ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
விடுதலைப் புலிகளை ஒடுக்க அரசு உறுதி "தரகர்கள்' விடயத்திலும் தீர்க்கமான முடிவு. நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு விடுதலைப் புலி களைப் பூண்டோடு அழிக்கவும், சமா தானத் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட் டும் சார்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தரகர்கள் விடயத்தில் தீர்க்கமான நடவடிக் கைகளை எடுக்கவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச் சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக் கீட்டு விவாதத்தில் பேசும்போது இவ் வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது கூறிய தாவது: ""அரசு பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கிப் பயங்கரவாதிகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பல என இந்தியாவிற்கு முரனான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. எனினும், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் பிராந்தியத்தின் தலைமைத்துவத்திற்கான தகுதியை இந்தியா இழந்து வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை, இந்தியாவிற்கு பாதக விளைவுகளை ஏற்ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழை நோக்கி புலிகள் பாரிய நடவடிக்கை: புலனாய்வுத் தகவலால் உயர் விழிப்பு நிலையில் படையினர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 09:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் எதிர்வரும் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படைகள் முழுநேர உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கல்முனை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற குடாநாட்டு மீனவர்களிடம் விடுதலைப் புலிகள் இத்தகவலை தெரிவித்து, இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குடாநாட்டின் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய விமானபடை தளபதி சிறீலங்காவிற்கு பயணம்! ஜூலை 15, 2014 இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹா இன்று உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சிறீலங்கா செல்லவுள்ளார். இரு நாட்டு விமானப்படையினர் மத்தியிலான உறவுகளை மேம்படுத்தவே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணத்தின் போது முப்டைதளபதிகளையும், பாதுகாப்பு துறை அதிகாரிகளையும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவையும் சந்திப்பதுடன் அரசியல் தலைவர்கள் சிலரையம் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை குறிப்பிட்ட இந்த பயணத்திற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உருவாகலாம் என்றும் கொழும்பு அரசியல் தரப்புகள் எதிர்வு கூறியுள்ளன. விமானத் படைத்தளபதி ராஹா, சிறீலங்கா அரசியல் மற்றும் படை உயர் அதிகார…
-
- 0 replies
- 1.5k views
-
-
உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை- உடத்தலவின்ன படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை ஆகியோர் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்ன பிரதேசத்தில் வானில் பயணித்த 10 முஸ்லிம் வாலிபர்களை சுட்டுக் கொன்றமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை, கொலைக்குத் திட்டமிட்டமை, அதற்கு ஆதரவளித்தமை, கள…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
இலங்கையில் காணாமல் போயுள்ள சுவீடன் பெண்! தான் கடத்தப்படலாம் என முன்னரே பேஸ்புக்கில் தெரிவிப்பு திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 17:51 சுவிடன் நாட்டு பெண் ஒருவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாத முற்பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் 28 வயதான மேரி ஜோன்ஸன் சிலேன் எனும் இப்பெண் சுவீடனின் மத்திய பகுதியான வெஸ்டர்கொட்லன்ட்டின் வார்கார்டா நகரை சேர்ந்தவர். விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வந்த இப் பெண் தான் தாக்கப்பட்டதாகவும் தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்டாகவும் கடந்த 5 ஆம் திகதி பேஸ்புக் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் கடத்தப்படலாம் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவர் காணாமல் போனமை குறித்து கடந்த 16 ஆம…
-
- 0 replies
- 1.5k views
-
-
// தமிழீழ விடுதலைப்புப் புலிப் பெண் போராளிகள்.// ஈழ விடுதலைப் போராட்ட காலம் தந்தை செல்வா காலத்துக்கு முன், பின் என்று பிரிக்கப்பட்டு நோக்கப்படுவது அவசியம். தந்தை செல்வா காலம் வரை அகிம்சைப் போராட்டங்களே (சத்தியாக்கிரகங்கள்.. பேரணிகள்.. பேச்சு வார்த்தைகள்.. ஒப்பந்தங்கள்) தமிழர்களின் அரசியல் உரிமைக்கான முக்கிய போராட்ட வடிவங்களாக இருந்தன. இருந்தாலும் அவற்றின் தோல்வியும்.. அவை சிங்கள அரசுகளின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கத் தவறியமையே ஈழத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சியுரிமையுள்ள தமிழீழத்திற்கான தேவையையும் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையையும் உருவாக்கியது. ஆனால்.. இன்று.. தமிழீழ விடுதலைப்புலிகளின் 33 ஆண்டு கால ஆயுதம் போராட்டத்தால் தான் தமிழீழம் என்பது கனவானது.. இத்தனை …
-
- 8 replies
- 1.5k views
-
-
தேசியதலைவரின் மகள் துவாரகாவின் இறந்ததாக உள்ள உடல் எதனையும் இராணுவம் கண்டுபிடிக்கவில்லை என இராணுவ பேச்சாளர் உதய நாணையகார தெரிவித்துள்ளார். அண்மையில் இணையதளம் ஒன்றில் வந்ததாக கூறப்படும் துவாரகாவின் இறந்த உடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர். தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் தவிர்ந்த வேறெந்த உடல்களையும் அதாவது பிரபாகரன் அவர்களின் குடும்ப உறுப்பினர் உடல்களையும் தாம் கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர்.
