Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்குவந்த முதலாளி“கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலா…

  2. நவீன இணை­யத்­தள சதித்­திட்­டங்கள் ஊடாக மக்­களை திசை­தி­ருப்ப முயற்சி மங்­கள தெரி­விப்பு; நாமலே அதிகம் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் கூறு­கிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) நவீன இணை­யத்­த­ளங்­களின் சதித்­திட்­டங்கள் ஊடாக மக்­களை திசை­தி­ருப்ப முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் மக்­களை திசை­தி­ருப்பும் அதி நவீன இணையத்­த­ள­மான பொக்ஸ் தொழில்­நுட்­பத்தை எமது நாட்டில் அதிகம் பாவிப்­பது நாமல் ராஜ­பக் ஷ­வாவார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். இலங்கை உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணைத்­தள அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நேற்று இலங்கை இத­ழியல் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. இதில் ப…

    • 1 reply
    • 444 views
  3. நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் இம் மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் தொடக்கம் கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டுமான ஒப்பந்தங்கள், நிறுவனங்களை நடத்துவதற்கும் கட்டத் தொழிலாளர்களை அங்கீகரிப்பதற்கும் இச் சட்டத்தினூடாகவே நடவடிக்கைகளை இச்சட்டத்தைப் பின்பற்றி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனை மீறுவோர் மீது இச் சட்டத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது. தகவல்மூலம்;- புதினம்

  4. எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். திகதி: 20.08.2010, “எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப்போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப்பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்” (விடுதலைப்புலிகளின் சர்வதேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன்அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால…

  5. மூன்று மாகாணங்களிலுள்ள ணிக்கிய வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நேற்று (13) குற்றம் சாட்டியுள்ளன. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பாதுகாக்கப்பட்ட 14 காடுகளில் மரங்களை வெட்டினாரெனவும் சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, இலங்கை சுற்றுச் சூழல் காங்கிரஸ், இயற்கைக்கான பௌத்த அமைப்பு ஆகியன ரிஷாத் மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்நடவடிக்கையானது சுற்றுச் சூழல் சட்டத்தை மீறி காடுகள் வெட்டப்பட்டுள்ளதையே எடுத்தியம்புவதாக, சுற்றுச் சூழல் நிதிக்கான மை…

    • 0 replies
    • 386 views
  6. ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா? ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா? அமைச்­ச­ர­வைக்­குள் கூட்­ட­மைப்பை உள்­ளீர்ப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி பகீ­ர­தப் பிர­யத்­த­ னம் செய்­வ­தா­கச் செய்­தி­யொன்று தெரி­விக்­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீ­லங்கா சதந்­தி­ரக்­கட்சி மகிந்த தரப்­பு­டன் இணைந்து கொள்­வ­தற்­கான பேச்­சு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ள குழப்­ப­மா­ன­தொரு நிலை­யில், அமைச்­ச­ரவையில் இணைந்து கொள்­ளு­மாறு கூட்­ட­மைப்­புக்கு…

  7. எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக.... கரி, உற்பத்தி முன்னெடுப்பு! எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு முன்னர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச மரக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஒரு கிலோ 130 ரூபாய் என்ற விலையில் கரியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1290204

  8. 3 வது முறையாகவும் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாவார்' செப்டம்பர் மாதம் 8ம் திகதி அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த யோசனைத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம் திகதி இந்த யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் பதவி வகிக்கக் கூடிய தவணைக் காலத்தை நீடிக்கும் நோக்கில் இந்த அரசியல் அமைப்புத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஓர் ஆட்சி முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி முதலில் உறுதியளித்த போதிலும், தற்போது அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத…

  9. வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆதாரங்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளின் இன்றியமையா தன்மையை மேலும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்ற அமைப்பினால் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக, சிவிலியன் மற்றும் காவல்துறை முக்கிய தலைவர்கள் சரணடைந்த போது கொலை செய்யப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலைமையானது பாரியளவிலான சர்வதேச மனிதாபிமான சட்ட மீற…

    • 2 replies
    • 1.2k views
  10. “மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்” மத்திக்கு முன் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருக்கலாம். ஆனால், சுயமரியாதையை இழந்து மாகாணத்தை தெற்கிற்கு அடகு வைத்திருப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடக அமையத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (17.12.17) விஜயம் செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் மத்திய அரசு அதிகாரங்களை பகிர முன்வராத நிலையே நீடிப்பதாக கவும், இந்த நிலமை மாற்றமடைய வேண்டுமாயின் உடனடி அரசியல் யாப்பு…

  11. தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னர் தமிழ் மக்களைத் தான் சொன்னவற்றை மாத்திரம் செய்யவேண்டிய அடிமைகளாகவே கருதுகிறது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். சுழிபுரம் பாரதி கலைமன்றத்தின் 32வது ஆண்டுவிழாவும் கலையரங்கு திறப்புவிழாவும் சுழிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும், விடுதலைக் கவிஞனான பாரதியின் ‘வெள்ளை நிறத்திலொரு பூனை’ என்ற பாடலை ஒரு சிறுவன் இங்கு திறம்படப் பாடிக் காட்டியுள்ளார். ‘வெள்ளை …

  12. 10 நாட்­க­ளாக படுக்­கையில் இருக்கும் நான் எவ்­வாறு அரச தரப்­புடன் பேச முடியும்? கெஹெ­லிய கேள்வி ; மூழ்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள் என்­கிறார் (ரொபட் அன்­டனி) நான் கடந்த 10 தினங்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுக்­கையில் கிடக்­கின்றேன். இந்­நி­லையில் எவ்­வாறு நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அர­சாங்­கத்­துடன் இணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேள்வி எழுப்­பினார். மூழ்­கிக்­கொண்­டி­ருக்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள். அதே­போன்று மக்­களின் செல்­வாக்கை இழந்­து­கொண்…

