Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகின் பாதுகாப்பான சுற்றுலாத்தலம் இலங்கை: விபுல வணிகசேகர _ 5/12/2011 5:40:37 PM உலகிலேயே இலங்கையானது பாதுகாப்பான சுற்றுலாத்தலமாக விளங்குவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் விபுல வணிகசேகர தெரிவித்துள்ளார். புள்ளிவிபர தகவலின்படி 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இக் காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 959 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் என அவர் தெரிவித்தள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 63 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். "விடுமுறை காலமான ஏப்ரல் மாதம் குறித்து மதிப்பீடு செய்கையில் அயல் நாடான இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை …

  2. பால் பதனிடும் தொழில்ச்சாலை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் தொழில் தருணர் ஒருவரால் கட்டப்பட்ட முல்லை பால் பதனிடும் தொழில்சாலை திறப்பு நிகழ்வு தொழில்சாலையின் நிறுவுனர் சி.தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்த முல்லை வலயக் கல்விப்பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வவுனியா கால்நடை சங்க தலைவர் கந்தசாமி உதவி தொழில் அபிவிருத்தி உத்தியேகத்தர் ச…

  3. Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 05:08 PM ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் தஞ்சடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்கள் தங்களை நாட்டிற்கு அனுப்புமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர். நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பணிப் பெண்கள் வீட்டின் உரிமையாளர்களால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பாதுகாப்பான இட…

  4. 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் .. புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? - சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.05.2011) மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். சங்க காலத்துப் புலவர்கள் தொழில்முறைப் புலவர்கள். இவர்களில் அநேகர் அரசர்களைச் சார்ந்து அவர்களை நாளும் புகழ்பாடிப் பொன்னும் பொருளும் பெற்றுவந்தார்கள். ஆனால், எங்களுடைய இலக்கியப் படைப்பாளிகள் தொழில்முறை எழுத்தாளர…

  5. நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். முடங்கிப் போன பொருளா…

  6. யாழில்.கடந்த பெப்ரவரி மாதத்தில் 34 பேர் காணாமல் போயுள்ளனர் :ம.உ.ஆணைக்குழு. யாழ். குடாநாட்டில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 34 பேர் காணாமல் போயிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக யாழ். மனிதஉரிமை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 42முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றில் 15முறைப்பாடுகள் படையினரால் பொதுமக்கள் காணாமல் போனமை தொடர்பாகவும், 7முறைப்பாடுகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாகவும் ஏனைய 12முறைப்பாடுகள் காணாமல் போனது தொடர்பாகவும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை…

  7. சரத் பொன்சேகா சாட்சியமளிக்க முற்படும்போது திடீர் மின்தடை கொழும்பு மேலு நீதிமன்றத்தில் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வாக்குமூலம் அளிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இன்று முறபகல் 11.15 அளவில் சரத் பொன்சேக்கா வாக்குமூலமளிக்க தயாரானபோது நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டது. திபாலி விஜயசுந்தர, டப்பியூ.ரி.எம்.பி.வாரவௌ, ஏ.இசெட். ரசீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான இன்றைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. source:eeladhesam.

  8. எல்லை நிர்ணய அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது - மாவை (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்கவே முயற்சிக்கள் இடம்பெறுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் நிராகரித்தே எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்துள்ளனர் . தமிழ்,முஸ்லிம் மக்களை முழுமையாக நிராகரித்து பெரும்பான்மையின் வெற்றிக்காக சிறுபான்மை இனத்தவர் பாடுபடும் தேர்தல் எல்லை முறைமையையே இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும…

  9. ஐ.நா. அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசு அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2007, 04:15 ஈழம்] [க.திருக்குமார்] "மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தாம் செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சித்திரவதைகளுக்கான சிறப்பு பிரதிநிதியும் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியும் சிறிலங்காவிற்கு சென்று நிலைமைகளை பார்வையிட வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஜெனீவாவில் உள்ள பலைஸ் டெஸ் நேசனில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றியிருந்தார். அங்கு அவர் ஆற்றிய …