-
- 4 replies
- 1.5k views
-
-
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதி இன்று திறப்பு வீரகேசரி இணையம் 1/10/2009 10:11:31 AM - கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 300மைல் நீளமான இந்தப் பாதையில் ஒரு சிறிய தூரமே புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாதையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
-
- 0 replies
- 1.5k views
-
-
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது. இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், …
-
- 9 replies
- 1.5k views
-
-
விமலின் வியாபார இரகசியங்கள் வெளியிடப்படும்: மகிந்த Sunday, 27 May 2007 சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பாக 10 மில்லியன் டொலர்களை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், அவரது வியாபார நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பங்கு விற்பனை இரு நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. வனஸ்ப்பதி வர்த்தகம் தொடர்பாக விமல் என்னை சந்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
'எத்தனை தமிழனைக் கொன்று குவித்தாலும், சிங்கள ராணுவத்தின் ரத்த தாகம், தணியவே தணியாதா?’ என்று கேவிக் கதறுகிறார்கள், தமிழக மீனவர்கள். மீண்டும் ஒரு மீனவனின் உயிர் குடித்துள்ளது, சிங்கள ராணுவம்! புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி மீனவக் கிராமம், ஜெகதாப்பட்டினம். நாகை மாவட்டம் சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியனும் அவரது தங்கை ரேவதியும் ஜெகதாபட்டினத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வந்தனர். உறவினர் படகைக் கடன் வாங்கி மீன் பிடித்து வயிற்றைக் கழுவக் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டியன்... சிங்கள ராணுவத்தின் கோரத் தாண்டவத்தால் பிணமாய்த்தான் கரை ஒதுங்கினார். பாண்டியனோடு படகில் சென்று நூலிழையில் உயிர் தப்பிய பாஸ்கர், மணிவேல், மணிகண்டன் ஆகிய மூவரை…
-
- 5 replies
- 1.5k views
-
-
1987ம் ஆண்டு இலங்கை கடற்படையால் தந்தையை இழந்தேன், சிலவாரங்களுக்கு முன்னம் இலங்கை படைகளின் விசவாயு தாக்குதலால் எனது குடும்ப உறுப்பினர்களை இழந்தேன். எனது சாவு எனது மக்களுக்கு விடிவை தரும் எண்று நம்புக்கிறேன், எனக்கு பிறகு யாரும் இங்கு உண்ணாவிரதம் இருக்க கூடாது என்பது எனது ஆசை. ஆனால் யாரும் அப்படி தொடர்வதை என்னால் தடுக்க முடியாது. இலங்கையில் நான் எனது உரிமையை பெற கைகளை தூக்கி ( அடிக்க ) இருந்தால் என்னை தீவிரவாதி எண்று இருப்பார்கள். நான் உண்ணாவிரதம் இருந்து இருந்தால் தங்களுக்கு ஒரு துப்பாக்கி ரவை மிச்சமானது எண்று இலங்கை அரசு சொல்லி இருக்கும். அதனால்தான் பிரித்தானியா தனி ஈடுப்பாட்டோடு தமிழர்களுக்கான உரிமைகளை மீட்டு தருமாறு போராடுகிறேன். நாங்கள் இங்கு பல போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரபூர்வமான சில பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு அமைய அறிக்கை முழுமையடையவில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இன்று (13) அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து இரு தரப்பினர் மீதும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கெவின் ரூட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிக்கை முழுமையாக வெளியிடப்படாததால் இலங்கையி…
-
- 5 replies
- 1.5k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைய ஐயாவின் பூதவுடலுக்கு நேற்று 1000க் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர் கூடவே நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இறுதி அஞ்சலி ச…
-
- 8 replies
- 1.5k views
-
-
நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார். அனைவருக்கும் வாழ்வுரிமை, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதிகார பகிர்வளிக்க வேண்டும் ஆகியவையே `பிளாட்ஃபாரம் ஃபார் ஃப்ரீடத்தின்' நோக்கம். ராஜபக்ஷே உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்கள் அனைவருமே இவரது நண்பர்கள். 1980களில் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் தொடங்கியபோது, சிங்கள அரசு அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்க முயன்றது. நாள்தோறும் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தபோது அவர்களுக்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னி மக்களை மீட்பது குறித்து அமெரிக்கா வாசிங்டனில் இன்று சிவ்சங்கர் மேனனுடன் பேச்சு; அமெ. திட்டத்திற்கு இல.அரசு தயக்கம் வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களை அமெரிக்காவின் இராணுவத்தைப் பயன்படுத்தி மீட்கும் திட்டம் குறித்து, இப்போது வாஷிங்டன் வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் மூத்த அதிகாரிகள் இன்று முக்கிய பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர். வாஷிங்னில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பின் போது வன்னியில் மோதலில் சிக்கியுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கான இந்தியாவின் ஆதரவு கோரப்படும் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் பசுபிக்கின் அமெரிக்க கட்டளை பீடத்தைச் சேர்ந்த "…
