ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
Published By: VISHNU 08 JUL, 2025 | 09:30 PM செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும். வழக்கு தொடர்பாக 1995 - 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும்…
-
- 1 reply
- 140 views
- 1 follower
-
-
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்பு: தயார் நிலையில் இந்திய கரையோரத் தளங்கள்! Thursday, 17 July 2008 கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது கொழும்புக்கு மூன்று போர்க் கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகின்ற அதேவேளையில், இந்தியாவின் கரையோரப் பகுதி தளங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இராமநாதபுரத்திலுள்ள படைத்தளங்கள் போன்றவை உச்சிமாநாட்டின்போது ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களை…
-
- 0 replies
- 482 views
-
-
[size=4] ஊட்டி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேரும், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் வி.நாராயண சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் தெரிவித்துள்ளதாகவும், இன்னும் 2 நாளில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அந்தோணி கூறியதாகவும் தெரிவித்தார்.[/size] [size=4]http://news.vikatan.com/?nid=10153#cmt241[/size]
-
- 5 replies
- 744 views
-
-
வலிவடக்கில் நடேஸ்வராக் கல்லூரி முதல் தல்சவன ஹோட்டல் வரையான பகுதிகளை மக்களிடம் கையளிக்கும் சாத்தியம்? வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் நடேஸ்வராக் கல்லூரி முதல் தல்சவன ஹோட்டல் வரையிலான பகுதிகளை மக்களிடம் கையளிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12 ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி சிறிசேன நடேஸ்வராக் கல்லூரியை உள்ளடக்கிய பகுதியை பொதுமக்களிடம் ஒப்படைத்திருந்தார். எனினும் விடுவிக்கப்பட்ட இந்த பகுதிகளில் இன்னமும் பல இராணுவ முகாம்கள் உள்ளதால் மக்கள் அப்பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இரு வாரம் கடந்த நிலையிலும் மக்கள் அந்த பகுதிக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில்…
-
- 0 replies
- 423 views
-
-
நோர்வேத் தூதுவருடனான சந்திப்பு விரைவில் வன்னியில் இடம்பெறும் - இளந்திரையன் செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] அண்மையில் தென்னாபிரிக்காவின், உதவி அமைச்சர் ராதாகிருஸ்ணன் படையாட்சியும், மற்றும் ஐஸ்லாந்தி;ன் ஜனாதிபதி ஒலாபு ரெக்னார் கிரிம்சனும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் தாம் மத்தஸ்தம் வகிக்க தயாராக உள்ளதாக வௌ;வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பதிலளித்துள்ளார். இளந்திரையன் தெரிவிக்கையில், தமீழீழ விடுதலைப்புலிகள் நோர்வேயை தவிர, வேறு எவரையும் சமாதான ஏற்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 997 views
-
-
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு! வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சால…
-
- 0 replies
- 127 views
-
-
பொதுத் தேர்தலிலும் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் – லக்ஷமன் யாப்பா! by : Jeyachandran Vithushan இரண்டாக பிளவடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர், பொதுத் தேர்தலிலும் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறான தீர்வுகளை முன்வைக்க முயற்சித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியினர் இரண்டாக பிளவடைவதை நிறுத்த யாராலும் முடியாது. ஜனாதிபதித் தேர்தலின்போது அனைத்துத் தரப…
-
- 0 replies
- 184 views
-
-
07 AUG, 2025 | 04:33 PM (எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பா…
-
-
- 4 replies
- 177 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு ஈரான் அணுத்தொழிநுட்பத்தை அந்த நாட்டின் அபிவிருத்தி, மற்றும் சுமுகமான வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வழங்கத் தயாராகவுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோஹ் மொட்டஹி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற 15அவுது சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சிறிலங்காவின் அழைப்பை ஏற்று அவர் கொழும்பு வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஈரானுக்கும் சிறிலங்காவுக்கும் வரலாற்று ரீதியாகவும், காலங்காலமாக நட்புறவும், பரஸ்பர புரிந்துணர்வும் நிலவி வருவதையிட்டு மகிழ்ச்சி வெளியட்ட அவர், சிறி லங்காவின் வளமான முன்னேற்றத்திற்கு ஈரான் முழுமையான ஒத்துளைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 450 மில்லியன் நிதியுதவியை ஈரான் சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளதாகவும், இந்த நித…
-
- 3 replies
- 964 views
-
-
இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே வடக்கினை பொறுத்த வரைக்க…
-
- 8 replies
- 875 views
-
-
Published By: Vishnu 02 Sep, 2025 | 03:20 AM ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியா…
