Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச விசாரணை வலியுறுத்தி... ஆகஸ்ட் 30ஆம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... மாபெரும் போராட்டம்! சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமு…

  2. விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்க வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்று காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை தாக்க வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்ள முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலிலேயே இராணுவத்தினர் இருவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் இராணுவத்தினரினது இரு சடலங்களும், ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பறப்பட்ட ஆயுதங்கள்: ரி௫6 01 ரக துப்பாக்கி - 0…

  3. ஆயுதங்களை பதுக்கி வைத்து, மாணவர்களை கைதுசெய்ய சூழ்ச்சி: இராணுவத்தைச் சேர்ந்த 160 பேரை அரசாங்கம் தயார் நிலையில் வைத்துள்ளது - மாணவர் ஒன்றியம் திகதி:08.11.2010 பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் ஆயுதங்களை வைத்து மாணவர்கள் பலரை கைதுசெய்யும் சூழ்ச்சியொன்று இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது. இந்த சூழ்ச்சியில் பிரிகேடியர் மனோ பெரேரா, பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார். இந்தப் பணியில் 160 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் பனாகொட இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது கம்பளைப் பிரதேசத்திலுள்ள இராணு…

  4. - கி.பகவான், வி.வி. ஜயவாசகன் சாவகச்சேரி நகர சபையினால் 77 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொன்விழா கலாச்சார மண்டபம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று சனிக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. உள்ளூராட்சி உட்கட்மைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கடன் நிதி 57 மில்லியன் ரூபாய் செலவில், மேற்படி மண்டபத்தின் கட்டடப் பணிகள் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், நிதி பற்றாக்குறையினால ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட 57 மில்லியன் ரூபாய் செலவு வரையில் கட்டடப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, சாவகச்சேரி நகர சபையின் இருப்பு நிதி 20 மில்லியன் ரூபாவினைக் கொண்டு கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வருடம் ஏப்ரல் மாதம் பணிகள் பூர்த்தியடைந்தன. …

  5. மஹிந்த அணி அமோக வெற்றி : தேர்தல் குறித்து ஒரு பார்வை ! நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் நேற்று இர­வு­வரை வெளி­யான முடி­வு­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன மொத்­த­மாக 4621652 வாக்­கு­களை பெற்று 225 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 3210 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. அதா­வது நேற்று இரவுவரை வெளியான முடிவுகள் பிரகாரம் 45.01 வீத­மான வாக்­கு­களை இக்­கட்சி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. அத்­துடன் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லா…

  6. போர் நடவாத, குண்டு கொண்டுபோய் மக்கள் தலையில் போடாத பம்பாய் நகரில் ஏழு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கிறது என்றால், நித்தம் தமிழரை சாகடித்துக்கொண்டிருக்கும் சிங்கள நகரங்கள் எப்படி சிதற வேண்டும். ஆனால் புலிகள் எவ்வளவு நல்லவர்கள் .சிங்கள நகரங்கள் காப்பாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

    • 1 reply
    • 2k views
  7. ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைமைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகிறார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நேரடியாக எந்த அழுத்தங்களையும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூற…

  8. பெரி­ய­வர்கள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள் திரு­டர்­களை பிடிக்­கா­மையே மக்­களின் கோபத்­துக்கு காரணம் என்­கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள், உள்­ளக ரீதி­யா­கவே ஒரு­வ­ருக்­கொ­ருவர் கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்­ட­மையின் கார­ண­மா­கவே எமக்கு தோல்வி ஏற்­பட்­டது. அது­மட்­டு­மன்றி திரு­டர்­களை பிடிப்­ப­தாக கூறி­விட்டு நல்­லாட்­சிக்கு வந்த அர­சாங்கம் அவ்­வாறு செய்­யா­த தன் கார­ண­மாக மக்கள் சிவப்பு சமிக்­ஞையை எங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அதனை நாங்கள் புரிந்து எதிர்­வரும் காலங்­களில் ஆட்­சியை முன்­னெ­டுப்போம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன அறி­வ…

  9. மூலப்பொருள் பற்றாக்குறை – சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு. ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் பாதியளவு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கான கேட்டரிங் சேவைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1298944

  10. மாவிலாறு விவகாரத்தின் உண்மையான பின்னணி! திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு காரணமாக மாவிலாறு அணை விவகாரத்தை சிறிலங்கா அரசு கூறுகிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரித்தும் பல குளங்களை அழித்தும் நாசம் செய்த சிறிலங்கா அரசு மாவிலாற்றின் அணை மூடப்பட்டதற்காக போர் தொடுத்துள்ளது. இந்த அணை மூடப்பட்டதால் பாதிக்கப்படும் சில ஆயிரம் விவசாயிகள் சிங்களவர்களாக இருப்பதே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளதற்கு காரணம் ஆகும். ஆனால் தமிழ் மக்கள் எதற்காக மாவிலாற்றின் அணையை மூடினார்கள்? இதன் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளோடு திருகோணமலை மாவட்டத்தின் அரசியற்துறைப்…

