ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
பாதயாத்திரையை புதுமையாக வரவேற்க ஏற்பாடு கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ள, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை புதுமையான முறையில் வரவேற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அப்பாதயாத்திரை, நாளை திங்கட்கிழமை கொழும்பை வந்தடையும். இந்நிலையில், களனி பகுதியில் புல் கட்டுகள் தொங்கவிடப்பட்டு, அதற்கு அருகில், பாதாயத்திரையை களனி மக்களாகிய நாங்கள் வரவேற்கின்றோம் என்று எழுதப்பட்டுள்ள பாதைதைகளும் வைக்கப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/178294/ப-தய-த-த-ர-க-க-ப-த-ம-ய-ன-வரவ-ற-ப-#sthash.oYTsULsM.dpuf
-
- 0 replies
- 268 views
-
-
ஓடி ஒழிந்தவர்கள் இன்று தலைவர்கள் என்கின்றனர் இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழர்களை அனாதைகளாக்கி ஓடி ஒழிந்த தமிழ் தலைவர்கள் இன்று தம்மை தமிழர்களின் விடுதலைத் தலைவர்கள் என அடையாளப்படுத்துவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் யாழ்.கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் சிங்களவர்களுக்கு எதிரான குரோதத்தை விதைப்பதை விக்கினேஸ்வரனும் சுமந்திரனும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழக மோதல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனவாத ரீதியான கருத்துக்களை…
-
- 2 replies
- 482 views
-
-
ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது. இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவ…
-
- 14 replies
- 2.5k views
-
-
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர…
-
- 6 replies
- 874 views
-
-
வன்னியில் மக்கள் படும் அவலத்தைக்கண்டும் வெளிநாடுகள் மௌனம் சாதிப்பது கவலையளிக்கின்றது என வடக்கு கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் விடுத்துள்ள செய்தியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக சமூகத்திடம் மன்றாட்டமாகக்கேட்ட எதுவும் கிடைக்கவில்லை. வன்னியில் தொடர்கின்ற போரினால் மக்கள் 10 தொடக்கம் 15 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொடரும் குண்டுவீச்சுக்கும், எறிகணைத்தாக்குதல்களுக்குமி
-
- 0 replies
- 743 views
-
-
சிறிலங்கா பற்றிய கொள்கையை கையில் எடுத்துக் கொள்ள கெரி அனுமதிக்கப்படுவாரேயானால், மனிதஉரிமைகளை விடவும், இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளிலேயே அவரது முக்கிய கவனம் இருக்கும். இவ்வாறு international policy digest ஊடகத்தில், Gibson Bateman எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் தொகுப்பு இது. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அணியை மீளமைப்பதில் இன்னமும் ஈடுபட்டு வருகிறார், ஆனால், அடுத்த இராஜாங்கச் செயலராக ஜோன் கெரியே நியமிக்கப்படவுள்ளார். பத்தாண்டுகளாக வெளிநாட்டுக் கொள்கையில் கெரி, முக்கியமானதொரு குரலாக ஒலித்து வருகிறார். 27 ஆண்டுகளாக செனட்டின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக உள்ள இவர், வெளிநாடுகளில் பரந்தளவிலான வலையமைப்பு ஒன…
-
- 1 reply
- 471 views
-
-
புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், கங்கை அமரனின் இசைக்குழுவோடு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வரவிருகின்றார் http://www.onlineuthayan.com/news/16203
-
- 7 replies
- 931 views
-
-
ஐயன்கேணியில் விடுதலைபுலி உறுப்பினர் தற்கொலை வீரகேசரி இணையம் 12/31/2008 3:13:23 PM - மட்டக்களப்பு ஐயன்கேணி பகுதியில் விடுதலை புலி சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராணுவத்தினர் இந்நபரை தேடிவரும் நிலையில் நேற்றையதினம் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இவர் விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட பின் சடலமாக நேற்றுமாலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.சடலம் இளம் குடும்பஸ்தரான தவராசா சுரேஷ்குமார்(வயது 23) எனபவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருடன் மற்றுமோர் உறவினரான முத்துலிங்கம் ராஜேந்திரம் (வயது 28) என்பவரும…
-
- 3 replies
- 3.5k views
-
-
"ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது" மேர்வின் சொன்னார்? சிங்கள இணையம் கூறுகிறது களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையானது தன்னை சிக்கவைக்க ராஜபக்ஷவினர் மேற்கொண்ட கொலை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், ராஜபக்ஷவினர் செய்த அனைத்தையும் வெளியிட போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியுள்ளார். தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன், ஆனால் ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன். கொலை செய்யப்பட்…
