ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
http://www.sencholai.org/?p=3182
-
- 0 replies
- 307 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் குழப்ப நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில், சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 4 replies
- 936 views
-
-
பொங்குதமிழ்ப் பாடல்கள் http://www.pathivu.com/?p=1076
-
- 0 replies
- 627 views
-
-
ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெற…
-
- 0 replies
- 3.1k views
-
-
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மௌனித்திருந்த வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா நூறு மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் எங்களுடைய அவலத்தை தீருங்கள் மயில்வாகனபுர பாடசாலைப் பெற்றோர்கள்:- கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் பாடசாலையில் நூறு மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அங்கு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பதாகவும் இந்த அவலத்தை தீர்த்து எங்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துங்கள் என மயில்வாகனபுரம் பாடசாலை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தங்களது பாடசாலையில் மிக நீண்ட காலமா…
-
- 0 replies
- 332 views
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது -பிரதமர் மஹிந்த தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அவர்களில் பலரின் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.அத்துடன் அவர்களின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது…
-
- 1 reply
- 527 views
-
-
நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் 15ற்கும் அதிகமான கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர். இவர்களின் சாவிற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. எனினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி இதுவொரு கூட்டுத் தற்கொலையென தெரியவருகிறது. கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட 16 - 20 அகவை வரையான இளைஞர்களிற்கு நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் பயற்சியளிக்கப்பட்டு வந்த நிலைலேயே அவர்களில் 15ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடுமையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியினால் விரக்கியடைந்த இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமென கூறப்படுகிறது. திங்கள் இரவு சம்பவம் நடைபெற்ற கடற்படை முகாமிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவி…
-
- 18 replies
- 3.6k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடக்குமுறை தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிட ஐ.தே.க. திட்டம்! by : Jeyachandran Vithushan எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான வேலைத்திட்டத்தை தொடங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் செயல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாயை அடைப்பதற்கு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனவே…
-
- 1 reply
- 261 views
-
-
26 MAY, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி பழைய மாணவரும் வைத்தியருமான சசிகரனின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த நிகள்வு நடைபெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் மற்றும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. தொற்றா நோய்கள் தொடர்பான கருத்தமர்வை வைத்தியர் சிவரஞ்சனியும், வீதி விபத்துகள் தொடர்பான கருத்தமர்வை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் சயந்தனும் மேற்…
-
- 2 replies
- 229 views
- 1 follower
-
-
தமிழர் போராட்ட ஆதரவு நிலையை மாசுபடுத்தும் வகையில் கனடிய, இத்தாலிய அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியரும், வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளருமான சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 742 views
-
-
[size=4]புலம்பெயர் தமிழர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. 22 பேரைக் கொண்ட புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளே குமரன் பத்மநாதனின் ஏற்ப்பாட்டில் இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.[/size] [size=4]யுத்த வலய தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மனிதாபிமான விவகாரங்கள், வடக்கு கிழக்கு புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்…
-
- 2 replies
- 407 views
-
-
பிரபாகரன் இறுதிநேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இத்தனை காலமாக வெளிவராத உண்மைகள் இன்று உரிய நபரின் மூலமாக வெளிவந்திருப்பது முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தை வழிநடத்திய அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா மூலமாக இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது ஆரோகியமான விடயமாகும். ஆனால் யுத்தத்தை எவ்வாறு ம…
-
- 0 replies
- 340 views
-
-
பிரித்தானியாவில் இருந்து “கருணா” அந்தனி என்ற பெயரில் நாடு கடத்தப்பட்டமை குறித்து தேசிய பாதுகாப்பு மையத்திற்குத் தெரியாதாம் ஜ வெள்ளிக்கிழமைஇ 04 யூலை 2008இ 01:19.51 யுஆ புஆவு +05:30 ஸ பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டஇதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா நேற்றுக் கொழும்பை வந்தடைந்தபோது மாற்றுப் பெயர் ஒன்றிலேயே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஇ அந்தனி என்ற பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளார். யு எல் 504 என்ற இலக்கத்தைக்கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து வரப்பட்ட கருணாஇ இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் கருணா கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். இந…