  11. ஐ. நா. சபையினால் நியமிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீதான போர்குற்ற விசாரணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சாட்சியங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கும்படி கோரியிருந்த நிலையில், தமிழர்கள் வாழும் பல நாடுகளில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வேளையில் சுவிசில் உள்ள ஒரு மனிதநேய நிறுவனமான GfbV எனப்படும் Gesellschaft für bedrohte Völker அதாவது அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் நிறுவனம் தமிழர்களின் சாட்சியங்களை பதிவு செய்து உதவ முன்வந்துள்ளது. (http://www.gfbv.de/ ) பல நாடுகளில் தமிழ் அமைப்புக்களாலும் தனி நபர்களாலும் சாட்சிப்பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், சாட்சியங்கள் பக்கச்சார்பில்லாமல் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்…

    • 0 replies
    • 720 views
  12. ஐ.எஸ். ஐ இன் விருப்பப்படி இந்தியாவின் தென்பகுதியில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய உபதூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக திட்டமிடுவதில் பிரதான பங்கு வகிப்பவராக கூறப்படும் கொழும்பிலுள்ள பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி பற்றி இந்தியா, இலங்கைக்கு தகவல் அனுப்பவுள்ளது. இரண்டு நாடுகளும் 2012 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்த தகவல் பகிர்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை பிரஜையான சகிர் உஷைன் புலனாய்வு பணியகத்தின் தகவலின் அடிப்படையில் தமிழ் நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது சென்னையிலுள்ள அமெரிக்க உப-தூதரகத்தையும் பெங்களூரிலுள்ள இஸ்ரேலிய உப-தூதரகத்தையும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்…

  13. யாழ். மாவட்டத்திலுள்ள 45 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் கடந்த ஜுலை மாதம் 2 இலட்சத்து 850 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் இன்று தெரிவித்தனர். மேற்படி அதிகார சபை அதிகாரிகளால் யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் கடந்த ஜுலை மாதம் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போதுஇ காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களைச் செய்த 45 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்துஇ மேற்படி வர்த்தகர்களுக்கெதிராக அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்…

  14. “இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்” ஒரேபார்வையில் முதலமைச்சரின் 3 நிகழ்வுகள்…. பிரியாவிடைநிகழ்வும் இராப்போசனவிருந்தும் இந்தியத் துணைத் தூதுவர் உயர் திரு. யு.நடராஜன் ஃகிராண்ட் ஃகிறீன் பலஸ் மண்டபம், ஹொட்டல் ஃகிறீன்கிறாஸ்,யாழ்ப்பாணம் 25.02.2018 ஞாயிற்றுக்கிழமைமாலை 07.00 மணியளவில் முதலமைச்சர் உரை இன்றையநிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, விழாநாயகனாக வீற்றிருக்கும் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு. யு.நடராஜன் அவர்களே, திருமதி. சாந்தி நடராஜன் அவர்களே, இந்தநிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்திருக்கும் விசேட அதிதிகளே, கௌரவ அதிதிகளே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, …

  15. தடுப்பு அணைகள் திறக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது -இதயச்சந்திரன்- மூதூரில் நடந்து முடிந்த தாக்குதல், பின்னகர்வு போன்ற நிகழ்வுகள் மிகப் பாரியதொரு இராஜதந்திர நகர்வாகக் கருத இடமுண்டு. வெறும் இராணுவ வெற்றி வாய்ப்புக் கண்ணோட்டத்தோடு அணுகினால் ஆழமான அர்த்தங்கள் மலினப்படலாம். அண்மையிலேயே போர் நிறுத்த அனுசரணையாளர்கள் இரண்டாவது தடவையாக பாரிய பொறிக்குள் சிக்குண்டுள்ளார்கள். தாமே விரித்த ஐரோப்பிய ஒன்றியத் தடை வலைக்குள் விழுந்து நிமிர முடியாமல் இன்னமும் தள்ளாடும் நிலையில் மூதூரில் இன்னுமொரு பெரிய பொறி வலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அத்துடன் ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகத்தையும், அதனைச் சூழவுள்ள பிரதேசத்தை எந்நேரத்திலும்…