  13. 20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பிலும், மாதல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்கா முடித” மீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர். கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பல…

  14. எதிர்க்கட்சிதலைவர் சம்பந்தன் பகிரங்க கோரிக்கை.! சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் விற்பனை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகார பீடங்களுக்கு அனுப்பி துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொதுசொத்துக்கள் துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சம்பந்தன் உண்மையின் பக்கமே கூட்டமைப்பு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய இலங்கை மத்தியவங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின…

  15. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 06:54:09| யாழ்ப்பாணம்] தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட லஹ்ர் ஈ தொய்பா அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது. முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது. இலங்கையில் 200 லஹ்­ர் ஈ தொய்பா அமைப்…

    • 1 reply
    • 2.2k views
  16. இங்கிலாந்திற்கு... விளையாட சென்ற, இரண்டு இலங்கையர்கள் மாயம்! 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பர்மிங்ஹாம் மெடோபொலிடன் பொலிஸார் மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1293382

    • 12 replies
    • 1.2k views
  17. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை அதீத வெற்றியை பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி பார்த்தீனியம் விலைக்கு பெறப்பட்டு எரித்தழிக்கும் நடவடிக்கை வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10,000 கிலோ கிராம் பார்த்தீனியம் பெறப்பட்டு அழிக்கப்பட்டது. இதனடிப்படையில் பார்த்தீனியம் ஒழிப்பு வெற்றியும் கண்டுள்ளது. எனவே எதிர்வரும் வாரமும் தொடர்ந்தும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த வாரம் 37பேர் பார்த்தீனியத்தை விற்பனை செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 500 கிலோ கிராமுக்கு மேற்பட்ட பார்த்தீனியத்த…

  18. மைத்திரி பிக்பொக்கட் அதிபர் தான் – ஐதேக விமர்சனம் பிக் பொக்கட் அதிபர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்தியது போன்று அவர் ஐதேகவின் முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் நாள் நடந்த மோதல்கள் தொடர்பாக, கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐதேகவினரும், கூட்டு எதிரணியினரும் மாறி மாறி திருடர்கள் என்று குரல் எழுப்பினர். மக்களுக்கு திருடர்கள் யார் என்று தெரியும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், “…

  19. இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் - சீன வெளியுறவு அமைச்சர் 8 ஆகஸ்ட் 2022, 03:27 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா-இலங்கை இன்று (08.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்ததாக இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்ப…

  20. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­க்கு எதி­ராக அர­சியல் குற்றப்பிரே­ரணை? எஸ்.கணேசன் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்க நட­வ­டிக்கை மேற்­கொண்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக அர­சியல் குற்­றப்­பி­ரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க ஐக்­கிய தேசியக் கட்சி உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­ம் என ஐக்­கிய தேசியக் கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சிறி நேற்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களின் பின்னர் பிர­தமர் பத­வியில் மாற்றம் கொண்டு வரப்­படும், புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்­றெல்லாம் இப்­போது …

  21. வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மீது இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் நான்கு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக காலை வவுணதீவு முகாமில் இருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையினரால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்தே வவுணதீவு முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவம் காலை 6:30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. ஈழநாதம்

    • 0 replies
    • 1.3k views
  22. திட்­டங்­களை குழப்­பும் வடக்கு முத­ல­மைச்­சர்!! திட்­டங்­களை குழப்­பும் வடக்கு முத­ல­மைச்­சர்!! மாவட்­டச் செய­ல­கத்­தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ ளைக் குழப்­பு­கின்ற வகை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் செயற்­ப­டு­கின்­றார் என வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித்­த­லை­வர் சி.தவ­ராசா குற்­றம்­சாட்­டி ­னார். வடக்கு மாகாண சபை­யின் 116ஆவது அமர்வு அவைத…

  23. தமிழின அழிப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது சிறிலங்கா அரசாங்கம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைத் தீவில் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல்: ஐரோப்பியத் தடையானது சிங்கள அரசாங்கத்துக்கு உதவக் கூடியது. இது தொடர்பிலான எதிர்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்துள்ளது. இத்தடை மூலம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மேலும் பிரிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். சிறிலங்காவின் புவிசார் அரசியல் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொள்…

  24. அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகுகளை நன்கொடையாக கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் பங்கேற்றனர்.(படங்கள்:பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/117372-2014-07-09-09-03-28.html

    • 37 replies
    • 1.9k views
  25. ரவி ஐ.தே.க.வின் உப தலைவர் பத­வியை வகிக்­கக்­கூ­டா­தென மாரப்­பன குழு பரிந்­துரை பெப்­ர­வரி மாதம் கூட­வுள்ள செயற்­குழு கூட்­டத்தில் ஆரா­யப்­படும் என்­கி­றது கட்சி (எம்.எம்.மின்ஹாஜ்) பேப்­பச்­சுவல் டிசரிஸ் நிறு­வ­னத்தின் சகோ­தர நிறு­வ­னத்­தினால் வீட்டு வாடகை செலுத்­தி­யமை மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுமுன் பொய்­யான சாட்­சி­ய­ம­ளித்­தமை விவ­கா­ரத்தில் ரவி கரு­ணா­நாயக்­க­விற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்யும் பட்­சத்தில் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணைகள் நிறைவு பெறும்­வரை ரவி கரு­ணா­நா­யக்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் உப தலைவர் பத­வியின் பொறுப்­புகள் எத­னையும் வகிக்­க­கூ­டாது என திலக் மாரப்­பன தலை­மை­யி­லான குழு பரிந்­துரை செய்­துள்­ள­த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.