-
- 4 replies
- 607 views
-
-
கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது” இவ்வாறு இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததாலேயே புலிகளை பலவீனப்படுத்தி போரை வெல்ல முடிந்ததாக பொதுஜன பெரமுன கட்சியினர் அண்மைக்காலமாக கூறு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும், …
-
- 138 replies
- 14k views
- 1 follower
-
-
முல்லைத்தீவை கைப்பற்றியதும் வடக்கில் தேர்தல்: டலஸ் அழகப்பெருமா [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு நகரினை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதும் வடபகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். குடநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வடபகுதியில் முல்லைத்தீவை படையினர் கைப்பற்றிய பின்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரான ஆறு மாதங்களில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். வவுனியா மற்றும் கிளிந…
-
- 1 reply
- 616 views
-
-
ஆயுதம் ஏந்திப் போராடினோம். ஆனால், தற்போது அந்தப் போராட்டம் மெளனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்களுடைய போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவையிருக்கிறது. எங்களுடைய தனித்துவமான மனித வளத்தை நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அறிவைப் பாவிக்க வேண்டும். எங்கள் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை வேறொரு வகையில் அர்ப்பணிப்புள்ளதாக வகுத்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமான க. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் "நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட…
-
- 0 replies
- 478 views
-
-
கடுங்காற்று: 20 வீடுகள் சேதம்... அம்பாறையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (30) இரவு, இரண்டு நிமிடங்கள் வீசிய கடுங்காற்றினால் 20 வீடுகள் சேதமாகியுள்ளன. (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால) - See more at: http://www.tamilmirror.lk/180833/கட-ங-க-ற-ற-வ-ட-கள-ச-தம-#sthash.32KsBgbN.dpuf
-
- 0 replies
- 361 views
-
-
US Secretary of State Hillary Clinton made her comments to Michael Tomasky of Britain �s �The Guardian� newspaper in an interview which covered Iraq the legacy of the Cold War and ceding executive powers. When asked do you think that the terrorists hate us for our freedoms or do you think they have specific geopolitical objectives?she replied: Well I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological others territorial. There are personality-driven terroristic objectives.� The bottom line is you can't lump all terrorists together. And I think we've got to do a much better …
-
- 3 replies
- 2k views
-
-
சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள் Posted by: Sudha Published: Tuesday, January 22, 2013, 12:27 [iST] கொழும்பு: ஈழத்தை முற்றிலும் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு ரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு. ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மலேரியாவிலிருந்து விடுபட்டது இலங்கை மலேரியா அற்ற நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதன் ஊடாக இலங்கை உண்மையான குறிப்பிடக்கூடிய இலக்கை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் பூனம் கெத்ரபால் சிங் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தலைவர்களின் தொலைநோக்கு மற்றும் ஊக்கத்திற்கு சான்றாக இது அமைந்துள்ளதாகவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கிய பெரும்பாய்ச்சலாக இதனை கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அடிமட்ட சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவம் மற்றும் பொதுச் சுகாதார துறையில் வியத்தகு வெற்றியை ஈட்டும் போது அனைத்து சமூகங…
-
- 1 reply
- 457 views
-
-