-
- 6 replies
- 1.5k views
-
-
நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம், தாம் நிர்மாணித்த காலியன் குழுமத்தை மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளார். தமது நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது குறித்த கடிதம் ஒன்றை அவர் நேற்று புதன்கிழமை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் பிரகாரம் முதலீட்டாளர்களும், பணியாளர்களும் வன்முறைகள் ஏதுமின்றி தமது பணத்தைச் சுமுகமாக பெற்று மீட்சியடைவதிலேயே அதிக அக்கறை காட்டுவதால், அவர்களின் பணம் வருகின்ற ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை தமது நிறுவனம் மற்றும் சில சொத்துக்களை வாங்க குறைந்தது ஒரு முக்கிய உத்தரவு குறித்தும் ராஜ் ராஜரட்ணம் கருத்தில் எடுத்துள்ளதா…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் நூலகம் சிங்களவரால் எரிக்கப்பட்டதற்கு தாம் தமிழர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஜாதிக ஹெல உறுமைய கட்சியினை சேர்ந்தவரும் அரசாங்க அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். யாழ் மக்களிடம் இன்று காலை தனது மன்னிப்பொனை அரசாங்கம் சார்பாகவும் சிங்கள மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் யாழ் நூலகத்திற்கு சில புத்தகக்ங்களையும் அன்பளிப்பு செய்துள்ளாராம் ஈழநாதம்
-
- 1 reply
- 1.5k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு திருகோணமலை, மட்டு., அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) நேற்று முன்தினம் புதன் கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யோகரட்னம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டு. மாவட்டத்தில் 14 பேரது பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யபட்ட அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் பெயரில் எஸ். பத்மசேன என்பவரால் இரு பெண்கள் உட்டபட 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனு தாக்கல் செய்யபட்…
-
- 1 reply
- 1.5k views
-
-
அமெரிக்க ஜனாநாயக கட்சியை சேர்ந்த கறுப்பினத்தவரான டனி டேவிஸ் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில்87% வாக்குகளை பெற்று மாபெரும் சாதனையை படைதார் அவரின் எதிர் போட்டியாளரான குடியரசுக்கட்சியை சேர்ந்த கட்சிசன் டேவிசின் கிளிநொச்சி விஜயத்தை வைத்து பிரச்சாரம் செய்தும் மன்ணை கவ்வினார் எதிர் கட்சியய் சேர்ந்தவரின் மலின பிரச்சாரத்துக்கு எடுபடாத மக்கள்(எதிர் போட்டியாளரின் பிரச்சார இணையம் http://www.freewebs.com/hutchinsonforcongr...gress/ltte.htm) டேவிசுக்கு135,416 வாக்குகளை அள்ளி கொட்டினர் அவரின் எதிராளரான கட்சிசன் 20740 வாக்குகளை மட்டுமே பெற்றார் டேவிஸ் 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது ஆதாரம்-தமிழ் நெற் இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
08 SEP, 2023 | 08:15 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அ…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
யுத்த நிறுத்த உடன்பாட்டை உடனடியாக இரத்துச் செய்துவிட்டு யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; நோர்வேத் தரப்பை உடனடியாக சமாதான முயற்சியில் இருந்தும், அடுத்த கட்டமாக சிறிலங்காவில் இருந்தும் வெளியேற்றவேண்டும் எனவும் கூச்சலிட்டு வந்த சிலரது பேச்சைக் கடந்த சில நாட்களாகக் காணவில்லை. குறிப்பாக முகமாலையில் சிறிலங்கா இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்த பின்னர் இவர்களை வெளியில் காணவில்லை, பேச்சுக்களைக் கேட்க முடியவில்லை. அரசாங்கத்தரப்பில் இருந்து நாளாந்தம் ஊடகங்களைச் சந்தித்து வந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவை சில நாட்களாக ஊடகங்களின் முன்னால் காணவில்லை. மாவிலாற்று விவகாரத்துடன் காலை மாலை எனப் பேசிவந்த அவர் சம்புூருடன் முழுநாளும் பேச்சையே தொழிலாக…
-
- 0 replies
- 1.5k views
-