-
- 2 replies
- 1.3k views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம் கோரியவர்களை யாழ். சிறையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] உயிராபத்தின் காரணமாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்து, யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ள 300 அப்பாவி பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு யாழ். மாவட்ட நீதிபதி ஒருவர் நடவடிக்கை எடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுக் குழுவினரின் கொலை அச்சுறுத்தலால் சுமார் 300 பேர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் கோரி தற்போது தெல்லிப்பழையில் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ளனர். இவ்வாறு பாதுகாப்புக…
-
- 0 replies
- 617 views
-
-
இரும்புக் கூட்டுக்குள் இரக்கமற்ற முறையில் மிகவும் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன், டெல்றொக்ஷன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி இந்த இரட்டைப் படுகொலை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரின் மரணம் தொடர்பில் விளக்கமளிக்கும் அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கையளிப்பதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. டில்ருக்ஷன், நிமலரூபன் ஆகியோரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடாது, மரணம் குறித்தான மர்மங்களை மூடிமறைப்பதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையிலேயே, அந்த விவகாரத்தை மக…
-
- 0 replies
- 381 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ச ஆவேசமாக தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிகள் என்று கூறுகின்றது. ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பலத்தை பெற முடியவில்லை.[/size] [size=4]அப்படியானால் அவர்கள் ௭வ்வாறு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. ௭னவே அர்த்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு நேரத்தை கூ…
-
- 0 replies
- 397 views
-
-
தற்கொலை அங்கி மீட்பு! சர்வசாதாரண விடயம் 25 தடவைகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளன என்கிறார்; வடக்கு ஆளுநர் போர் முற்றுப்பெற்றதிலிருந்து இன்று வரையில் இருபத்தைந்து தடவைகளுக்கும் அதிகமாக யாழில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே சாவகச்சேரியில் கிடைக்கப் பெற்ற தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் அவ்வாறு மீட்கப்பட்டவையேயாகும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென காண்பிக்க தெற்கின் இனவாதிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிப் போரில் மக்களின் இருப்பிடங்கள் கைப்பற்றப்பட்டமை, காணாமல்போனோர் விவகாரம் போன்றவையில் புலிகளுக்கும் புலிகள் அல்லாத வேறு குழுக்களுக்கும…
-
- 0 replies
- 358 views
-
-
வீரகேசரி இணையம் 7/22/2008 11:37:52 PM - விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமநதை சோதனைச்சாவடி ஊடாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மடுக்கோவில் பிரதேசத்தை இராணுவம் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு முன்னர், அங்கிருந்து மடுமாதாவின் சொரூபம் கத்தோலிக்க குருமார்களினால் வன்னிப்பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களையடுத்து, அங்கிருந்த மடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
Published By: VISHNU 28 JUL, 2025 | 06:06 AM மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர் இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/221120
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு சம்பவம்; வெளிநாட்டில் உள்ள இருவருக்கு பொலிஸ் வலை சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. அதன்படி இவர்களுக்கி…
-
- 0 replies
- 385 views
-
-
re0 சஜித் பிரேமதாச தரப்பினர் எவ்வாறான பலத்துடன் பொதுத் தேர்தலில் களமிறங்கினாலும், பொதுஜன பெரனமுனவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பெரமுன உறுப்பினருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார். காலியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பலமான தலைமையொன்று உள்ளது. இதனால், பொதுத் தேர்தலில் எமக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எமக்கு எதிரான தரப்பினர் இன்னும் சின்னத்தைக்கூட முடிவு செய்யவில்லை. இவ்வாறானவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி கோத…
-
- 1 reply
- 555 views
-
-
தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது. விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கை…
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை 21 Aug, 2025 | 11:37 AM யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்…
-
- 0 replies
- 142 views
-
-
அரச படையினர் கடந்த ஒரு வருடகாலத்துக்கு மேலாக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைளில்; புலிகள் இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அண்மையில் மன்னார் மாவட்டிலிருந்து முற்றும் முழுதாப் பின்வாங்கிவிட்டனர். இவவாறான பாரிய வெற்றிகளை அடைந்துள்ள அரச படையினர் தற்போது புலிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடடிக்கையின் இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கிளநெச்சி, முல்லைதீவுப் பிரதேசங்களை மீட்பதற்கான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்ததுக்குள்ளும் முல்லைத்தீவு பிரதேசத்திலும் வெற்றிகரமாக பிரவேசித்துள்ள அரச படையினர் அந்தப் பிரதேசத்துக்குள்ளான களம…
-
- 20 replies
- 5k views
-
-
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி September 3, 2025 11:29 am வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்…
-
- 0 replies
- 85 views
-