ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST] சென்னை: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்தார். மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/files/101005_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் மரணித்த எமது இளம் சிட்டுக்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் தகவல் என்னவென்றால் பொருளாதாரத்தால் பின்தள்ளப்பட்ட அடிமட்டத்தில் உள்ள தமிழக மக்களுக்கும் எமது துயரங்கள் சென்றிருப்பது நல்ல விடயம். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள நான்கு பிரதான வீதிகளை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகளைச் சீன நிறுவனத்திடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்பட்டு ஆரம்பமாகவுள்ள இப் பணிகளில் சீன நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சீனக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தி வரையான பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம்-கண்டி வீதி ஆகிய நான்கு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதில் யாழ்ப்…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஏழு வயதான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மௌலவி ஒருவரை கைது செய்துள்ளதாக களுத்துறை – வெலிபென்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வெலிபென்ன நகரைச் சேர்ந்த 34 வயதான மௌலவி ஒருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளிவாசலுக்கு சென்று கடந்த 2 வருடங்களாக மார்க்கக் கல்வியை கற்று வந்துள்ளதாகவும், அண்மையில் சில நாட்களாக தமது பிள்ளை இவ்வாறு மௌலவியினால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறுவனின் பெற்றோர் வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேக நபர் சிறுவனுக்கு ஆபாசப் படங்களைக் க…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாடகர் சாந்தனை விடுவித்தார் தயாமாஸ்ரர்! தாயகத்தின் எழுச்சிப் பாடகரான எஸ்.ஜி.சாந்தன் நேற்று முன்னாள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009 மே 18ஆம் திகதி இராணுவத்தினரால் ஓமந்தையில் கைது செய்யப்பட்ட சாந்தன் இராணுவத்தின் பல்வேறு முகாம்களில் விசாரணைகளுக உட்படுபடுத்தப்பட்டதன் பின்னர் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாராந்தம் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுவந்திருந்தார். இதேகாலப்பகுதியில் திருமதி மஹிந்தராஜபக்சவினால் போராளிகள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களில் சாந்தனும் இடம்பெற்றிருந்தார். குறித்த கலைஞர்களை விடுவிப்பதாக கடந்த சில மாதங்களாக முன்னாள் போராளிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். 29.10.2020 முதலாம் இணைப்பு யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 21 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்…
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
தம்பி பிரபா ஆரம்ப காலத்தில் என் வீட்டில் தான் இருந்தார். ஒருநாள் இலங்கைக்கு போகும் போது என்னுடைய இளைய மகன், சித்தப்பா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னான். அதற்கு பிரபாகரன், 'நீ என்னோடு வந்துவிட்டால் அப்பா, அம்மாவை யார் பார்ப்பார்கள?'; என்று சொல்லி அழைக்காமலேயே போய் விட்டார். அப்படி ஒருவேணைள அவனை அழைத்துப் போய் இருந்தால், அங்கு நடக்கும் விடுதலைப் போரில், என் மகன் வீரமரணம் அடைந்திருபான். ஆனால், அவ்வாறில்லாமல் இங்கு விபத்தில் இறந்துவிட்டான். நீங்கள் தமிழனாக, இந்தியனாக, மனிதனாக இருங்கள். 1974 இல் இருந்து 1983 ஆம் ஆண்டு வரை அங்கு ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 13 டாக்டர் பட்டம் பெற்றவர் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செஞ் சோலை கிராமத்தில்…
-
- 0 replies
- 1.5k views
-
-
முறையிட இடமில்லை. 20.11.2007 / நிருபர் எல்லாளன் .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு - குறிப்பாக மட்டு - அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் அன்றேல் நீங்கள் அல்லது உங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்படுவீர்கள் என ஒட்டுக்குழுவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிழக்கில் வழங்கப்பட்டிருந்த காவல்துறைப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமையும் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலும் அதற்கான காரணம் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தலும் இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்சதரப்பு இருப்பதை உறுதிசெய்யப்போதுமானதாகும். …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னும் அமுலில் உள்ளதா? இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தனக்குறிய பொறுப்பை நிறைவேற்ற இந்தியா தவறியதன் விளைவாகவே இப்போது கிழக்கு தனிமாகானமாகப்பிரிக்கப்பட்ட
-
- 0 replies
- 1.5k views
-
-
நாளை கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி தலை நகர் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் தமிழ்மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினரால் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகள், கைதுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டனப் பேரணி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் இடம்பெறும். மேலக மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டனப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, புதிய இடதுசாரி முன்னணி, புதிய ஜனநாயகக் கட்சி என்பன முழுமையான ஆதரவு…
-
- 1 reply
- 1.5k views
-
-
கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் - அகாசி. கொள்கைக் பற்றில் உறுதி கொண்டவராக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் திகழ்வதாக யப்பானின் சிறப்புத் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். யப்பானில் தலைநகரில் வைத்து இந்திய ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் விளங்குவதாக அகாசி தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி சென்று எடுக்கவிருக்கும் முக்கிய தீர்மானங்கள் குறித்து பிரபாகரனுடன் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே சில அரசாங்கள் எடுத்து முடிவு போன்று தமிழிழ விடுதலைப…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....? [23 - December - 2007] [Font Size - A - A - A] இலங்கை உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல நாடுகளை உலுக்கிய கடல்கோள் அனர்த்தத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. அனர்த்தத்தில் பலியான 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உலகம் சோகத்துடன் நினைவு கூர விருக்கிறது. நினைவுக்கெட்டிய சரித்திரத்தில் உலகம் முன்னென்றுமே எதிர்நோக்கியிராத பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவித்த கடல் கோளினால் அவலத்துக்குள்ளான ஒவ்வொரு தேசத்தினதும் ஒவ்வொரு கரையோரக் கிராமத்தினதும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இந்த மூன்று வருடகாலத்தில் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை…
