Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் தீர்வு விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் கிடப்பில் போட அனுமதியோம் – இரா.சம்பந்தன் APR 14, 2015 | 0:25by புதினப்பணிமனைin செய்திகள் அரசியல் தீர்வு சம்பந்தமாக புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு காலஅவகாசம் தேவை என்பது உண்மையே என்றாலும், அதற்காக தீர்வு விடயங்களை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று கொண்டாடப்படும், சித்திரைப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக – கௌரவமாக – நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் எ…

    • 0 replies
    • 408 views
  2. "தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்…

  3. உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வரவுள்ள இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட முக்­கிய பல விட­யங்கள் தொடர்பில் பேச­வுள்­ள­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 13ஆம் திகதி இலங்­கைக்கு வர­வி­ருக்கும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் சந்­திப்­பினை மேற்­கொள்­ள­வுள்ள நிலையில் சந்­திப் பின்­போது எவ்­வா­றான விட­யங்கள் முன்­வைக்­கப்­ப­டு­மென தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் வின­வி­யப்­போதே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வெளி­வி­வ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­…

  4. அரசியல் தீர்வு, ஜெனிவா மாநாடு, தமிழ் - முஸ்லிம் அவலம் தொடர்பில் சந்திரிகா, ரணில், சம்பந்தன் ஒரே மேடையில் கருத்துப் பரிமாற்றம்! அரசியல் தீர்வு, ஜெனிவா மாநாடு, தமிழர்களின் தற்போதைய அவலம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயும் பல முக்கிய அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய மாநாடு ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட …

  5. (ஆர்.யசி) யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காதுள்ளமை கவலைக்குரிய விடயம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத்திடம் எடுத்துக்கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் செயற்பட இரு நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக தாரிக் அஹமத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் உறுதியளித்த…

    • 0 replies
    • 220 views
  6. அரசியல் தீர்வுக்காகவே அரசாங்கத்துடன் பொறுத்துப் போகிறோம்! - மாவை சேனாதிராஜா [Thursday 2015-12-03 09:00] ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார். ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும்…

  7. அரசியல் தீர்வுக்கான எதிர்கால முயற்சிகளை குழப்புவதற்கு வியூகங்கள் [24 - December - 2006] [Font Size - A - A - A] அதிகாரப் பகிர்வு மூலம் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை காணப்போவதாக கூறிவரும் அரசாங்கம், அதற்கு முற்றிலும் முரண்பாடான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் இந்த தன்னிச்சையான முடிவுகளால் சமாதானத் தீர்வு முயற்சி என்பது கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலையையே தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியான நிருவாகச் செய…

  8. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.தெல்லிப்பழையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார். இன்றுள்ள சூழலில் அரசியற் தீர்விற்கான களமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து விட்டுள்ளார். அதுவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். கடந்த காலங்களில் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது ஒர் அர்த்தபூர்வமானதாகும் என்பது…

  9. அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுவில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்பது எப்படி?; குற்றப் பிரேரணை விவகாரத்தை சுட்டிக்காட்டி ஜ.ம.மு. கேள்வி பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்து ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கியுள்ளது தெரிவுக்குழு. இந்த நிலையில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கட்சிகள் எப்படிப் பங்கேற்க முடியும்? அந்தத் தெரிவுக்குழுவும் கேலிக்கூத்தான குழுவாகவே அமையும் என்பதை இப்போதைய தெரிவுக்குழு நிரூபித்துள்ளது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாள…

  10. அரசியல் தீர்வுக்கான நகல் யோசனை இந்தியத் தரப்புக்கு கையளிக்கப்படும் மன்மோகன்சிங்கிடம் மஹிந்தரே நேரில் வழங்குவார் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது அரசு வைத்திருக்கும் யோசனைத் திட்டத்தின் நகல் பிரதி ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளிப்பார் என விடயமறிந்த வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது. இம்மாதம் கடைசி வாரத்தில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இலங்கை,இந்திய நாடுகள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் நியூயோர்க் செல்லுகின்றனர். எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகின்றார். பொதுச் சபைக் கூட…