  10. யாழ்ப்பாணத்துக் கோயில்களில் எல்லாம் இப்போது திருவிழா சீசன். வண்ண மின் விளக்குகள், கச்சேரிகள், காதைப்பிளக்கும் ஒலிபெருக்கிகள், மணிக் கடைகள் என்பவற்றுக்கு இனிப் பஞ்சமிருக் காது. வழமையாகவே இத்தகைய தடல் புடல்களுடன் நடந்தேறுகின்ற திரு விழாக்களை தமது பணச்செருக்கை வெளிப்படுத்த உதவும் நிகழ்வாகவே பெரும்பாலான உபயகாரர்கள் பயன் படுத்துவதுண்டு. முதல்நாள் திருவிழாவை விடவும் தங்களுடைய திருவிழாவை எப்படி வித்தியாசப்படுத்தலாம்? மற்றவர்கள் வியக்கும்படி என்ன செய்யலாம்? என்பதெல்லாம் ரூம் போட்டு யோசித்து அரங்கேற்றுவார்கள். பணம் தண்ணீராய்ச் செலவழிவது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் "உன்னை மாதிரி ஒருத்தரும் திருவிழாச் செய்யமுடியாது'' என்ற பெயர்…

  11. மிகநெருக்கமான போட்டி நிலையில் நடந்தேறிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கனேடிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. சிறிசேனவின் இந்தத் தேர்தல் வெற்றி, மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் சர்வாதிகார வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டி, புதிய ஜனநாயக சகாப்தத்துக்கான வாய்ப்புக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள கனேடிய தமிழர் பேரவை இந்தத் தேர்தல் குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கைத் தமிழ்மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில், புதிய ஆரம்பத்துக்கான எதிர்பார்ப்போடு திரண்டு வாக்களித்துள்ளனர். தற்போதைய அரசினால் பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த துன்பங்களுக்கு இடையிலும், பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்…

  12. தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் சிக்கினர் Published By: Vishnu 09 Jun, 2023 | 10:18 AM மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை (8) கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட புவ…

  13. இந்தியாவுக்கு கடந்த மாதம் அவர் மேற்கொண்டிருந்த பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து ஜனாதிபதி அவர் மீது கடும் சீற்றம் கொண் டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமைச்சர் பீரிஸின் இந்தியப் பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நேர்மையான நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசு தயார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை எந்த ஓர் அரச அறிக்கையிலும் "நேர்மையான நல்லிணக்கம்" என்ற பதம் பாவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் ராஜதந்திர வட்டாரங்கள், அப்படி ஒரு பதம் பயன்படுத்தப்பட பீரிஸ் எப்படி அனுமதித்தார் என்று ஜனாதிபதி ஏனைய அமைச்சர்களிடம் சீறினார் என்கின்றன. அமைச்சர் பீரிஸ் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவர் நாடு திரும்பியதும், வெளிவிவகார அமைச்சர் பதவியி…

    • 1 reply
    • 712 views
  14. -ராய்ட்டர் செய்திச் சேவை- இலங்கையிடம் இருக்கும் யுத்த விமானங்களுடன் விடுதலைப் புலிகளின் இரண்டிற்கும் ஐந்திற்கும் இடைப்பட்ட சிறிய விமானங்களைக் கொண்ட விமானப் படையை ஒப்பிடமுடியாதெனக் கூறப்பட்டாலும் இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்களென்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வான் படையை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2002 போர் நிறுத்தத்தின் பின்னர் வணிகக் கப்பல்களில் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட விமானங்களை புலிகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கட்டுநாயக்காவில் இடம்பெற்ற வான் தாக்குதலானது விமானப்படையினரை முற்றுமுழுதாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாக தோன்றுவதாகவும் பதில் நடவடிக்கை மே…

  15. Thursday, June 9, 2011, 18:48சிறீலங்கா கிளிநொச்சி, வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மேசை, கதிரை போன்ற தளபாடங்கள் இல்லாததால் நிலத்தில் இருந்து கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பாடசாலையில் மாணவர்கள் கற்பதற்குத் தேவையான வகுப்பறைக் கட் டடங்களும் போதியளவு இல் லாத நிலை காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மரநிழலின் கீழ் இருந்து கற்க வேண்டிய அவலநிலையும் காணப்படுகின்றது. இந்தப் பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் நடைபெறுகின்றன. உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவுகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தப் பாடசாலையில் 700 இற்கும் மேற்பட்ட மாணவர்கள…

  16. இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!!! மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்ததினம் இன்று!வாழ்க அவர புகழ்!!!

