ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: இந்தியா வலியுறுத்தல் கொழும்பு, ஜன.27-: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதையே இந்தியா விரும்புகிறது என இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார். இலங்கை அரசு அண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இது பிரச்சினையை தீர்க்க உதவாது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் இந்தியாவின் குடியரசு தினத்தையட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தீர்மானமான நம்பி…
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா பல அதிரடி நடவடிக்கைகளினை உலகளாவிய ரீதியில் செய்து வருகின்றது. ஆனால் அண்மையில் இலங்கையிலும் அவ்வாறான அதிரடி நிவாரண நடவடிக்கையினை செய்த தாக ரஞ்சனி பெர்னாண்டோ என்ற ஆசிரியை புகழ்ந்துள்ளார். நடந்தது இதுதான் இலங்கைக்கு அண்மையில் வந்துள்ள அமெரிக்க வான்படை கமாண்டர்களில் ஒருவரான வெஸ்லி கொக்மான் அவர்களும் அவரது ஆளணிகளும் மேற்கு இலங்கையில் உள்ள செம்மந்துலாவ வித்தியாசாலைக்கு சென்றனராம். அங்கு அந்த பாடசாலைக்கு ஜெனெரேட்டர், கம்பியூட்டர் ஆகியனவற்றை கொடுத்தார்களாம். இந்த பாடசாலையின் அதிபர் ரஜனி பெர்னாண்டோ அவர்கள் இது தொடர்பாக கருத்து கூறுகையில்... நான் உண்மையிலேயே அதிசயப்பட்டேன் ஆச்சரியப்பட்டேன் அமெரிக்க தளபதிகள் இவ்வளவு வேகமானவர்களா?..48 மணி நேரத்திற்குள் எமது தேவைய…
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லையை கைப்பற்றும் இறுதி இராணுவ நடவடிக்கை. வன்னி இராணுவ நடவடிக்கை ஆரப்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையணிகள் எதிர்பாத்த இலக்குகளாகக் கருதப்பட்ட பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து கைப்பற்றிவிட்டனர். வன்னியில் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்ககைகள் மூலம் படையினர் இதுவரை 230 புலிகள் இயக்கத்தினரை கொன்றுள்ளதுடன், அப்பிரதேசத்தில் புலிகளால் அமைக்கபட்டிருந்த பலம் வாய்ந்த பல பாதுகாப்பு அரண்களைக் கைப்பறியுள்ளனர். குறிப்பாக புலிகளின் பலமான கட்டுப்பாட்டிலிருந்த ஜனகபுர, கிறிப்பன் ஆறு பிரதேசங்களில் புலிகளின் பிரதான பாதுகாப்பு அரண்கள், பதுங்கு குழித் கொடர்கள் தற்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இதனால், புலிகள் இயக்கத்தினர் பின் வாங்கிச…
-
- 1 reply
- 1.5k views
-
-
உதவி வழங்கும் நாடுகளை பகைத்துக் கொள்ளக் கூடாது [20 - May - 2007 இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் உறவைப்பகைத்துக் கொள்ளும் விதத்திலேயே இலங்கை அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாகத் தென்பட வில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்தானது இலங்கையைப் பொறுத்த மட்டில் ஒரு சஞ்சலமான நிலையைத் தோற்றுவித்திருப்பதையே காணமுடிகின்றது. இனப்பிரச்சினை எமது உள்நாட்டு விவகாரம். அதனை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம். இதில் வெளியார் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறுவதானது காலம் கடந்து போன கதையாகும். 25,30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைப்பாட்டை இன்று கைக்கொள்வது கேலிக்கூத்தான தொன்றாகவே நோக்க முடியும்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து சுயநல நோக்குடன் பிரிந்து சென்று தன் இனத்தையே காட்டிக்கொடுத்து இன அழிப்பு செயவதற்கும் துணை போன கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற தமிழ் இன துரோகி ஆயுத தாரிகளை இன்னும் இயக்கி வருகின்றமை அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து ஆயுதங்களுடன் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையை அடுத்தே அவர்கள் கருணாவின் ஆட்கள் என்பதும் கருணா இன்னும் ஆயுத குழுவினரை இயக்கி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் கருணாவின் ஆட்கள் என்பதனால் சிறீலங்கா காவல்துறையினர் அவர்களை உடனே விடுதலை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 1.5k views
-
-
காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி! நீந்தி வந்து கரையேறிய அதிசயம்!! ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் இவர்கள் இருவரும் இரகசியத் திருமணம் செய்வதற்காக நெடுந்தீவுப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர். இதன்படி அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பிளாஸ்ரிக் படகு மூலம் நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர். இதனிடையே தனது காதலனுடன் இரகசியத் திருமணம் செய்ய நெடுந்தீவுக்குப் புறப்படுவதற்கு முன் குறித்த பெண் தனது வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபாய்களையும், 25 பவுண் நகைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். எனவே இதனை அபகரிக்கும் திட்டத்துடன் காதலனும், பிளாஸ்ரிக் படக…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரிட்டானில் தங்க நகை வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் அவரது கடைக்குள் தூக்கு மாட்டி இறந்துள்ளார் இந்த சம்பவத்தின் பின்புலம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கடுமையான மன அழுத்தம் ,அதானால் எழுந்த துயர் காரணமாகவே இவர் இந்த துயர நிலைக்கு வந்திருக்கலாம் என கருத படுகிறது . உடலை பரிசோதனை முடிவுற்று உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கபட்டுள்ளது இவ்விதம் பல தமிழர்கள் தொடராக தற்கொலை செய்து வருவது பிரிட்டன் மண்ணில் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது http://www.jvpnews.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழின அழிப்புக்கு இந்திய இராணுவம் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. அந்த ஆயதங்களை தாய்தமிழகம் வழியாக அனுப்பிவைக்கப்படுகிறது. இதை கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுக்கு சொந்தமான இராணுவ விமான தளத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள். விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார், டி.எஸ்.பி இளம்பரிதி ஆகியோர் தலைமையிலான 100 போலிஸார் போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர். தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி …
-
- 9 replies
- 1.5k views
-
-
நல்லூரில் 'சிந்தனை செய் மனமே' என்ற பொருளில் யாழ் மாவட்ட நீதிபதி விகடகவி மு.திருநாவுக்கரசு அவர்கள் யாழ்ப்பாணத்தில் தற்போது என்ன நடக்கின்றது என்பதை மிக காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் நடாத்திய சிறப்புச் சொற் பொழிவு தங்களுக்காக 1) தனக்கு பெற்றொல் ஊற்றி பெண்ணுடன் கட்டிப் பிடிப்பிடித்து சாதல் , ஜோடியாக மரத்தில் தூக்கில் தொங்குதல் என்பன யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறுகின்றது. முன்னைய காலங்களில் இவ்வாறான புதினமான சம்பவங்கள் ஒரு போதும் நடைபெறவில்லை 2) அந்தக் காலத்தில் மாதம் ஒரு விவாகரத்து, மாதம் ஒரு தாபரிப்பு , ஆறு மாதத்திற்கு ஒரு கொலை இவ்வாறு இருந்தது. ஆனால் தற்போது ஒரு மாத்திற்கு 100 தாபாரிப்பு வழக்கு, 40 விவாகரத்து, மாதம் 20 கொலை 5 பாலியல் வல்லுற…
-
- 2 replies
- 1.5k views
-
-
நகைமுகன்...பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பெயர். தனித் தமிழர் சேனையின் நிறுவனர். பாரதீய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவரிடம் ஈழவிவகாரம் குறித்துப் பேசினோம்.அதிகாலை-க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இங்கே:- "இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடம் பிச்சை கேட்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அச்சமில்லாத வாழ்க்கை. மற்றபடி நிவாரணம் எனும் பெயரில் பிச்சை கேட்கவில்லை. பழ.நெடுமாறன் சேகரித்த நிவாரணப் பொருட்களை மட்டும் ஏன் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.? ஈழத் தமிழனின் பசி இப்பொழுதுதான் கருணாநிதிக்கு தெரிந்ததா?இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுக்காமல், நிவாரணப் பொருட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கை மீட்பது குறித்து விமர்சிப்பது தேசத்துரோகம்: கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:14 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ கிழக்கு மாகாணத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுவது தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பது தேசத்துரோகம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்றுவதில் அர்த்தமில்லை. அது முக்கியத்துவமில்லாத ஒரு நடவடிக்கை என சிலர் தவறாக கதை பரப்பி வருகின்றனர். கிழக்கை உள்ளடக்காத ஈழத்தைப் பிரபாகரன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அங்குள்ள பொருளாதார நலன்களுக்காகவே பிரபாகரன் இதனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைக் காலனியாக்கத் தொடங்கின. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய நாடுகள் இதில் ஈடுபட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவிலருந்து பிரான்சை இங்கிலாந்து வெளியேற்றியது ஹாலந்து கட்டுப்பாட்டிலிருந்த நியூ நெதர்லாந்து என்ற பகுதயை எடுத்துக்கொண்டு அதற்கு நியூயோர்க் என்று இங்கிலாந்து பெயரிட்டது. இவ்வாறு அமெரிக்காவில் இங்கிலாந்து பதின்மூன்று காலனிகளை அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் கொண்டிருந்தது. நிலமற்ற விவசாயிகள் மதச் சுதந்திரம் வேண்டுவோர், முதலாளிகள், வணிகர்கள் என்று இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். வடபகுதியில் தொழில்களும், தென்பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டங்களும் வளர்ந்தன. ஓவ்வொரு காலன…
-
- 0 replies
- 1.5k views
-
-
மடுவிற்கு எந்தப் பாதையால் இலகுவாகச் செல்ல முடியும் என்பதனை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன கடந்த வியாழக்கிழமை தொலைபேசி மூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்திருந்தார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
1987ம் ஆண்டு இலங்கை கடற்படையால் தந்தையை இழந்தேன், சிலவாரங்களுக்கு முன்னம் இலங்கை படைகளின் விசவாயு தாக்குதலால் எனது குடும்ப உறுப்பினர்களை இழந்தேன். எனது சாவு எனது மக்களுக்கு விடிவை தரும் எண்று நம்புக்கிறேன், எனக்கு பிறகு யாரும் இங்கு உண்ணாவிரதம் இருக்க கூடாது என்பது எனது ஆசை. ஆனால் யாரும் அப்படி தொடர்வதை என்னால் தடுக்க முடியாது. இலங்கையில் நான் எனது உரிமையை பெற கைகளை தூக்கி ( அடிக்க ) இருந்தால் என்னை தீவிரவாதி எண்று இருப்பார்கள். நான் உண்ணாவிரதம் இருந்து இருந்தால் தங்களுக்கு ஒரு துப்பாக்கி ரவை மிச்சமானது எண்று இலங்கை அரசு சொல்லி இருக்கும். அதனால்தான் பிரித்தானியா தனி ஈடுப்பாட்டோடு தமிழர்களுக்கான உரிமைகளை மீட்டு தருமாறு போராடுகிறேன். நாங்கள் இங்கு பல போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஸஃபார் அஹ்மத் ahmedzafaar@gmail.com ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அனுமார் வால் போன்று முப்பத்தெட்டு வேட்பாளர்களுடன் வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்பதோ மூன்று பேருக்கும் இடையில் தான். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அழிவில் இருந்த நாட்டை தான் மீட்டெடுத்ததாய்க் கூறிக் கொண்டு களமிறங்கி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமோ அள்ளி வீசுவதற்குக் கட்டுக் கட்டாய் வாக்குறுதிகள் அவர் சட்டைப்பையில் பத்திரமாய் இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, சம்பூரணமான அரசியல் ஒழ…
-
-
- 24 replies
- 1.5k views
- 2 followers
-
-
இந்தியக் கம்மியூனிஸ் கட்சியின் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு விஜயகாந்தும் ஆதரவு ! இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் நடத்தப்பட உள்ள உண்ணாநிலைப் போராட்டத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விஜயகாந்த்தும் தனது ஆதரவை அறிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று திங்கட்கிழமை விஜ…
-
- 3 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சியினரும் பல நிறுவனங்கள், மற்றும் புலிகளின் அனுதாபிகளும் தன்னை மின்சாரக் கதிரையில் ஏற்ற முயற்சிசெய்கின்றனராம்: மகிந்த ராஜபக்ச . [saturday, 2011-01-08 04:07:20] போர்க் குற்றங்களுக்காக தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சியினரும், உதவி நிறுவனங்களும், வெளிநாட்டு சக்திகளும், புலிகளின் அனுதாபிகளும் முயற்சி செய்வதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சில சக்திகள் எனக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முனைகின்றன. நவம்பர் 19ம் திகதி நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பிரதம நீதியரசரை நான் சந்திக்கவேயில்லை. அப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகளை ஒழித்துக்கட்டுவதாக அரசு சூளுரைத்தபோதும் வட பகுதி இராணுவ நடவடிக்கையில் மந்த நிலை [24 - February - 2008] விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் சூளுரையுடன் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும் தசாப்தகாலமாக