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:- சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகி…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=3][/size] [size=3][size=4]ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையினை மேற்கொண்ட மகிந்த ராசபக்சவின் இந்திய விஜயத்தினை எதிர்த்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய தோழர் விஜயராஜ் அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னிலையில் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினர் ஒழுங்குசெய்திருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தோழர் விஜயராஜ் அவர்களிற்கு வணக்கத்தினை செலுத்தினர்.[/size][/size] [size=3][size=4][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size][/size]
-
- 0 replies
- 440 views
-
-
அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு 12 Sep, 2025 | 10:44 AM அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 09ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்காக மோசடி செய்தமைக்காக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும…
-
- 0 replies
- 225 views
-
-
பலாலியில் இருந்து வயாவிளான் மத்திய மகாவித்தியாம் வரை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . பாலாலி பிரதனசாலை மூடப்பட்டு இருக்கிறது. . குரும்பசிட்டி அம்மன் கோயில் மற்றும் வயாவிளான் பாடசாலை ஆகியவற்றை பார்வையிட வரும் மக்கள் எப்பொழுது எமது பிரதேசத்திற்கு அரசு மீள குடியேற அனுமதிக்கும் என்ற ஏக்கத்துடன் திரும்பி செல்கிறார்கள். பாலாலிக்கு செல்லமுடியாது மறிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்… http://thaaitamil.com/?p=33453
-
- 0 replies
- 547 views
-
-
அரசாங்கம் தப்பியது -அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற 5 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணைக்கான வாக்கெடுப்பில் அரசாங்கம் தப்பியது. பிரேரணைக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்தன. - See more at: http://www.tamilmirror.lk/171509/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%A4-#sthash.5Rf23W14.dpuf
-
- 1 reply
- 399 views
-
-
02 Oct, 2025 | 04:51 PM மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது. காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதைச் கட்டுப்படு…
-
- 0 replies
- 135 views
-
-
யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
11.9 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 11 கிலோ 900 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 35, 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/172465/-%E0%AE%95-%E0%AE%…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லாத விமானம் அநுராதபுர விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் ஜானக நாயணக்கார தெரிவித்துள்ளார். விமானம் சிறிது சேதமடைந்திருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெறுமதிவாய்ந்த இவ்வாறான ஆளில்லா விமானம் ஒன்றை அநுராதபுரம் விமானப்படைமுகாமை விடுதலைப்புலிகள் தாக்கியபோது தாக்கியழித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 899 views
-
-
பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது -எஸ்.ஜெகநாதன் அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்…
-
- 27 replies
- 2.7k views
-
-
Published By: Vishnu 06 Nov, 2025 | 12:54 AM (எம்.ஆர்.எம்.வசீம்) முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருசிலர் நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது. அதேநேரம் முஸ்லிம் தாதியர்கள் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியும் என்பதை அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் தாதியர்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு ஐக்கியத்தை அமைத்துக்கொள்வதன் மூலம…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் வல்லமை படையிருக்கு இரு;ப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும் சத்தமிட்டால் கேட்க்கும் தொலைவில் அவர் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். அவர் மண்ணுக்கு அடியிலும், தரையில் பல்வேறு இடங்களில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் எங்கு ஒழிந்துகொண்டாலும் பிரபாகரன் கைதுசெய்யப்படுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அவர் மறைந்திருக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய தொழிநுட்பம் படையினரிடம் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். பேலியகொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை …
-
- 5 replies
- 2.4k views
-
-
அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்து செல்லும். இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158850&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 299 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்குமாறு அந்த அமைப்பின் சுவிஸ் இணைப்பாளர் கோரிக்கை 28 அக்டோபர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு அந்த அமைப்பின் சுவிட்சர்லாந்து இணைப்பாளர் பி.சிவநேசன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள தடையை நீக்குமாறு அவர் கோரியுள்ளார். சென்னை சட்டத்தரணி ராதகிருஸ்ணன் என்பவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1967ம் ஆண்டு சட்டவிரோத செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புலிகள் செயற்படவில்லை என இணைப்பாளர் சிவநேசன் சட்டத்தரணியின் ஊடாக தெரிவித்துள்ளார். சிவநேசன் புலிகளின் இணைப்…
-
- 0 replies
- 314 views
-