  16. தேர்தலில் வாக்குகளைப் பெற தமிழரின் பாதுகாவலரைப் போல் நடந்த மில்பாண்ட்! வியாழன், 02 டிசம்பர் 2010 05:26 பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறுகின்றமைக்காகவே பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் டேவிட் மில்பார்ண்ட் தமிழர்களின் பாதுகாவலரைப் போல் நடந்து கொண்டார் என்று இராஜதந்திரிகள் நம்புகின்றனர் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் பரகசியப்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த வருட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனிதப் பேரழிவுகள் குறித்து அதிகம் இவர் அதிகம் பேசி வந்தமைக்கு இதுவே காரணம் என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு கடந்த வருடம் மே மாதம் அனுப்பி வைக்கப்பட்ட இர…

    • 3 replies
    • 976 views
  17. மார்ச் மாதம் வந்தாலே நாட்டில் அமைதியீனம்! *கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்படும் *பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் - ஜனாதிபதி கூறுகிறார் பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை நிரு­பர்கள் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சக­வாழ்­வு­டனும் வாழ­வேண்டும்.அதுவே நான் காணும் கன­வாகும். அந்தக் கனவை நன­வாக்­க­மு­டி­யா­விட்டால் இந்த நாடே அழிந்­து­விடும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். வட,­கி­ழக்கு மாகா­ணத்தில் உள்ள மக்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களை அமைக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். கிழக்கு மாகாண பட்­ட­தா­ரி­க­ளுக்…

  18. என்னை தாக்கி இருந்தால் சுட்டு இருப்பேன்! சிவாஜிலிங்கம் கொந்தளிப்பு செவ்வாய், 07 டிசம்பர் 2010 20:12 E-mail அச்சிடுக PDF Share 0 சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வரவேற்கின்றமைக்காக விமான நிலையத்துக்கு இன்று மாலை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அங்கு தாக்குதல் நடத்தவும் சிலர் முயன்று இருக்கின்றனர். சிவாஜிலிங்கம் சுதாகரித்துக் கொண்டார். தற்பாதுகாப்புக்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி வாகனத்தில் இருந்தது. தாக்குதல் ஆராவது மேற்கொண்டால் அவர்களை சுட்டே தீருவார் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டார். எனவே கைத்துப்பாக்கியை எடுக்கின்றமைக்காக வாகனத்துக்கு வந்த…

  19. எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28398

    • 3 replies
    • 1.4k views
  20. வன்னி இறுதிப் போரில் வெளிவராத சங்கதிகளை வெளியிடுமா விக்கிலீக்ஸ் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 16:04 உலகெங்கும் அடித்துக் கொண்டிருக்கும் “விக்கிலீக்ஸ்' அலையில் இருந்து இலங்கையும் தப்பிக் கொள்ளவில்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட சுமார் 3000 ற்கும் அதிகமான ஆவணங்களை விக்கிலீக்ஸ்' கைப்பற்றியுள்ளது. இவற்றில் சிலவே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்களில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய கருத்துக்கள், போர்க்குற்ற விசாரணைகள் பற்றி அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள், லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையில் காலூன்ற முனைவது பற்றிய வி…

  21. சுற்றுலா விசாவில் இலங்கை வந்த 23 இந்தியர்கள் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் அதிகாரிகளால் இந்தியப் பிரஜைகள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண்ணாவார். விசா நியமங்களை மீறியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை வந…

    • 1 reply
    • 433 views
  22. அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் இன்றைக்குள் சம்பளம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரியில் இருந்து பணம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையை கருத்திற்கொண்டு, நிதியமைச்சின் ஒதுக்கீட்டைப் பெற்…

  23. இந்திய மத்திய அரசாங்க ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல்தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியா சென்றுள்ளனர். இந்த பயணத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வூ தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஜயம் முக்கியமாக நோக்கப்படுகிறது. இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றே கூட்டமைப்பு டெல்லி செல்கின்றது. கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலைநாதன், பொன். செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இக்குழுவில் அங்க…

    • 0 replies
    • 405 views
  24. நோர்வே மற்றும் ஐஸ்லாந்தை சேர்ந்த 30 புதிய பேர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக அரசாங்க சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோஹோன தெரிவித்தார். கண்காணிப்பு குழுவில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் விலகிச் சென்றுள்ளதால் இந்த புதிய உறுப்பினர்கள் நியமனம் பெற உள்ளனர். கண்காணிப்பு குழுவில் இருந்து விலகிச் செல்லும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தமக்கு மீண்டும் அழைப்பு விடுத்தால் வடக்கு கிழக்கில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட தயார் என தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க சமாதான செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் …

  25. யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இன்று அது (யாழ்ப்பாணம்), சுதந்திரமானதொரு நாடு” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு, நேற்று (25) அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, கொலைகளைப் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது பதிலளித்த அவர், “தவறெதனையும் நான் செய்யவில்லை என எனக்குத் தெரியும்; சரியானதையே நான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.