  17. அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில்…

    • 4 replies
    • 2.1k views
  18. போர்க்குற்றம் என்பதுபற்றிய விளக்கம் போர் நடைபெறும்பொழுது இழைக்கப்படும் தனிமனித, அமைப்பு ரீதியான அல்லது அரச ரீதியான எந்தக் கிரிமினல்க் குற்றமும் போர்க்குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது. சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான கூற்றம் ஆகிய இவ்விரு குற்றங்களும் மிகவும் பாரதூரமான குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. இக்குற்றங்களின் பாரதூரத் தனமையினால், இக்குற்றங்களை விசாரிப்பதற்கான கால எல்லையென்று வரையறுக்கப்படுவதில்லை. அதாவது குற்றங்கள் நடைபெற்று பலவருடங்கள் கடந்தபின்னரும் கூட, இவைபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட முடியும்.

  19. இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சமீபத்தில், தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் அதிர்வுகளால் மேல் மாகாணத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிச்சயம் பாதிக்கப்படலாம். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்படுவதா…

  20. ச்சனல்-4 தொலைக்காட்சி காணொளி தொடர்பாக அரசாங்கம் சாதகமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறது ச்சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இலங்கையின் போர்க்குற்ற காணொளிக்காட்சி ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளது. இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல இது குறித்த கருத்தை வெளிப்படுத்தினார். செனல் 4 காணொளி ஆவணத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தொடர்பில் விசாரணை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஆயுதங்கள் அற்ற நிலையில் சரணடைந்த மூன்று விடுதலைப்புலிகளை சுட்;டுக்கொல்லும் காட்சியே அதுவாகும் குறித்த சம்பவம் நடைபெற்ற இடம் தொடர்பான தகவல்களை வழங்கினால் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று உபய மெதவெல தெரிவித்தார். இந்த காட்சி குறித்து தொழி…

  21. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை( கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்த போதே நீதியசர்கள் குழாம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனு, மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டதுடன் அந்த உத்தரவு சட்டமா அதிபருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/138571

  22. மாநகர சபை எல்லைக்குட்பட்ட தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்! யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவுறுத்தியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வர்த்தக அல்லது சேவை நோக்கில், நீண்ட மற்றும் குறுகியகால அடிப்படையில் செயற்படும் விடுதிகள், சிறிய விடுதிகள், விடுதிகளாக பயன்படுத்தப்படும் வீடுகள் உள்ளிட்ட தங்குமிடங்களையே பதிவுசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் நடைமுறைக்கு ஏற்பட எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்…

  23. [Tuesday, 2011-06-28 12:37:03] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பி.யும் அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் சுயநிர்ணய ஆட்சியை அமைத்துக்கொள்ள சூழ்ச்சிசெய்கின்றன. இதற்கு இந்தியாவின் அழுத்தம் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தவல்ல அதனை முற்றாக இலங்கை அரசியலில் இருந்து ஒழிக்கவே பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமாகும். எனவே கூட்டமைப்புடனான சந்திப்புகளின் தீர்மானத்தை நாளை புதன்கிழமை அரசு வெளியிட்டவுடன் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்க…

  24. காணி உரிமையாளரை கொலை செய்து விட்டு கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையத்துக்கும் தக்ஷிணாராமய விகாரைக்கும் நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) கோத்தபாய ராஜபக்ச அபகரித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கைப்பற்றிய காணியை ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று பார்வையிட்டனர். இதுகுறித்து காணியின் உரிமையாளரின் மகள் தெரிவிக்கையில், இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது. எனது தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய ராஜபக்ச காணியை பலவந்தமாக கைப்பற்றியதாக கூறியுள்ளார். இதேவேளை குறித்த காணியில் ரஷ்யர்கள் சிலர் கட்டட நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்…

  25. சிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.