தொடரும் மோதல்களின் இறுதி முடிவு தொடர்பாக முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அரசியல்வாதிகளும் `பயங்கரவாதிகளை' அழித்தொழிக்கப் போவதாக உறுதியளித்திருக்கும் அதேசமயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் வாபஸ் பெற்ற பின் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆயினும், புலிகளை அழித்தொழிப்பது தொடர்பான இராணுவத்தின் வீரப் பேச்சுகளில் இப்போது தணிவேற்பட்டுள்ளது. `நாம் வெற்றிகண்டு வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ் குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களிலுள்ள தேர் முட்டிகளை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தலாமென பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்தே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், யாழ் குடாநாட்டில் யாரும் இல்லாத வீடுகளையும் இராணுவத்தினர் சோதனைக் உட்படுத்திவருவதாகத் தெரியவருகிறது. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாருமில்லாத வீடுகளில் பதுங்கியிருப்பதாலும், யாருமற்ற வீடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாலும் இந்தச் சோதனைநடவடிக்கைகள…
-
- 0 replies
- 1.5k views
-
-
'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இயக்குநர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக கொண்டு தயாராகி வரும் படம் 'புலிப்பார்வை'. பிரவீன் காந்தி இயக்கி வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன. தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது: …
-
- 20 replies
- 1.5k views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளை எதிர்வரும் ஜனவரியிலிருந்து தொடங்குமாறு நோர்வேயை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
கொஞ்சமேனும் வெட்கமே கிடையாதா? என ராஜபக்ஸ கம்பனியினரிடம் கேள்வி கேட்கிறார் - மங்களசமரவீர: சுயநல அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் யுத்தத்தினால் இராணுவத்தினர் பலிக்கடாக்களாக்கப்பட்டு உள்ளனர். யுத்தத்தினால் முப்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்க்கதி நிலையினை அடைந்துள்ளனர். எனவே, மக்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்பி பலிக்கடாக்களாக்காது பாதுகாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். படையினருக்காக பொதுமக்களிடமிருந்து பணம், பொருள் என்பனவற்றை அரசாங்கம் சேகரித்து வருகின்றது. இன்று இந்த அரசாங்கம் முப்படையினரையும் விற்றுப் பிழைக்கின்றது என்றும் அவர் சொன்னார். நேற்று வியாழக்கிழமை காலை அவரது …
-
- 2 replies
- 1.5k views
-
-
படையினரின் பாவனையில் இருந்து வந்த யாழ். துரையப்பா விளையாட்டரங்கு சுமார் 28 மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. இவ்வைபவத்தை படையினரின் வேண்டுகோளையடுத்து யாழ். அரசாங்க அதிபர், யாழ். மாநகர சபை, வர்த்தக சம்மேளனம் என்பன ஒழுங்கு செய்திருந்தனர்.. புத்தாண்டு சந்தை என்னும் பெயரில் சில தற்காலிக கடைகளும் அங்கு திறக்கப்பட்டிருந்தன.. காலையில் உள்ளூர் கலைஞர்களின் நாதஸ்வரக்கச்சேரியுடன் ஆரம்பமான நிகழ்வுகள் பின்னர் கலை நிகழ்ச்சிகள், என நீடித்தன. விளையாட்டரங்கின் வடக்குப் புறமாக நுழைவாயிலினூடாகவே மைதானத்துக்குள் செல்ல பொது மறக்கப்பட்டது மேற…
-
- 2 replies
- 1.5k views
-
-
சூதாட்டம் போன்று போரை நடத்தும் அரசு [26 - March - 2008] வ.திருநாவுக்கரசு இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபைகளின் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது இலங்கை பொருளியல் சங்கத்தலைவர் பேராசிரியர் வ.டி.வி.த.எஸ். இந்திரரத்ன எடுத்துக் காட்டியிருந்த சில பாரதூரமான விடயங்கள் அரசினால் அலட்சியம் செய்யக் கூடியவையல்ல. அதாவது, நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகுந்த கவலைக்குரிய கட்டத்திற்குச் சென்றுள்ளதாகவும் 50% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 33% மக்கள் முற்றிலும் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதாகவும் இந்திரரத்தன குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த மக்கள் பிரிவினரைப் பொறுத்தவரை ஆள்வீத வருமானம் 250 அமெரிக்க டொலரிலும் குறைவானதாகவே க…
-
- 0 replies
- 1.5k views
-
-