  11. மனிதாபிமானச் சேவைகளுக்கும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்குமான மிகப்பெரிய தேவை ஒன்று அங்கு (இலங்கையில்) இருக்கின்றது. இனப் பிரச்சனைக்குப் பொருத்தமான - சரியான - தீர்வு காணப்பட வேண்டும் எனில் - அதற்கான கலந்துரையாடல்களில் போரிடுபவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலறி கிளின்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 590 views
  12. அரசியல் தீர்வுக்கான யோசனைகளை அரசு புலிகளுக்கே முன்வைக்க வேண்டும்; அமெரிக்க தூதுவர் றொபட் ஓபிளேக் கூறுகிறார் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் யோசனைகளை அரசாங்கம் விடுதலைப்புலிகளிடமே முன்வைக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட்ஓபிளேக் தெரிவித்திருக்கிறார். இலங்கை ரூபவாஹினியின் `ஐ' அலைவரிசையில் நேற்று வியாழக்கிழமை `இரவு டெயிலிநியூஸ்' ஆசிரியர் பந்துல ஜயசேகரவுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி யொன்றிலேயே அமெரிக்க தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு யோசனைகளை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளிடமா அல்லது தமிழ் மக்களிடமா முன்வைக்க வேண்டுமென்று பந்துல ஜெயசேகர கேள்வியெழுப்பிய போது பதிலளித்த றொபட் ஓபிளேக் இலங்கை அரசாங்கத்துடனான பேச…

  13. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண இந்தியாவுடன் இணைந்து ஊக்கத்தை கொடுக்குமாறு அமெரிக்காவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. வொஷிங்டனில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டநிபுணர்கள் தூதுக்குழு அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தூதுக்குழுவில் மூத்த சட்ட நிபுணர்களான கே.கனக ஈ.ஈஸ்வரனும் நிர்மலா சந்திரஹாசனும் அடங்கியிருந்தனர்.அவர்கள் மூவருமே அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணையவிருக்கும் நிலையில், தீர்வு காணப்படாமல்…

  14. இதன் பிண்ணனி என்னவென்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=42689

  15. அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க இதுவரை எந்த வகையில் முயற்சித்திருக்கிறார். இவ்வாறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. யாழ்ப் பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்த தாவது: தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி யெழுப்புகிறார். நாம் கேட்கின்றோம், அரசுடன் இணைந்து அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்? வடபகுதியில் இடத்துக்கு இடம் அமை…

  16. நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஐ.நா இலங்கைக்கு உதவி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் இலங்கை பாரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. மா…

  17. அரசியல் தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் உறுதி!! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிராமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காண்பது சாத்தியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியின் தாக்கத்தை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டதோ, இல்லையோ - தமிழ் மக்களின் அபிலாசைகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது துரதிஷ்டமே எனவும் அவர் கூறியுள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ள முடியா…

    • 0 replies
    • 518 views
  18. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான டெலோ என்று அழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது. டெலோவின் பொதுச் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தனியான முன்மொழிவை தயாரிப்பதற்றகாக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இந்த குழுவில் டெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன், பொது செயலாளர் ஹென்றி மகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்த…

    • 0 replies
    • 422 views
  19. அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார் வீரகேசரி நாளேடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அ…

  20. அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு கோரும் "YES TO REFERENDUM" இலச்சினை: - உலகத்தமிழ் வரைகலைஞர்களுக்கு அறைகூவல் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! [Tuesday 2016-04-19 18:00] ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கு கோரும் "YES TO REFERENDUM" செயல்முனைப்புக்கு, இலச்சினை கோரும் அறைகூவல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக 2016 அமைந்துள்ள நிலையில், இத்தீர்மானத்தினது அரசியற் பரிமாணமாக,பொதுசன வாக்கெடுப்பினை அனைத்துலக சமூகத்திடம் கோரும் செயற்திட்டமாக "YES TO REFERENDUM"அமைகின்றது. எதிர்வரும் மே 14 முதல் 16 வரை அமெரிக்காவில் இடம்பெறவிர…

    • 0 replies
    • 277 views
  21. அரசியல் தீர்வுக்கு மோடியை நாடிய தமிழ் தலைவர்கள் – அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கம் என்கின்றார் ஜனாதிபதி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்ய இந்தியாவின் உதவியை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்தது. இலங்கையில் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள …

  22. தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதியைத் திரட்டும் நோக்குடன் திட்டமிடப்பட்ட டோக்கியோ மாநாடும் கைவிடப்பட்டுள்ளது. நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக, இலங்கை அரசுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதிக் கொ…

  23. அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பே மிகவும் அவசியம்; சபாநாயகர் யாப்பா.! "இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பு அவசியமாகும். எனவே, புதிய அரசமைப்பை விரைவில் உருவாக்கி ஐக்கியமாக நாட்டைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றத்தில் சகலரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதனை வரவேற்பேன். அவ்வாறான செயற்பாடுகளை மக்களும் ஆதரிப்பார்கள்." - இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்தும், அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆளும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகின்ற நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு என்ன…

    • 2 replies
    • 501 views
  24. அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் By VISHNU 06 NOV, 2022 | 04:48 PM மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது. நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி…

  25. 22 ஜூன் 201 அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் மனித உரிமை மீறலாகும் எனவும், பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு சற்று முன்னர் ஆற்றிய உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.