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி இனி ஒருபோதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கப்போவதில்லை. வெறும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமது இனத்தையே காட்டிக் கொடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பீடம் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களின் முன்னிலையில் வெட்கித் தலைகுனிந்துள்ளது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி சாடியுள்ளது.[/size] [size=4]அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மக்கள் ஆணையை மீறிய ஒரு திரிபுபடுத்திய ஆட்சியினையே இன்று கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கின்றது. இது அரசியல் ஒழுக்கமற்ற செயல் ௭ன்பதனை இரு தரப்புமே புரிந்துக் கொள்ள வேண்டும்.[/size] [size=4]ஐ.தே.க.வின் தயவில் தான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளில் இருக…
-
- 0 replies
- 1.5k views
-
-
தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்க்கான பொறியும் 2/17/2008 9:41:19 AM வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர். அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லா…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அறிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாணயக்கார, இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்ல என்று விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி .........நக்கீரன் ஒருவேளை…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இது தெரிய வந்து உள்ளது. யூனிசெப், யூ.என்.எச்.சி.ஆர், உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிகளுடன் இத்தூதரகத்தினர் நடத்திய பேச்சுக்களின்போது வன்னியில் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் …
-
- 11 replies
- 1.5k views
-
-
கலைஞருக்கு வழிகாட்டும் ஜோதிபாசு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்க முடியாமல் அடங்கிக் கிடக்கும் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களுக்கிருந்த முனைப்பையும் துணிவையும் பெறவேண்டும். 2009ஆம் ஆண்டு சனவரி 31ஆம் தேதி முதுபெரும் தலைவர் ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்காள தேசத்தின் குடியரசுத் தலைவராக ஷேக் ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டதை வாழ்த்தி வரவேற்றுள்ளார். அப்போது சில வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். "வங்காள தேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசி இந்திய வங்கதேச நதிநீர் உடன்பாடு ஒன்றைச் செய்வது என முடிவு செய்தோம். மேற்கு வங்காளத்திலுள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழில் குண்டு வெடித்ததில் இரு இளைஞர்கள் பலி : இரு இராணுவத்தினர் காயம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நாவாந்துறைப்பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு இளைஞர்கள் குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இரு சிறீலங்கா படையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் கூறிய தகவலின்படி இரு இளைஞர்கள் கடற்கரைநோக்கி சென்று கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததாகவும் அறியமுடிகிறது. இக்குண்டு வெடிப்பானது யாழ்பாண நகரில் இருந்து 300 மிற்றர் தொலைவில் பழைய லேடன் ஆடைத்தொழிற்சாலை நவாந்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பில் கொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
பிலியந்தலை பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சிங்களவர் ஒருவா உட்பட மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகளையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் திட்டமிடலின் அடிப்படையிலே குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு 13 சிங்களவர்கள் உதவி வருகின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் : பஸ் குண்டு வெடிப்பு தொடாபில் சிங்கள இளைஞர்கள் உட்பட மூவர் பிலியந்தலை வீடொன்றில் வைத்து பொலிஸாரல் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சற்று நேரத்திற்கு முன்னதாக , வெளியாகியுள்ள அறிக்கையின் படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் சுட்டறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் அழுத்தம் காரணமாகவுமே இம் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9937:2013-11-09-16-21-26&catid=1:latest-news&Itemid=18
-
- 20 replies
- 1.5k views
-
-
யுத்த நிறுத்தத்தின் முடிவு -பி.ஆர்.நாயகம்- போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறுவதென்ற அரசாங்கத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தான் சுவாரஸ்யமானவை. "அதிகரித்துவரும் போர் நிறுத்த மீறல்களைக் கருத்திற்கொண்டும் கள நிலைவரங்களின் அடிப்படையிலும் தேசத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு தான் இது" என அரசாங்கம் சொல்லிக் கொள்கின்ற போதிலும் கூட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்கனவே செயலிழந்து போயிருந்தது என்பது தான் உண்மை.தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் யுத்தம் ஒன்று ஏற்கனவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈ.பி.டி.பியினர் சிலர் சுவிஸில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவது பற்றி சுவிஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிமலராஜன், ரவிவர்மன் கொலை உட்பட பல கொலை கொள்ளை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல், கப்பம்பெறுதல் போன்ற பாரிய குற்றங்களை புரிந்து விட்டு நீதிமன்ற விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக சுவிஸில் தஞ்சமடைந்திருக்கும் ஈ.பி.டி.பியினர் சிலர் சுவிஸில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவது பற்றி சுவிஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் ஜெனிவாவுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி சு…
-
- 0 replies
- 1.5k views
-
-
போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் கிளிநொச்சி விஜயம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் , சோல் பேர்க் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் வவுனியா சென்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் அங்கிருந்த எ9 நெடுஞ்சாலை மூலம் கிளிநொச்சி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விஜயம் செய்யும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் விடுதலை புலிகளின் சமாதான செயலக பணிப்பாளார் புலித்தேவனை சந்தித்து பேசவுள்ளார். எனினும் இச் சந்திப்பு வழமையான தொன்றென தெரிவிக்கப்படுகிறது
-
- 1 reply
- 1.5k views
-