில் குப்…
-
- 1 reply
- 535 views
-
-
வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்! adminJanuary 28, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் ஆளுநரிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210414/
-
- 0 replies
- 95 views
-
-
'ஒரு புள்ளியில் சந்திக்கும் இந்திய - சிறிலங்கா நலன்கள்" -தாரகா- கோயபல்ஸ் வாதம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு பொய்யை ஒன்பது தடவை சொன்னால் பத்தாவது தரம் அது உண்மையாகி விடும். மேலாதிக்க அரசியல் செயற்பாடுகளின் போதெல்லாம் கோயபல்ஸ்; வாதத்திற்கு முக்கிய இடமுண்டு. இலங்கை அரசியல் மீதான இந்திய தலையீட்டிற்காக சொல்லப்பட்டு வரும் வாதங்களும் அத்தகைய ஒன்றுதான். இலங்கை அரசியல் மீதான இந்தியத் தலையீடு என்பது எப்போதுமே இலங்கையில் தனது பிராந்திய நலன்களுக்கு எதிரான சக்திகள் அதிகளவில் தலையீடு செய்து வருகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு குற்றச்சாட்டுத்தான் இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் பின்னணியாக…
-
- 1 reply
- 742 views
-
-
இலங்கையில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் அரச படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன! அமெரிக்கா அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகள் குறித்த வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிகவும் மோசமான மனித உரிமை பிரச்சினைகளாக, அரசாங்கப் படைகளாலும், துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கு விரோதமான கொலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நடக்கும் இப்படியான கொலைகள், அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று பார்க்கப்படுபவர்களும், செய்தியாளர்களும் அரசாங்கத்துடன் இ…
-
- 0 replies
- 861 views
-
-
சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசய மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது. சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். …
-
- 1 reply
- 111 views
-
-
போரின் நீட்சி - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 31 http://www.yarl.com/videoclips/view_video....52d13f5f431e4bb
-
- 0 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கான பணிகள் துரித கெதியில் ஆரம்பிக்கபடவுள்ளன 08 ஜனவரி 2016 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்பாக நினைவு தூபி அமைப்பதற்காக நடவடிக்கைகளை துரித கெதியில் வடமாகாண சபையினரால் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்ற பட்டு உள்ளது. அதனை அடுத்து தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் தூபி அமைப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்க படவுள்ளன. அதற்காக முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ஏற்பாட்டில் புதிதாக குழுவொன்றும் மாகாண சபையால் நியமிக்கப்பட்டு உள்ளது. வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி…
-
- 0 replies
- 478 views
-
-
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இரவு 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச போரூந்தை மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு தடுத்து நிறுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் சென்றிருந்தார். தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/131273
-
- 5 replies
- 665 views
-
-
பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நேற்று வழங்கிய மதிய விருந்தின் போது, எடுக்கப்பட்ட குழுப்படத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனுடன் ஒட்டிக்கொண்டார். கொமன்வெல்த் தலைமையகமான மால்பரோ ஹவுசில் மகாராணிக்கு நேற்று விருந்துபசாரம் அளிக்கப்பட்டது. இதில் 54 கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர். இதன்போது சிறிலங்கா அதிபருக்கு எதிராக மால்பரோ ஹவுஸ் முன்பாக தமிழர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த விருந்தில், பிரித்தானிய மகாராணிக்கு இடப்புறமாக - கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவின் மனைவி, நமீபிய அதிபர், அவரது மனைவி, நியுசிலாந்துப் பிரதம…
-
- 0 replies
- 615 views
-