மீள் எழுச்சி எனும் பெயரில் முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்! [Friday, 2013-01-25 17:52:12] நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் கடந்தவாரம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முன்னார் வவுனியா பிரதான வீதியில் குறித்த 75 குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.மீள் எழுச்சித்திட்டக் கிராமம் என்று பெயரில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் மக்கள் வங்கியின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திலும் பெரும்பாலானவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்க…
-
- 0 replies
- 479 views
-
-
சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போரா அல்லது இன அழிப்பா? காட்சி ஒன்று: சிறீ லங்கா இனவாத அரசு வெளிநாட்டு கடனிலும், வெளிநாடுகளின் அன்பளிப்பு பணத்திலும் வாங்கிய விதம் விதமான விமானங்களினை வெளிநாட்டுவிமான ஓட்டிகள் ஓட்டி, தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி குண்டுகளை கொட்டி, அப்பாவித் தமிழர்களை கொன்றும், அங்கவீனம் அடையச்செய்தும், மனநோயாளிகள் ஆக்கிக்கொண்டும் இருக்கின்றார்கள். காட்சி இரண்டு: இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பங்களாதேசம் என்று வெவ்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவத் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு செய்யும் பேரினவாதிகளின் இராணுவத்திற்கு ஆலோசனைகள் கூறுவதோடு, இராணுவத்தின் வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு நே…
-
- 12 replies
- 4k views
-
-
உருப்படியான ஒரு தீர்வைப் பெற அதிஉச்சமுயற்சியை எடுத்துவருகிறது கூட்டமைப்பு-சுமந்திரன் உருப்படியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அதியுச்ச பட்சமுயற்சியை கூட்டமைப்பு எடுத்துவருகிறது.தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு மக்களுடைய நிலங்களைஅரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்ஏற்றுக்கொள்ளாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியி ன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் விடயங்கள் தொடர்பாக யாழ்.பிரதான வீதியில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினரின் அலுவலகத்தில் நேற்றைய தினம…
-
- 0 replies
- 283 views
-
-
போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது. சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும்…
-
- 16 replies
- 4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் 300-க்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 576 views
-
-
இரவோடு இரவாக கண்டி சித்திலெவ்வை மாவத்தையின் பெயர் வித்தியார்த்த மாவத்தை என்று நாசகார சக்திகளால் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்திலெவ்வை மாவத்தை என்ற பெயர்ப் பலகையில் பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு பின்னர் அதன் மீது வெள்ளை நிறத்தில் வித்தியார்த்த மாவத்தை என ஸ்ப்ரே பண்ணப்பட்டுள்ளதைக் காணலாம். இதேபோல் கண்டி முஸ்லிம் பள்ளி வீதி (மொஸ்க் லேன்)யின் பெயருக்கும் தார்ப்பூச்சு இடம் பெற்று அது இடை நடுவில் கைவிடப் பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இக்காலக்கட்டத்தில் நடக்கும் இப்டியான நடவடிக்கைள் எங்கு சென்று முடிவடையும் என்பது புரியாத புதிராக உள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். http://www.virakes…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில். யாழில்.மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , புளெட் அமைப்பி…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
வீடியோ மற்றும் ஓடியோச் செய்தி இணைப்பு} ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல கோரிக்கைளை முன்வைத்து தன்னையே மாய்த்துக்கொண்ட முத்துக்குமாரின் அஞ்சலி நிகழ்வில் இதுவரை சுமார் 1லட்சம் மக்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பல முக்கிய பிரமுகர் வருகையுடன் மிக உணர்ச்சிகரமாக அஞ்சலி நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் அங்கு வந்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக திரும்பிச்சென்றதாகவும் அறிய வருகிறது. இது தொடர்பாக அங்கிருந்து எமது செய்தியாளரின் ஒலி வடிவச் செய்தி. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268
-
- 0 replies
- 856 views
-
-
ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம் இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. ஆறாவது தடவையாக இந்த விருது சுன்னாகம் பொதுநூலகத்திக்குக் கிடைத்துள்ளது. இன்று காலை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, வலி. தெற்குப் பிரதேச சபை…
-
- 2 replies
- 532 views
-